“ஊடகங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் உண்மையைத் தெரிவிப்பது கடினமாகி வருகிறது.
ஏனெனில் மின்னணு ஊடகங்களில் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய உண்மைகளைக் கொண்டிருப்பார்கள்.
மக்கள் தங்களுக்கான செய்திகளை ஃபேஸ்புக்கிலிருந்து பெற்றுக்…
பேஸ்புக்கில் உங்கள் பெயரில் போலியாக கணக்கைத் தொடங்கி உங்கள் நண்பர்கள் வட்டத்தில் இணையவழி மோசடியாளர்கள் பணம் பறித்திருக்கிறார்களா?
இப்போது ஃபேஸ்புக் வழியாக யாராவது பணம் கேட்டாலே, இது போலிக் கணக்கு என்று நினைக்கும் அளவுக்கு விழிப்புணர்வு…
“நாங்கள் கிலாபத் ஸ்பெஷல் ரயிலில் கல்கத்தா பயணம் செய்து கொண்டிருந்தபோது, கல்கத்தாவுக்கு முன்னால் கரக்பூர் என்ற ஒரு பெரிய ரயில் நிலையம். அங்கே நாங்கள் சென்ற வண்டி நின்றது. சுமார் மூன்று மணி நேரமாகியும் வண்டி புறப்படவில்லை. இதற்கு என்ன காரணம்…
செய்தி:
அதிமுக கூட்டணிக்காக யாரும் காத்திருக்கவில்லை! - எச். ராஜா கருத்து
கோவிந்த் கமெண்ட்:
அதிமுக கூட்டணி விஷயத்தில் தற்போது வெளிநாட்டுக்கு படிக்கச் சென்று இருக்கும் அண்ணாமலை பாணியில்தான் எச்.ராஜாவும் தன்னுடைய பதிலை சொல்லி இருக்கிறார்.…
செய்தி:
தெலுங்கு மக்கள் குறித்து பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
- அரசியல் அராஜகம் ஒழியட்டும் என நடிகை கஸ்தூரி முழக்கமிட்டதால் பரபரப்பு.
கோவிந்த் கமெண்ட்:
தெலுங்கு மக்கள்…
செய்தி:
தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவுக்கு கஸ்தூரி என்ன தவறு செய்தார்! - சீமான் கேள்வி.
கோவிந்த் கமெண்ட்:
ஊடகங்களில் தொடர்ந்து தனது அதிரடிப் பேச்சின் மூலம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சீமான் அவர்களுக்கு கஸ்தூரி என்ன தவறு செய்தார்…
கொந்தளிக்கிறோம்… ஆவேசப்படுகிறோம்… சாபம் விடுகிறோம்… வசவித் தீர்க்கிறோம்… எல்லோர் உணர்வும் மதிக்கத்தக்கது. மாற்றுக் கருத்தில்லை.
நடிகர் சூர்யாவும் இயக்குநர் சிவாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நம்மை நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச்…
எனக்குப் பிடித்த ஜேர்மன் நாளிதழ் கொண்டு உறை போடப்பட்ட ‘Strictly Personal’ என்று முகப்பிலேயே என் கைப்பட எழுதிய நாட்குறிப்பு.
இன்று, 23 வருடங்கள் கழித்து, அதனைத் தொட்டுக் கையில் எடுக்கும் இந்த நொடி, எனது விரல்கள் விரல்களாகவே இல்லை.…