நூடுல்ஸ் – காவல்துறை மீதான இன்னொரு விமர்சனம்!

ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு அதன் தொடக்கக் காட்சியே போதுமானது. எடுத்துக்கொண்ட கதையை, அது முதல் பிரேமில் இருந்து சொல்கிறதா? இப்படித் தொடங்கும் கதை எப்படி முடிவடையும் என்று பல கேள்விகளை விதைப்பதாக அக்காட்சி அமைய வேண்டும். அது எவ்வளவு…

மோடிக்கு அதிர்ச்சி அளித்த இடைத்தேர்தல் முடிவுகள்!

6 மாநிலங்களில் காலியாக இருந்த ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதிகாரப்பூர்வ முடிவுகள் இரவில் அறிவிக்கப்பட்டன. மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என கருதப்பட்ட இந்த தேர்தலில்…

எழுத்தறிவு பெறுவது மானுட அடிப்படை உரிமை!

உலக எழுத்தறிவு நாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், எழுத்தறிவு இலக்கை அடைவதில் ஏற்பட்டுள்ள தோல்விக்கான காரணங்கள் குறித்தும் வெற்றிக்கான வழிகள் குறித்தும் பெரும் அக்கறையோடு உரையாட வேண்டியுள்ளது. உலகிலேயே இந்தியாவில் அதிகமான குழந்தைகள்…

இயக்குநரான இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா!

மலையாளத்தில் 8 படங்களுக்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா 4 மொழிகளில் உருவாகும் ‘சிகாடா’ படத்திற்கு இசையமைப்பதுடன் இப்படத்தின் வாயிலாக இயக்குநராகவும் அடியெடுத்துவைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில்…

தமிழுக்குரிய தலைவிதியா?

“தமிழின் எதிர்காலம் என்ன? சமயத் துறையில் வடமொழிக்கும், அரசியல் துறையில் இந்திக்கும் உலகியல் துறையில் ஆங்கிலத்திற்கும் இடம் அளித்துவிட்டு வீட்டளவில் நின்றுவிடுவதுதான் தமிழுக்குரிய தலைவிதியா? வீட்டளவிலும் பல வேற்றுமொழிச் சொற்களின் கலப்பால்…

சத்தமே இல்லாமல் கலெக்‌ஷன் காட்டிய நாயகன்!

 - நடிகர் முரளியின் நினைவுதினம் இன்று சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என்றெல்லாம் பிரிந்து பேசிக்கொள்வார்கள். கமல் - ரஜினிக்கும் இப்படியெல்லாம் இருந்தது. சிவாஜியைப் பிடித்தால் அவரைப் பிடிக்காது என்பார்கள். அவரைப் பிடித்தவர்கள்…

உழைப்பால் உயர்ந்த சின்னப்பா தேவர்!

சாண்டோ சின்னப்பா தேவர் நினைவு நாளின்று (செப்டம்பர் - 08) ஒரு படத்தைத் திட்டமிட்டபடி எடுக்கமுடியுமா? எடுக்கின்ற படத்தை குறுகியகாலப் படைப்பாக தயாரிக்கமுடியுமா? குறிப்பிட்ட நடிகரை வைத்து தொடர்ந்து பல படங்கள் கொடுக்கமுடியுமா? நடிகர்களுக்கும்…

மக்களிடம் சமத்துவம் உண்டாக வேண்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்: ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும் (ஓடி ஓடி)  வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு நான் அன்போட…

போட்டியில் வென்றது யார்?

படித்ததில் ரசித்தது: 1972 ஆம் ஆண்டு வெளிவந்த ‘தெய்வம்’ என்னும் படத்தில் இடம்பெற்ற ‘மருதமலை மாமணியே' பாடல் உருவாக்கத்தின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பாடல் பதிவின்போது கவிஞர் கண்ணாதாசனுக்கும் இசையமைப்பாளர் …

அறிவை அதன் நல்ல விளைவுகளைக் கொண்டே மதிப்பிட வேண்டும்!

பல்சுவை முத்து: அறிவு அதன் நல்ல விளைவுகளைக் கொண்டே மதிப்பிட வேண்டும்; கனிகளை வைத்தே மரம் அறியப்பட வேண்டும்! - பிரான்சிஸ் பேகன்