அண்ணா படத்தைத் திறந்த கலைவாணர்!
அருமை நிழல் :
1957 ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி. சேலம் மாவட்டத்தில் அறிஞர் அண்ணாவின் படத்திறப்புவிழா. மேடையில் அமர்ந்திருக்கிறார் அண்ணா. படத்தைத் திறந்து வைத்துப் பேசியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
தன்னுடைய உடல் நலிவடைந்த நிலையிலும்,…