இது தமிழ்நாட்டிற்கே பெருமையான தருணம்!

மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இதில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக…

அறிவியலைக் கற்றுணர தமிழ் வழிக்கல்வி தடையாகாது!

காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் - மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக இருப்பவர் ந.கலைச்செல்வி. லித்தியம் அயர்ன் பேட்டரி துறையில் இவர் பல பங்களிப்புகளை அளித்துள்ளார். சிஎஸ்ஐஆர் அமைப்பின் தலைமை இயக்குநராக இருந்த சேகர்…

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் தங்கம் கண்டுபிடிப்பு!

தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற பகுதிகளில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள், அரசர்கள் உபயோகித்த பொருட்கள், இடங்கள், தடையங்களை ஆய்வு செய்யும் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள் உபயோகித்த செப்பு…

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ரஜினிகாந்த் ஆலோசனை!

- அரசியல் குறித்து பேசியதாக தகவல் நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சென்றார். அங்கு நடந்த விழாவில் கலந்து கொண்டு விட்டு நேற்று சென்னை திரும்பினார். இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப்…

‘உடன்பிறப்பே’ என்னும் உயிர்ச்சொல்!

மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நினைவைப் பகிரும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில், “மூத்த தமிழினத்தின் முத்தான தனிநிகர் தலைவரே. உங்கள் நினைவுநாள் இன்று. உங்களை நாங்கள் மறந்த நாள் என்று? நிழலாய்…

குருதி ஆட்டம் – நீர்த்துப் போன உணர்வோட்டம்!

இரண்டாவது படம் என்பது ஒவ்வொரு இயக்குனருக்கும் நெருப்பாற்றில் நீந்தும் அனுபவம். ‘8 தோட்டாக்கள்’ எனும் கவனிக்கத்தக்க படைப்பைத் தந்தபின், அப்படியொரு அனுபவத்திற்கு ஆளாகியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகணேஷ். கிட்டத்தட்ட 5 ஆண்டு இடைவெளியில் அவரது…

நான் திரைப்படத்தை இயக்கினால்…!

- துல்கர் சல்மான் மலையாள தேசத்து நடிகர் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்களின் துல்கர் சல்மானும் ஒருர். இவரது நடிப்பில் தயாரான ‘சீதா ராமம்’ எனும் திரைப்படம் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில்…

முடிவெடுப்பதில் ஏன் இந்த தயக்கமும் தாமதமும்?

செய்தி: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு. கோவிந்த் கேள்வி:  ஏற்கனவே அதிமுக ஆட்சியில் தடை செய்ய முயற்சி பண்ணினாங்க... ஆளுநருக்கு அனுப்பி வச்சாங்க... இப்போ திமுக ஆட்சிக்கு…

மேற்கிந்திய அணியை சூறையாடிய இந்திய வீரர்கள்!

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி லாடர்ஹில் திடலில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில், இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார்…

எம்.ஜி.ஆர். ஓ.கே சொன்ன என்னுடைய பாட்டு!

இசையமைப்பாளர் இளையராஜாவின் அவரது இசை அனுபவங்களைச் சொல்லும் “கதை கேளு.. கதை கேளு” என்ற தலைப்பில் ஜெயா தொலைக்காட்சியில் வெளிவரும் தொடரில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி. “மக்கள் திலகம்  எம்.ஜி.ஆரின் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு…