தி. ஜானகிராமன்: மனிதர்களை நேசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசான்!

என்னால் வருடங்களையெல்லாம், தேதி, மாதங்களையெல்லாம் துல்லியமாக ஞாபகம் வைத்துக்கொள்ள இயலாது. அதுபற்றி அக்கறை இல்லாதவன். ஆனால் நிகழ்வுகள், சந்திப்புகள், சந்திப்புகளின்போது ஏற்படுகின்ற பேச்சுகள், முக மாற்றங்கள் பட்டையாய் மனதில் பதிந்திருக்கும்.…

கண்ணகி நகர் மாணவர்களைச் சந்தித்து ஊக்கப்படுத்திய இறையன்பு!

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள மிகப்பெரிய குடியிருப்பு கண்ணகி நகர். இங்கு செயல்படும் முதல் தலைமுறை அறக்கட்டளை பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும்…

கால மாற்றத்தால் சாதியமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள்!

நூல் அறிமுகம்: ‘கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’ சாதியினாற் சுட்ட வடு! நவீன இந்திய இலக்கிய வரலாற்றில் தாக்கம் ஏற்படுத்திய வடிவமாகத் தலித் தன்வரலாற்று நூல்களைக் கூறலாம். விளிம்புநிலை வாழ்வு என்பதாக மட்டும் நின்றுவிடாமல் வரலாறு, புனைவு…

சோஷியல் மீடியாவின் தாக்கத்திலிருந்து குழந்தைகளைக் கட்டுப்படுத்த புது செயலி!

அமெரிக்காவைத் தளமாக கொண்ட Parent Geenee எனும் நிறுவனம், குழந்தைகளின் டிஜிட்டல் பயன்பாட்டின் பாதுகாப்புக் கருதி பெற்றோர்கள் இருந்த இடத்தில் இருந்து குழந்தைகளின் டிஜிட்டல் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான Parent Geenee என்ற டிஜிட்டல்…

எதிரிகளைச் சுட்டிக்காட்டிய விஜய், நண்பர்களைக் குறிப்பிடாதது ஏன்?

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் துவக்கி ஓராண்டாகிறது. கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் பிரமாண்ட மாநாடு நடத்தி, பெரும் கூட்டத்தைக் கூட்டினார். இதனால் அனைத்துக் கட்சிகளும் விஜயை உற்று நோக்கின. இந்த நிலையில் தவெக கட்சியின்…

மனதைக் கட்டுப்படுத்தக் கருவி ஏதாவது இருக்கா?

கேள்வி : வளரும் விஞ்ஞானத்தில் மனதைக் கட்டுப்படுத்த ஏதாவது கருவி கண்டுபிடிக்கக் கூடாதா? எழுத்தாளர் சுஜாதா பதில்: “கருவி எதற்கு? மாத்திரைகள் இருக்கின்றனவே. மாத்திரை வேண்டாம் எனில், உத்தமமான நூல்கள் இருக்கின்றனவே. பத்திரிகிரியாரின்…

எது ஜனநாயகம்?

1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவி ஏற்கிறார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராகவில்லை என்பதால், ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால், போட்டியிட வேண்டியதில்லை. அதற்கு…

ஏதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை கொள்!

தாய் சிலேட்: ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும்; உதாரணமாக இயற்கை, கடவுள், உழைப்பு, வெற்றி இப்படி ஏதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை கொள்! – எழுத்தாளர் சுஜாதா