‘ப்ரோமான்ஸ்’ – பாத்திரங்களின் வழியே நகரும் கதை!

விதவிதமான பாத்திரங்களை வடிவமைத்த கையோடு, அதற்குப் பொருத்தமான நடிகர் நடிகைகளையும் தேர்ந்தெடுத்த வகையில் அசத்துகிறது ‘ப்ரோமான்ஸ்’ திரைப்படம்.

ஒத்த ஓட்டு முத்தையா – உங்களுக்கு ‘கவுண்டமணி காமெடி’ பிடிக்குமா?

’உங்களுக்கு கவுண்டமணி காமெடி பிடிக்குமா?’, இந்தக் கேள்வியைக் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள். அவர் நடித்த காட்சிகள் சிலவற்றைக் கண்டிருந்தாலே போதும்; இதற்கான பதிலைச் சட்டென்று சொல்லிவிடுவீர்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்…

மார்க்கெட்டிங் மந்திரங்கள்: கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!

நூல் அறிமுகம்: மார்க்கெட்டிங் மந்திரங்கள்! மார்க்கெட்டிங் என்பது கற்றுக்கொடுக்க முடியாத கலை என்கிறார்கள் ஒரு தரப்பினர். இன்னொரு தரப்பினரோ ராக்கெட் அறிவியலே பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்குக் கடினமான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்து இவற்றை…

‘செந்தமிழ் விறலி’…!

அருமை நிழல் : கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் துணைவியார் டி.ஏ.மதுரத்திற்கு, விழுப்புரம் தமிழ்ச் சங்கம் சார்பில் 1956-ம் ஆண்டு ‘செந்தமிழ் விறலி’ பட்டம் வழங்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மதுரத்துடன் அவரது மகன்…

நம்மை நாம் காதலிக்கலாமா?!

’காதலர் தினம் கொண்டாட்டம்னு சொல்லிக்கிட்டு எங்க பார்த்தாலும் சோடி போட்டுகிட்டு திரியுதாங்க’ என்று அங்கலாய்ப்பவர்களும், அவர்களது பெருமூச்சுகளுக்கு இலக்கானவர்களும் ஒவ்வொரு ஆண்டும் பெருகிக்கொண்டே இருக்கின்றனர். காதலுக்காகக்…

அசல் கிராமத்தானைக் கண் முன் கொண்டு வந்த சிவாஜி!

அருமை நிழல்: மதுரை மண் சார்ந்த மாந்தர்களின் வாழ்வியலை ஜனரஞ்சகமாக காட்சிப்படுத்திய கருப்பு வெள்ளை காவியம்தான், நடிகர் திலகம், பி.மாதவன், பாலமுருகன் கூட்டணியில் உருவான ‘பட்டிக்காடா பட்டணமா'. படத்தின் பாட்டுடைத் தலைவன் மூக்கையாவாக நடிகர்…

கட்சி நிதியில் காஃப்பிக் கூட சாப்பிடக்கூடாது என்று வாழ்ந்த தோழர்!

ஒருமுறை மதுரை கட்சிக் கூட்டத்தில் பேசிவிட்டு அதிகாலையில் கோயம்புத்தூர் வந்த ஜீவா பசியில் ரயில் நிலைய இருக்கையில் தூங்கி விடுகிறார். ஜீவாவை தோழர்கள் வந்து எழுப்புகிறார்கள். பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க என்கிறார் ஜீவா. -…

வாழ்வதே வாழ்வின் ஆகப்பெரிய சவால்!

படித்ததில் ரசித்தது: மனிதர்கள் மத்தியில் ஒரு மனிதனாக இருப்பதும், எவ்வளவு துயரங்கள் ஏற்பட்டாலும் எப்போதும் மனிதத் தன்மையோடு இருப்பதும், வீழ்ந்துவிடாமல் தைரியத்தைத் தக்க வைத்துக் கொள்வதும்தான் வாழ்க்கை. இதுதான் வாழ்க்கையின் மாபெரும்…