ரகசியங்களைப் பாதுகாக்கும் காடுகள்!

நூல் அறிமுகம்: அவன் காட்டை வென்றான் கிழவனும் கடலும் புத்தகத்திற்கு இணையாக ஒரு நூலைக் கூற வேண்டும் என்றால் 'அவன் காட்டை வென்றான்' நூலைக் குறிப்பிடலாம். அக்கதை கடலுக்குள் நடக்கிறது, இக்கதை காட்டிற்குள் நடக்கிறது, போராடுவது என்னவே இரண்டிலும்…

தாய்மார்களிடம் திட்டு வாங்கிய சி.கே. சரஸ்வதி!

அந்தக்காலப் படங்களில் வில்லியாக நடித்து அசத்தியவர் யார் என்றால் டக்கென்று நம் நினைவுக்கு வருபவர் சி.கே.சரஸ்வதி. தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்து விடும் ஆற்றல் படைத்தவர்.  1945-ல் வெளியான ‘என் மகன்’ சி.கே.சரஸ்வதிக்கு முதல் படம்.…

மாற்றி யோசிக்கும் தவெக தலைவர் விஜய்!

‘இளைய தளபதி’ விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு முடிந்து விட்டது. தளபதி இப்போது தலைவர் ஆகியுள்ளார். இன்னும் ஓராண்டில் நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர் கொள்ள தயாராகி…

இயற்கையை அறிவது ஒவ்வொருவரின் கடமை!

நூல் அறிமுகம்: இயற்கையை அறிதல்! எறும்புகளின் வாழ்க்கைப் பழக்கங்கள் எறும்புகளை மட்டும் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்க்கும்போது எவ்வகையிலும் முக்கியமல்ல. ஆனால், அதிலிருந்து தொடர்பின் கதிர் ஒன்று வந்து மனிதனை தீண்டும்போது அந்தச் சின்னஞ்சிறு…

கேள்விகேட்கும் குழந்தைதான் முதல் விஞ்ஞானி!

"உயர்ந்த எண்ணங்கள் தான் வளர்ச்சியைக் கொடுக்கும். எண்ணங்கள், சிந்தனைகளும் தான் முன்னேற்றும்" என்று, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

அந்தக் காலத்துத் தேர்தல் எப்படி இருந்தது?

தேர்தல் நடக்கும்போது ஓட்டுக்குப் பணம் கொடுப்பது, வாக்காளர்களை சரிக்கட்டுவது பற்றிய பேச்சுகளை எல்லாம் பல காலமாகக் கேட்டு வருகிறோம். சென்னை மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் குமாரசாமி ராஜா. அவர் தன் இளமை நினைவுகளை புத்தகமாக…

பலவீனமாக உணர்கிறீர்களா? இதுவும் காரணமாக இருக்கலாம்!

இரும்பு, வைட்டமின் பி12 அல்லது வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் ரத்த சோகை, ஆற்றல் குறைந்தல் மற்றும் தசை பலவீனம் ஏற்படலாம். உதாரணமாக, இரும்புச்சத்து குறைபாடு ரத்த சோகை திசுக்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை…

வணக்கம் சொல்லி உரையாடலைத் தொடங்குவோம்!

போனை எடுத்ததும் ஏன் ‘Hello’ என்று சொல்கிறோம் தெரியுமா? சுவாரஸ்யமான வரலாறு இதுதான்…! காலையில் எழுந்தது முதல் இரவு தூக்கம் வருகிற வரை ‘செல்லோடு உறவாடு’ என பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். உடலில் ‘செல்’ இல்லாதவர்கள்கூட இருக்கலாம்…