அன்பும் அரவணைப்பும்தான் ஆட்டிசத்திற்கான அருமருந்து!

உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் (WORLD AUTISM AWARENESS DAY) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் பாதித்தவர்களை எப்படிக் கையாள வேண்டும், எப்படி அவர்களை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த…

முல்லைப் பெரியாறு அணைக்கு நாமே எஜமானர்கள்!

கட்டத் தொடங்கிய காலம் முதல் கேரளாவின் கொடுமைகளை, அடக்குமுறைகளைத் தாங்கிவருகிறது முல்லைப் பெரியாறு அணை. பெரியாறு அணையின் கர்த்தா கர்னல் ஜான் பென்னிகுக், பத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை அன்றைய பிரிட்டீஷ் அதிகாரிகளுக்கு எழுதியிருக்கிறார்.…

எனக்காக அவர் விட்டுட்டுப் போன சொத்து நடிப்புதான்!

1951 ஆம் ஆண்டு டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'சர்வாதிகாரி'. இதில் எம்.ஜி.ஆருடன் இணைந்து எம்.சரோஜா நடித்திருந்தார். தனது முதல் படத்திலேயே எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்ற எம்.சரோஜா…

விரும்பும் லட்சியத்தை அடைவது எப்படி?

நூல் அறிமுகம்: ரசவாதம்: எதிலும் பெரும் வெற்றி நீங்கள் அடைய விரும்புவது எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி? அதைச் செய்யவிடாமல் தடுக்கும் அச்சங்களையும் தயக்கங்களையும் தடங்கல்களையும் களைவது எப்படி? அனைவரிடமும் இணக்கமான உறவுமுறையை வளர்த்துக்…

அதிகாரத்துக்கு அஞ்சாத நேர்மை!

டிராபிக் ராமசாமி (ஏப்ரல் 1, 1934 – மே 4, 2021) தமிழ்நாட்டில் டிராபிக் ராமசாமி என்ற பெயரைக் கேட்டதும் அரசியல் அதிகாரங்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து பொதுநல வழக்குகள்தான் நினைவுக்கு வரும். வெள்ளைச் சட்டை, காக்கி பேண்டு,…

ஸ்ரீரங்கத்துக் கதைகள் என் நினைவுகளின் குவியல்!

எழுத்தாளர் சுஜாதா தனது 70-வது பிறந்த தினத்தையொட்டி (2006-ல்) 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் எழுதியது: “மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது…

ஜிபிளிக்காக படங்களை சமர்ப்பிக்கும் முன் யோசிக்கவும்!

ஜிப்ளிமயம் பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை, சிந்திப்பதற்கு நிறைய இருக்கிறது. ஜிப்ளி ஸ்டோடியோ பாணியில் கலையை உருவாக்குவதில் உள்ள காப்புரிமை மீறல் பற்றி நீங்கள் கவலைப்படாமல் இருக்கலாம். அல்லது இந்த அறிவுத்திரட்டை மீறி, எளிதாக அனிமேஷன் படமாக…

இசையும் கானமும் தமிழர்களின் மரபில் கலந்த உணர்வு!

பாணர், பாடினியர், விறலியர் (ஆடல் மகளிர்) போன்றோர் பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களை பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் ஆகியவற்றின் துணையோடு சிறப்பாக பாடி சங்ககால தமிழர் கலையை வளர்த்து உள்ளனர். "யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு,…

சிக்கந்தர் – முருகதாஸ் படம்னு சொல்றாங்க..!

தமிழ் சினிமாவில் ‘தீனா’ மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். பிறகு ‘ரமணா’, ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’ என்று பல வெற்றிப்படங்கள் தந்திருக்கிறார். இதைத் தவிர்த்து தெலுங்கு, இந்தியிலும் படங்கள்…