ராமாபுரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் ஒரு அழகிய நினைவு!

தங்கள் வாழ்நாளின் மிகச்சிறந்த நாள் என்கிறார்கள் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டியத்துறை மாணவிகள்.

இலவச சேலை: எம்.ஜி.ஆருக்கு எண்ணம் உதித்தது எங்கிருந்து?

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மனதில் ஆழப்பதிந்திருந்த சினிமாக்களில் அறிஞர் அண்ணா கை வண்ணத்தில் உருவான ‘நல்ல தம்பி’ படமும் ஒன்று. தனது ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு, இலவச சேலை வழங்க, அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி, எம்.ஜி.ஆருக்கு…

அனுபவம் ஒன்றே மிகச்சிறந்த ஆசிரியர்!

இன்றைய நச்: புன்னகையின் வழியாகவும் அழுகையின் வழியாகவும் நாம் பல பாடங்களைக் கற்றுக் கொண்டே இருக்கிறோம்; அனுபவம் ஒன்றுதான் மிகச்சிறந்த ஆசிரியர்! - விவேகானந்தர்

இனி இந்தியாவின் வரலாறு தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்பட வேண்டும்!

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 'இரும்பின் தொன்மை' புத்தகம் வெளியிடுதல், கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல், கீழடி இணையதளத்தினை தொடங்கி வைத்தல் போன்ற பல்வேறு…

பயன்பாட்டைப் பொறுத்து மாறுபடும் பார்வை!

வாசிப்பின் ருசி: பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பவை, வெறும் புத்தகங்கள் இல்லை; யாரோ சிலரின் நினைவுகள்; அவை நமக்கு ஒன்றை உணர்த்துகின்றன. காலம் இரக்கமற்றது. அதற்கு, விருப்பமான மனிதர்கள் என்றோ விருப்பமான புத்தகங்கள் என்றோ பேதமில்லை. இரண்டும்…

இந்தியிலும் அசத்துமா ‘லவ் டுடே’?

கடந்த 2022-ல் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்து வெளியிட இருக்கிறது.

தன்னலமற்றத் தலைவருடன் நடிகர் திலகத்தின் குடும்பம்!

அருமை நிழல்: நடிகர் திலகத்தின் 'அன்னை இல்லத்தில்' பெருந்தலைவர் காமராசர் அவர்களுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் அவரது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் ஆகியோர் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம். நன்றி : முகநூல் பதிவு

திண்டுக்கல்ல பத்தி என்ன நினைச்சீங்க?

எம்.ஜி.ஆர். முதல் முதலா அதிமுகவைத் துவக்கினப்போ இங்கே ஆளை நிறுத்தி ஜெயிக்க வைக்கலாம்னு நினைச்சார். பாருங்க... ஏதோ திண்டுக்கல்லில் போய் முதல் முதல்லே நின்னம்னா ஜெயிச்சுப் புடலாம்னு... வந்த பல பேர் மண்ணைக் கவ்விட்டாங்க. அந்த அளவுக்குச்…