ஆயுள் வரை வள்ளலாகவே வாழ்ந்த கலைவாணர்!

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை அவர்களின் நாடக மன்றத்தில் பணியாற்றியபோது, எங்கள் கம்பெனி நாடகம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள முசிறி, மேட்டுப்பாளையத்தில் நடந்து கொண்டிருந்தது. வசூல் இல்லாமல் மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்போது ஸ்ரீரங்கத்துக்கு…

மாயாண்டி பாரதி: தன்னைத் தானே எழுதிக்கொண்ட ஓர் புரட்சிச் சரித்திரம்!

மாயாண்டி பாரதி என்றதுமே அறிவு பூர்வமானவர்களின் நினைவுக்கு வரும் அற்புதப் பெயர். இந்திய விடுதலைக்காகத் தன்னுடைய வாழ்க்கையை ஈகம் செய்த ஈகையர் மாயாண்டி பாரதி. மதுரை மேலமாசி வீதியில் 1917-ம் ஆண்டு இருளப்பன் – தில்லையம்மாள் இணையருக்கு மகனாகப்…

ஆபிசர் ஆன் ட்யூட்டி – நிறைவு தரும் ‘த்ரில்லரா’?!

ஒரு த்ரில்லர் திரைப்படம் என்ன செய்ய வேண்டும்? பரபரப்பூட்டுகிற வகையில் காட்சிகள் இருக்க வேண்டும். கதாபாத்திரங்கள் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகுமோ என்று நாம் பதைபதைக்க வேண்டும். திரைக்கதை தொடங்கிய மிகச்சில நிமிடங்களிலேயே கதையோடு நாம் ஒன்றிவிட…

சினிமாவில் சிகரம் தொட்ட பிரபலங்கள் ஒரே இடத்தில்!

அருமை நிழல்: இயக்குநர் ஏ.பி.நாகராஜன், கே.பாலசந்தர், முக்தா சீனிவாசன் என்று அன்றைய தமிழ்த்திரை உலகப் பிரமுகர்கள் ஒரே பிரேமில் இடம்பெற்றுள்ள அருமையான புகைப்படம்.

இயலாதபோது இந்த வாழ்விலிருந்து வெளியேறி பறப்போம்!

இனி வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம்? எனும் கணம் எல்லோருடைய வாழ்விலும் வரும். அப்போது, ஒருவர் தற்கொலையின் விளிம்பில் நிற்பதாக உணரலாம். நம் ஒவ்வொருவருக்கும் இவ்வாழ்விலிருந்து வெளியேறும் நியதியை இயற்கை வகுத்திருக்கிறது. ஆனாலும், மனிதகுலம்…

எந்த வயதிலும் எழுதத் தொடங்கலாம்…!

எந்த வயதிலும் எழுதத் தொடங்கலாம். தொடர்ந்து எழுதுகிறீர்களா என்பதுதான் முக்கியம். எழுத்தாளராவதற்குத் எழுதத் தெரிந்தால் போதும். கல்லூரி படிப்பு தேவையில்லை.

ட்ராகன் – சிவகார்த்திகேயனின் ‘டான்’ சாயலில் இருக்கிறதா?

‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தை ரொமான்ஸ், பேண்டஸி, ட்ராமா, காமெடி என்று பல வகைமையைக் கொண்டதாகத் தந்தவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. கோமாளி, லவ் டுடே என்று இயக்குனராக இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.…