கனிமொழியின் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி!

தூத்துக்குடி எம்.பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு கனிமொழி வெற்றி…

ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் ஆசீப் ஜாவோத்திடம் நீளும் விசாரணை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை,…

பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்த நிலையில் மே 8 ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை இணைய வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று…

இந்த ‘டயட்’டை யாருப்பா கண்டுபிடிச்சது?

மே 6 – சர்வதேச ‘நோ டயட்’ தினம் ஆரோக்கியமும் கவர்ச்சிகரமான தோற்றமும் எப்போதும் சேர்ந்தே இருக்க வேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை. பல நேரங்களில், அப்படியான மெனக்கெடல்களே இரண்டையும் எலியும் பூனையுமாக ஆக்கிவிடுகின்றன. கடுமையான உணவுக்…

திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள்!

-டிஜிபி  சைலேந்திரபாபு உத்தரவு தமிழ்நாட்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி  சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இயக்குநா் சுதீப்டோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’…

பச்சைப் பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர்!

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலம்: புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் லட்சக் கணக்கான பக்தர்களின் முழக்கத்திற்கு இடையே கோலாகலம் நடைபெற்றது. மதுரை சித்திரைத் திருவிழா கோலகலமாக…

ஏற்றத் தாழ்விலிருந்து விடுதலை!

இன்றைய நச் : சமூகம் சாதியால் பிளவுற்றிருக்கும்போது இந்தியாவின் விடுதலை முதலில் அதன் ஏற்றத்தாழ்விலிருந்து கிடைக்க வேண்டும்! - அயோத்திதாச பண்டிதர்

ஆதிதிராவிடர் என அறிவிக்க வலியுறுத்திய அயோத்திதாசர்!

- துரை. ரவிக்குமார் எம்.பி **** மே 5: அயோத்திதாசர் நினைவு நாள் அயோத்திதாசப் பண்டிதரை (1845-1914) நினைவுகூரும்போது அவர் திராவிடர் என்ற அடையாளத்துக்குக் கொடுத்த கருத்தியல் உள்ளீட்டை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதற்காக அவர் பல்வேறு…

சுட்டுவிரலாக ஒரு பேனா!

நூல் அறிமுகம்: தமிழக கல்விச் சூழல் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். பள்ளி ஆசிரியை சு. உமாமகேஸ்வரியின் சமகால கல்விச் சிந்தனைகள் விரவிக்கிடக்கிற கட்டுரைகளை உள்ளடக்கியது. நூலுக்கான அணிந்துரையில் ஆயிஷா இரா. நடராசன், "தோழர்…

பற்றி எரியும் மணிப்பூர்: பதற்றத்தில் ஆளும் கட்சியும் ஆளுநரும்!

பழங்குடி மாணவர் அமைப்பு சார்பில் மணிப்பூரின் மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியினரல்லாதோரும் பேரணியில் ஈடுபட்டதால், இருதரப்பிடையே மோதல் ஏற்பட்டது. இதனால்…