வெப்பநிலை மேலும் 4 டிகிரி வரை அதிகரிக்கும்!

சென்னை வானிலை மையம் அறிவிப்பு சென்னையில் நேற்றும் வெயில் அதிகளவில் இருந்த நிலையில், பிற்பகல் முதல் மாலை வரை நகரின் ஒரு சில இடங்களிலும் புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. இதற்கிடையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும்…

நான் ஏன் எழுதுகிறேன்? – இந்திரன்!

எனக்கு இப்போது வயது 74-க்கு மேல். தனியே அமர்ந்து யோசித்துப் பார்க்கிறேன். வாழ்க்கையில் எரியும் பிரச்சினைகளைக்கூட ஆறப்போட்டுவிட்டு, எழுதுவதில் என் நேரத்தை நான் செலவிட்டு இருக்கிறேன். இது ஏன்? எழுதி பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேனா? இல்லை.…

உனக்கான அடையாளத்தை உருவாக்கு!

இன்றைய நச் : நீங்கள் எழுத நினைக்கும் திரைக்கதை இதற்கு முன்னால் எழுதப்பட்டிருக்கலாம் என்று தயங்குகிறீர்களா? கண்டிப்பாக எழுதப்பட்டிருக்கும் ஆனால் உங்களால் அல்ல, உங்களுக்கான தனித்துவத்தால் அல்ல! - டேவிட் லின்ச்

இப்படித் தானிருக்கிறது ரயில் ஓட்டுநர்களின் வாழ்க்கை!

அண்மையில் ஒடிசாவில் நடந்த மோசமான ரயில் விபத்தும் அதைத் தொடர்ந்து அங்கு நேர்ந்த நூற்றுக்கணக்கான உயிர்பலிகளும் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. அதேசமயத்தில் ரயில்வே துறைக்குள்ளும் அதில்…

இடையூறுகளே மனிதனை செதுக்குகிறது!

பல்சுவை முத்து : அழகற்ற, எவரும் விரும்பாத ஒரு கல் மலையின் மீதிருக்கிறது. அந்தக் கல் மலையிலிருந்து சிறிய ஓடை நீரில் அடித்து வரப்படுகிறது. பல வருடங்கள் கடந்தன.  கல் கடற்கரையை வந்தடைகிறது. அலைகள் அதனை கடலுக்குள் இழுத்துச் செல்லாமல்,…

இளையராஜா: காலத்தால் அழியாத கலைஞன்!

ரியலிஸ்டிக் எனப்படும் தத்ரூப ஓவியங்களில் பெண்களைக் காலத்தால் அழியாத தேவதைகளாக மாற்றிய படைப்பாளி ஓவியர் இளையராஜா. போர்ட்ரைட் வரைவதில் மிகச்சிறந்த படைப்பாளுமை பெற்றவராக உலகத் தமிழர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். கும்பகோணம் அருகிலுள்ள…

எது வந்தாலும் கலங்காதே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன் அதில் உலகை மறந்து சிரிக்கிறேன் எது வந்தாலும் தாங்கிடும் இந்த இதயம் கலங்காது சிரிப்பவரெல்லாம் மகிழ்ச்சியினாலே சிரிப்பதும் கிடையாது பிறரை கெடுப்பவரெல்லாம் நிரந்தரமாக வாழ்வதும்…

மீண்டும் தமிழில் இசையமைக்கும் கீரவாணி!

தென்னிந்திய மொழிகளில் முன்னணி தயாரிப்பாளராக, பல பிரமாண்ட படைப்புகளை தந்த மெகா தயாரிப்பாளர் 'ஜென்டில்மேன்' K.T.குஞ்சுமோன். சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர். பிரமாண்ட படங்களை தயாரித்தது…

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளரான கதை!

-விஜய் மகேந்திரன் எழுத்தாளர் விஜய் மகேந்திரன், பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதிய ஏ.ஆர். ரஹ்மான் புத்தகத்தில் இருந்து சிறு பகுதியை பதிவிட்டிருக்கிறார். இசையமைப்பாளர் சலீல் சௌத்ரியிடம் மியூசிக் கண்டக்டராக ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் வேலை…