பேபி & பேபி – வாய் விட்டு சிரிக்க வேண்டிய கதை!

சில திரைப்படங்களில் கதை எனும் அம்சம் சட்டென்று நம்மை ஈர்க்கும். அதேநேரத்தில், அதற்குத் திரைக்கதை அமைத்து காட்சியாக்கம் செய்த விதம் சலிப்படைய வைக்கும். குறிப்பாக, காமெடி திரைப்படங்கள் இந்த சிக்கலை அதிகம் சந்திக்கும். ஏனென்றால், ‘டைமிங்’…

2கே லவ் ஸ்டோரி – நட்பா, காதலா எனும் ஊசலாட்டம்!

நட்போடு பழகும் ஒரு ஆண், பெண் பற்றி எத்தனையோ தமிழ் திரைப்படங்கள் பேசியிருக்கின்றன. அவற்றின் சாயல் ‘2கே லவ் ஸ்டோரி’யில் நிறையவே உள்ளது. அந்த நினைப்பையும் மீறிச் சில காட்சிகள் இதில் ஈர்க்கின்றன.

இட ஒதுக்கீடு வளர்ந்தது இப்படித்தான்!

1. முஸ்லீம்கள் விகிதாசார முறையில் இட ஒதுக்கீடு வேண்டுமென்று 1900-லிருந்து கிளர்ச்சி செய்திருக்கிறார்கள். இதை காங்கிரஸ் பெரும்பான்மை எதிர்த்தது. ஆனால், இந்த எதிர்ப்பு தோற்றுப் போய் வெள்ளையர்களும் மறுக்க முடியாமல் போய் முஸ்லீம்களுக்கு…

ஓருயிர் இன்னொரு உயிருக்குத் தரும் உச்சபட்ச மரியாதைதான் காதல்!

காதல் என்பது ஓர் உயிர் இன்னொரு உயிருக்குத் தருகிற உச்சபட்ச மரியாதை. அந்த மரியாதைக்கான காரணம் அழகு, அறிவு, திறமை ஆகியவற்றின் மீதான வியப்பாகவோ, பண்பு நலன்கள் மீதான ஈர்ப்பாகவோ, மறக்கவே முடியாத நன்றியுணர்வாகவோ இருக்கலாம். ஒரு கட்டத்தில்…

காதல் என்பது பொதுவுடைமை – தன்பாலின காதலுக்கு அனுமதி!

’காதல்னா என்னன்னு தெரியுமா’ என்று ‘பாடம்’ எடுக்கும் படங்கள் பலவற்றை நாம் கண்டிருப்போம். தமிழ் சினிமாவில் அப்படிப்பட்ட படங்களுக்கென்று தனி வகைமையே பிரிக்கலாம். அவற்றில் இரண்டு படங்கள் விஜய்யின் திரை வாழ்க்கையில் ஒளி கூட்டின. ‘பூவே உனக்காக’,…

கவுண்டமணியை எனக்குப் பிடிக்கக் காரணம்!

கவுண்டமணி எனக்குப் பிடித்த நடிகராக இருப்பதற்குப் பல காரணங்கள். முதன்மைக் காரணம் எழுதித் தராத வசனங்களை அவராகச் சட்டென்று பேசுவார். அதில், அரிதான வட்டார வழக்குச் சொற்கள் வந்துவிழும். கெட்ட வார்த்தைகளைக்கூட சாதாரணமாகப் பேசிக் கடந்துவிடுவார்.

பெண் சார்ந்த ஒழுக்கவியல் இங்கு வலுவாக இருக்கிறது!

தமிழ் இலக்கிய உலகின் ஆகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவர் மறைந்த எழுத்தாளர் அஸ்வகோஷ் என்ற இராசேந்திர சோழன். தோற்றத்தில் மட்டுமல்லாமல், கதையோ, கட்டுரையோ, நாவலோ, எழுத்திலும் மொழி நடையிலும் கம்பீரத்தைக் கைக்கொண்டிருந்தவர். பேச்சும் உரையும்கூட…

அறிவைத் தேடும் பாதை முடிவற்றது!

படித்ததில் ரசித்தது:  காலங்களைக் கடந்து மனிதன் அறிவைக் கற்கின்ற முயற்சி செய்யவே செய்தான். வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் மறைந்து கிடக்கும் அறிவின் முத்துக்களைத் தேடி வருவது மானுட குணத்தின் அற்புத வெளிப்பாடு. நூலகம் என்பது அறிவின்…

காலமும் சூழலுமே மனிதர்களை உருவாக்குகிறது!

இன்றைய நச்:      சிலர் பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள்; சிலர் பிரச்சனைகளால் உருவாகிறார்கள்; சிலர் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறார்கள்; சிலர் பிரச்சனைகளால் தீர்ந்து போகிறார்கள்! - பேரறிஞர் அண்ணா