ஸ்ரீரங்கத்துக் கதைகள் என் நினைவுகளின் குவியல்!
எழுத்தாளர் சுஜாதா தனது 70-வது பிறந்த தினத்தையொட்டி (2006-ல்) 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் எழுதியது:
“மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன்.
மெரீனாவில் நடக்கும்போது…