இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எப்போது, ஏன் மாறியது?

நூல் அறிமுகம்: நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும்! நூலாசிரியர் பம்மல் சம்பந்த முதலியாரின் முன்னுரையில் இருந்து. *** நான் பிறந்தது 01-02-1873. எனக்கு இப்போது 84-வது வயது நடக்கிறது. சாதாரணமாக மனித வாழ்வில் அதிலும் இந்தியர் வாழ்வில் இது…

சில வேண்டுதல்கள் எல்லா செவிகளுக்கும் கேட்கும்!

இரு சுவையான முகநூல் பதிவுகள்: பிப்ரவரி ‘உயிர் எழுத்து’ இதழில் என்னுடைய நேர்காணல் வருகிறது. நான் கிரிக்கெட் பார்த்த காலத்தில் வாஸிம் அக்ரம் என்றொரு பௌலர் இருந்தார். அவர் பந்து வீசும்போது டென்ஷனாவேன். ஏதோ நானே களத்தில் நிற்பதுபோல.…

யாரேனும் மனம் மாறினால் அதுவே “போதும்”!

படித்ததில் பிடித்தது:  ஹோட்டல் உரிமையாளர் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது அந்த பெரியவர் கேட்டார், “மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்”. உரிமையாளர் சொன்னார், ”மீன் குழம்புடன் 50, மீன் இல்லாமல் 20 ரூபாய். கிழிந்த…

மறக்க முடியாத நடிகைகளில் ஒருவர் சி.ஆர். விஜயகுமாரி!

காப்பியமாக பார்த்த கண்ணகியின் கேரக்டருக்கு கலைஞரின் ’பூம்புகார்’ படம் மூலம் உயிர்கொடுத்தவர்தான் முதுபெரும் நடிகையான சி.ஆர்.விஜயகுமாரி.

மருதோவியம் – மாறுதலான மானுடக் கூடல்!

ஜனவரி 29, நவீன ஓவியராகவும், அரசியல் சமூக உணர்வை தனது ஓவியங்கள் வழியே தொடர்ந்து பிரதிபலிக்கும் விதமான ட்ராஸ்கி மருதுவுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் விதத்தில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் “மருதோவியம் விழா“. முழு நாள் நடந்த…

‘ராமாயணா’ – குழந்தைகளுக்கான இதிகாசக் கதை!

சில திரைப்படங்கள் மறுவெளியீட்டின்போது கவனத்தைப் பெறும். சில படங்கள் கவனத்தைக் கவர்வதற்காகவே மறுவெளியீடு செய்யப்படும்.

ஜே.சி.குமரப்பா-புரிந்துகொள்ளப்படாத பசுமைச் சிந்தனையாளர்!

காந்தியப் பொருளாதார மேதை ஜே.சி. குமரப்பாவின் 125 –ஆம் ஆண்டு நிறைவின்போது அவருடைய சிந்தனைகளை நினைவுகூர்வது மிகவும் அவசியம். வேளாண்மையும் நமது உடல்நலமும் இன்றைக்குக் கண்டுள்ள சீரழிவை, அன்றைக்கே முன்னுணர்ந்து எச்சரித்த தீர்க்கதரிசி குமரப்பா.…

இயந்திரத்தனமான சூழலில் இயல்பான முகத்தைக் காட்டுவது சிரமம்!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடலாசிரியர்களில் ஒருவர் கவிஞர் பழநிபாரதி. இவருடைய வரிகளில் வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா'. 'பூவே உனக்காக' போன்ற படங்களிலுள்ள பாடல்கள்.