வலம்புரி ஜானின் எரிமலைப் பேச்சு!

வலம்புரிஜான். ‘வார்த்தைச் சித்தர்’ என்றழைக்கப்பட்ட அற்புதப் பேச்சாளர். வெளிப்படைத் தன்மையும், அழகியல் நடையும் கொண்ட மொழியோடு எழுதியவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்றதோடு, பதவிப் பொறுப்புடன் டெல்லியில் முழங்கியவர்.…

கடற்கரையில் அஸ்தமனமான சந்திரன்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மறைந்தபோது ‘வார்த்தை சித்தர்’ வலம்புரி ஜான் எழுதிய வரிகள்… *** “பொன்மனச் செம்மலே – உனக்கு உப்பு வியாதியாமே – உன் உப்பைத் தின்றுதானே நாங்கள் வளர்ந்தோம் அதையும் தாண்டி – உன் உடம்பில் உப்பா? மண்ணைத்…

கவிஞர்கள் பார்வையில் கன்னியரின் கண்கள்!

இங்கிலாந்தின் டெவன்ஷயர் பகுதியின் கோமகளாக இருந்தவர் ஜார்ஜியானா. ஒருமுறை அவர் ஒய்யாரமாக கோச் வண்டியில் இருந்து இறங்கிய நேரம். ஐயர்லாந்தைச் சேர்ந்த ஒரு துப்புரவுத் தொழிலாளி கோமகளின் அழகில் மயங்கிப்போய் இப்படிச்…

அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை!

ஒவ்வொருவருமே, செல்வமோ, செல்வாக்கோ அவை தரும் சிறப்புகளோ வெற்றியல்ல; அறநெறியிலான வாழ்வே வெற்றி தரும் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

தமிழரின் கட்டுமானக் கலைக்கு உதாரணமான செட்டிநாட்டு வீடுகள்!

வீடு என்கிற வசிப்பிடங்களுக்கு நாம் தரும் மதிப்பு அவரவர் பொருளாதார ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, அவரவர் பண்பாட்டிற்கு ஏற்ப, அந்தந்த பகுதிக்கான சூழலுக்கு ஏற்ப மாறுபட்டிருக்கிறது. மன்னர்களும் ஜமீன்களும் பெரு அரண்மனையில் அமோகமாய்…

உலகம் ஓர் உடற்பயிற்சிக் கூடம்!

இன்றைய நச்: இந்த உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக் கூடம் இங்கு நாம் நம்மை வலிமை உடையவர்களாக மாற்றிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்! - விவேகானந்தர்

கார்ட்டூனிஸ்டாக விரும்பினால் என்ன பயிற்சிகள் வேண்டும்?

தமிழகத்தின் இன்று பிரபலமான கார்ட்டூனிஸ்ட்டுகளில், பாலா முக்கியமானவர். 22 வயதிலேயே முழு நேர கார்ட்டூனிஸ்டாக மாறியவர். தனது சிறுவயது தொடங்கி, வரவிருக்கும் அடுத்த புத்தகம் வரை மனம் திறக்கிறார். தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய சிறப்பு நேர்காணல் இதோ.…

அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா?

நூல் அறிமுகம்: கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், அறிவியல் வேகமாக வளர்ந்துள்ளது. அதே நேரத்தில், மனிதகுலம் இரண்டு உலகப் போர்களை சந்தித்துள்ளது. இச்சூழலில் அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை இந்நூல் ஆராய்கிறது. மேலும், இந்நூலுக்கு…

ஆபரேஷன் சிந்தூர்: 9 இடங்களைக் குறிவைத்தது ஏன்?

'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களைக் குறி வைத்து தாக்கி உள்ளது இந்தியா.