மனிதத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை!

படித்ததில் ரசித்தது: ஒரு ஆப்பிள் விழுந்ததால், நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்; இங்கே மனிதர்கள் ஒவ்வொரு நாளும் விழுந்து கொண்டிருக்கிறார்கள்; ஆனால், மனிதத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை! - ஓஷோ

இளமையோடு இருக்க காலையில் தண்ணீர் அருந்துங்கள்!

இரவில் படுக்கச் செல்வதற்குச் சுமார் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் முன்பாக உணவு உண்ணும் பழக்கம் இருந்தால் போதும்; தூங்குவதற்கு முன்பாகச் சிறிதளவு தண்ணீர் அருந்தும் பழக்கம் தானாக உருவாகும்.

ஆஃப்ரோ – அமெரிக்க விடுதலை இயக்கமும் டாக்டரும் அம்பேத்கரும்!

இன்றைய இந்தியாவின் எந்த மூலைக்குச் சென்றாலும், மாபெரும் அறிவுஜீவி ஒருவரின் சிலையை நீங்கள் காணலாம். நீல நிற கோட் - சூட், தடித்த மூக்குக் கண்ணாடி, கையில் ஒரு புத்தகம்கொண்ட பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 120 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்.…

சமத்துவப் பார்வை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்!

படித்ததில் பிடித்தது: “பெற்றோர் தங்கள் மகன்களைவிட, மகள்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். மகள் - மகன்களுக்கும் இடையிலான சமத்துவம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். பாலியல் சமத்துவம், பெண்களிடம் ஆண்கள் எவ்வாறு…

அண்ணா – நீங்கள் சும்மா இருந்து விடாதீர்கள்!

“உடல் மண்ணுக்கு... உயிர் தமிழுக்கு” - என்கிற சொல்லுக்கு அர்த்தமாய் வாழ்ந்தவர்கள் தமிழகத்தில் மொழிப் போராட்டம் நடந்தபோது இருந்தார்கள். இந்தி மொழி திணிக்கப்பட்டபோது, அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் விராலிமலையைச் சேர்ந்த…

குடும்பப் பெண்களுக்கு விடுமுறையே இல்லை!

நூல் அறிமுகம்: இருட்டிலிருந்து முனகும் வெளிச்சம்! தோழர் பா.மகாலட்சுமி மதுரை மாவட்டத்தில் வசித்து வருபவர். தமுஎகச அடையாளப்படுத்திய  கவிஞர். மாதர் சங்கச் செயல்பாடு மற்றும் கவியரங்கங்களிலும், பள்ளிக் கல்லூரிகளில் தனியுரைகளிலும் பங்கு பெற்று…

வாழ்வை வழிநடத்தும் மனநிலை!

இன்றைய நச்: வெற்றியும் மகிழ்ச்சியும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன. மகிழ்ச்சியாக இருக்கத் தீர்மானியுங்கள்; அந்த மனநிலையே சிரமங்களிலிருந்து உங்களைக் காக்கும்! - ஹெலன் கெல்லர் #Helen_Keller_Facts #ஹெலன்_கெல்லர்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன்?

சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த…