அண்ணா படத்தைத் திறந்த கலைவாணர்!

அருமை நிழல் : 1957 ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி. சேலம் மாவட்டத்தில் அறிஞர் அண்ணாவின் படத்திறப்புவிழா. மேடையில் அமர்ந்திருக்கிறார் அண்ணா. படத்தைத் திறந்து வைத்துப் பேசியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். தன்னுடைய உடல் நலிவடைந்த நிலையிலும்,…

இசைப் படைப்புகளுக்கு சேவை வரி விதித்த வழக்கு தள்ளுபடி!

- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து, பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல…

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, கோடம்பாக்கத்தில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோடம்பாக்கம் - ஆற்காடு சாலையில் மெட்ரோ…

3 ஆண்டுகளில் பிரதமா் மோடியின் பயண செலவு!

பிரதமா் மோடி, கடந்த 2019-ல் இருந்து 21 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதற்காக சுமார் 23 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை…

ஆள வந்தார் அண்ணா…!

தமிழாண்டான் - தமிழர் மனம் ஆண்டான் தமிழ்நாடெனும் தனியொரு நிலம் ஆண்டான்... இனம் ஆண்டான்  - எங்கள் குலம் ஆண்டான் இதற்கிணையிலை எனும்படி வளம் ஆண்டான்... மொழி ஆண்டான்  - தமிழ்த் திறம் ஆண்டான் வழி இதுவென விரல்வழி திசை ஆண்டான்... குறள் ஆண்டான் …

மீண்டும் புதிய களத்தில் நடிக்கும் சமந்தா!

சமந்தா ரூத் பிரபு வருண் தவானுடன் இணைந்து நடிக்கவிருப்பதை ப்ரைம் வீடியோ உறுதி செய்திருக்கிறது. இந்திய பின்னணியிலான இந்த பெயரிடப்படாத சிட்டாடல் தொடரை, புகழ்பெற்ற படைப்பாளிகளான இரட்டையர்கள் ராஜ் & டிகே தலைமையில் உருவாகி வருகிறது.…

தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றைக் காட்டும் எழுத்து!

தொ.ப-வின் நாள் மலர்கள் குறித்தூ பெருமாள் முருகன் விமர்சனம் தமிழிலக்கியப் பாடத் திட்டத்தில் ‘இக்கால இலக்கியம்’ என்றொரு தாள் உண்டு. இளங்கலையிலும் முதுகலையிலும் முதற்பருவத்தில் இத்தாளை வைத்திருப்பார்கள். நிர்பந்தம் ஏற்பட்டால் தவிர இப்பாடத்தை…

மனதை விசாலமாக்கும் பயணங்கள்!

சமீபத்தில் ஒடிசாவுக்குச் சென்றுவந்த பயண அனுபவத்தை சுருக்கமாக பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் கார்குழலி. அந்த சுவாரசியமான பயணம் இதோ... இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் மும்பையில் இருக்கும் உறவினரின் வீட்டுக்குப் போனதைத் தவிர வட…

படைப்பாளியைக் காப்பாற்றுங்கள்!

பாலுமகேந்திரா நூலகம் கோரிக்கை ‘குடிசை’ ஜெயபாரதி, எண்பதுகளில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர். இன்று உடல் நிலை பாதிக்கப்பட்டு தீராத வயிற்று வலியாலும் இதர உடல் உபாதைகளாலும் அவதிப்படுகிறார். அதற்கு தேவைப்படும் விலை உயர்ந்த மருந்துகள் வாங்க்கூட…

‘தளபதி 67’க்காக காஷ்மீர் சென்ற படக்குழு!

விஜய் நடிக்கும் புதிய படமான பெயரிடப்படாத ‘தளபதி 67’ படப்படிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அடுத்த கட்டமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் 180 பேருடன் படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். தனி விமானத்தில் சென்றவர்கள்…