சோஷியல் மீடியாவின் தாக்கத்திலிருந்து குழந்தைகளைக் கட்டுப்படுத்த புது செயலி!

அமெரிக்காவைத் தளமாக கொண்ட Parent Geenee எனும் நிறுவனம், குழந்தைகளின் டிஜிட்டல் பயன்பாட்டின் பாதுகாப்புக் கருதி பெற்றோர்கள் இருந்த இடத்தில் இருந்து குழந்தைகளின் டிஜிட்டல் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான Parent Geenee என்ற டிஜிட்டல்…

எதிரிகளைச் சுட்டிக்காட்டிய விஜய், நண்பர்களைக் குறிப்பிடாதது ஏன்?

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் துவக்கி ஓராண்டாகிறது. கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் பிரமாண்ட மாநாடு நடத்தி, பெரும் கூட்டத்தைக் கூட்டினார். இதனால் அனைத்துக் கட்சிகளும் விஜயை உற்று நோக்கின. இந்த நிலையில் தவெக கட்சியின்…

மனதைக் கட்டுப்படுத்தக் கருவி ஏதாவது இருக்கா?

கேள்வி : வளரும் விஞ்ஞானத்தில் மனதைக் கட்டுப்படுத்த ஏதாவது கருவி கண்டுபிடிக்கக் கூடாதா? எழுத்தாளர் சுஜாதா பதில்: “கருவி எதற்கு? மாத்திரைகள் இருக்கின்றனவே. மாத்திரை வேண்டாம் எனில், உத்தமமான நூல்கள் இருக்கின்றனவே. பத்திரிகிரியாரின்…

எது ஜனநாயகம்?

1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவி ஏற்கிறார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராகவில்லை என்பதால், ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால், போட்டியிட வேண்டியதில்லை. அதற்கு…

ஏதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை கொள்!

தாய் சிலேட்: ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும்; உதாரணமாக இயற்கை, கடவுள், உழைப்பு, வெற்றி இப்படி ஏதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை கொள்! – எழுத்தாளர் சுஜாதா

விண்ணைத் தாண்டி வருவாயா – பிரேம் எங்கும் ததும்பும் காதல்!

சில திரைப்படங்களைப் பார்க்கையில், ‘இதையெல்லாம் எப்படி யோசிச்சிருப்பாங்க, எடுத்திருப்பாங்க, ரசிகர்களுக்குப் பிடிச்ச படமா தர்றதுக்கு எவ்வளவு மெனக்கெட்டிருப்பாங்க’ என்று தோன்றியிருக்கிறது. அப்படைப்பு அவர்களைச் சுயதிருப்தி அடைய வைப்பதோடு…

அன்றைய விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை அறிவோம்!

நூல் அறிமுகம்: அக்கரைச் சீமையில் இது சுந்தர ராமசாமியின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்று சொல்லப்படுகிறது. முதலாவதாக 1959-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. காலச்சுவடு ‘முதல் சிறுகதை வரிசை’யில் முதல் பதிப்பாக 2007-ம் ஆண்டு வெளிவந்துள்ளது. ஆசிரியர்…

நடிகர் நாசரை நட்சத்திரமாக்கிய ’மகளிர் மட்டும்’!

நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குனர், பாடகர், நடன இயக்குனர் என்று பல பரிமாணங்களை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துபவர் கமல்ஹாசன். தயாரிப்பாளர் என்பதும் அதிலொன்று. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலமாகத் தான் நாயகனாக நடித்த…

தமிழகத்தில் 8 எம்.பி. தொகுதிகள் பறிபோகும் அபாயம்!

மக்கள் தொகையில் சீனாவுக்கு போட்டியாக, இந்தியா புலிப்பாய்ச்சலில் ‘முன்னேறி’ கொண்டிருந்தபோது, 1970-களில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை தீவிரப்படுத்தியது. தமிழகம்…

காத்திருத்தல் அவசியம்…!

வாசிப்பின் ருசி: எழுதும் கதைகள் குறித்து நாம் முன் கூட்டியே எவ்வளவு யோசித்து வைத்திருந்தாலும், அவை நம் மனதில் உருவம் பெற வேண்டும். உருவமும் மொழிநடையும் கதைக்குக் கதை ஓரளவு மாறும்; மாற வேண்டும். உண்மையில் படைப்பிலக்கியத்தில் இந்த உருவம்…