எல்லையிலிருந்து இந்திய, சீனப் படைகள் வாபஸ்!
உஸ்பெகிஸ்தானில் விரைவில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கவிருக்கும் நிலையில், இந்திய-சீன எல்லையில் இருந்து படைகள் திரும்பப்பெற்றுக் கொள்வதாக அறிவிப்பு…