கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி மறைவு!

ஓவியர், சிற்பி, வில் வித்தைப் பயிற்சியாளர், தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் பொதுச் செயலாளர், கராத்தே பயிற்சியாளர் என பன்முகம் கொண்ட ஷிஹான் ஹுசைனி பல திரைப் படங்களிலும் நடித்துள்ளார். விஜய்யின் 'பத்ரி' படம் ஹுசைனிக்கு தனித்த அடையாளத்தைக்…

மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவில் குழு!

டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டனர். தங்கள் பிள்ளைகள் சாதிரீதியான பாகுபாடு காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் குற்றம் சாட்டனர். ஆனால், இதுகுறித்த புகாரை காவல்துறை…

வெண்கலக் குரலுக்கு ஓர் சீர்காழி கோவிந்தராஜன்!

ஊர் பெயரே ஒரு மனிதனை குறிக்கும் பெயராக பரிணமிப்பது அபூர்வம். சீர்காழி என்றதும் எதுகையை தொடரும் மோனையாக நம் மனதில் விரியும் பெயர் கோவிந்தராஜன். கோவிந்தராஜன் 1933 ஜனவரி 19-ம் தேதி சீர்காழியில் பிறந்தார். அப்பா சிவசிதம்பரம். அம்மா…

மீண்டும் துவங்கியிருக்கும் சனிக்கிழமை ‘ரேஸ்கள்’!

மக்கள் மனதின் குரல்: சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சனிக்கிழமைகளிலும் சமயங்களில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அதிவேக பைக் ரேஸ்கள் வாடிக்கையாக நடந்து வந்தன. ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து முப்பதுக்கு மேற்பட்ட பைக்குகள்…

நீங்கள் பின்பற்றாதவற்றை யாரிடமும் எதிர்பார்க்காதே!

தாய் சிலேட்:  வெற்றிபெறுவதற்கான சிறந்த வழி, நீங்கள் மற்றவர்களுக்குக்  கூறும் அறிவுரைகளின்படி நீங்களே செயல்படுவதுதான்! - நெப்போலியன் ஹில்

இத்தாலி கார் ரேஸில் அஜித் அணிக்கு 3-வது இடம்!

இத்தாலியில் நடைபெற்ற Mugello கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி, 3வது இடம்பிடித்துள்ளது. துபாய் ரேஸிலும் பங்கேற்று வெற்றிபெற்றார்.

சிறகை விட பறவையின் பெரிய நம்பிக்கை!

இன்றைய நச்:  எப்போது வேண்டுமானாலும் திரும்புவதற்கு ஒரு கூடு இருக்கிறது என்பது தான், பறவைக்குச் சிறகை விட பெரிய நம்பிக்கை! - கவிஞர் நேசமித்ரன்

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பாரா பிரதமர்?

செய்தி:      வரும் ஏப்ரல் 5-ம் தேதி பிரதமர் மோடி அண்டை நாடான இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுதொடர்பான தகவலை அந்நாட்டு அதிபர் அநுரா குமார திசாநாயக்க உறுதி செய்துள்ளார். இந்த பயணத்தின்போது திருகோணமலை மாவட்டம் சம்பூர்…

ஊழலுக்கு எதிராக நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?

செய்தி:      “ஊழல் மற்றும் தவறுகளை மறைக்கவே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை திமுக நடத்துகிறது. திமுகவின் தவறுகளை கிராமம்தோறும் கொண்டுசென்று வெளிப்படுத்துவோம்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். கோவிந்த் கமெண்ட்: திமுக…

தமிழ் நிலத்தில் அகஸ்தியர் – ஒரு மீள்பார்வை!

மார்ச் 7-ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் IAS அவர்களின் உரை குறித்த கட்டுரை இது. இன்றைய தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாடு, வரலாறு குறித்த தவறான கற்பிதங்கள் திணிக்கப்படும் சூழலில் ரோஜா முத்தையா…