சக கலைஞனை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்காதவர் கலைவாணர்!

"என்னை வாழ வைச்சவர் கலைவாணர் தாங்க. நான் மட்டுமில்லை. என்னை மாதிரி பல நாடகக் கலைஞர்களை நடிக்க வைச்சு, சினிமாவுக்குக் கூட்டியாந்தவரும் அவர் தான்.. அவரோட படத்திலே நடிக்க வாய்ப்புக் கிடைச்சது பாக்கியம்’’ என்றவர் கலைவாணர் சம்பந்தப்பட்ட ஒரு…

டென் ஹவர்ஸ் – ‘த்ரில்’லோடுகிற கதை!

பெரும்பாலான நேரங்களில் ஒரு திரைப்படத்தைக் காணத் தூண்டுதலாக இருப்பது அதன் ‘டைட்டில்’ தான். அந்த பெயரே பாதி கதையைச் சொல்லிவிடும்; அதில் யார் யார் இடம்பெற்றிருக்கின்றனர் என்ற தேடுதலைத் தந்துவிடும். பிறகு டீசர், ட்ரெய்லர் மற்றும் ஆடியோ…

உடல்நலம் பேண கல்லீரல் காப்போம்!

ஏப்ரல் 19 - உலக கல்லீரல் தினம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக உள்ளதா? செரிமானம் ஒழுங்காக நடைபெறுகிறதா? வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் இருக்கின்றனவா? கழிவுநீக்கம், வைட்டமின் சேமிப்பு போன்ற செயல்பாடுகளில் ஏதேனும் பிரச்சனையா? இது…

விண்வெளிக்குச் செல்லும் உணவை ருசிபார்த்த சுபான்ஷு!

இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம்தான் விண்வெளிக்கு செல்கிறார். ஆனால் அப்போது அவர் எடுத்துச் செல்லவுள்ள உணவுகள் இப்போதே தயார் செய்யப்பட்டுள்ளன. அவற்றை ருசித்துப் பார்த்து தனக்கான உணவுகளை சுபான்ஷு சுக்லா தேர்வு…

நடிகர் சங்கத்திற்கான விதை!

அருமை நிழல்: தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக்குவதற்காக தம்பிகளுடன் (எம்.ஜி.ஆர்., சிவாஜி, கே.ஏ.தங்கவேலு, இயக்குநர் கே.சுப்பிரமணியம்…) ஆலோசனை செய்யும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இப்போது அபிபுல்லா சாலையில் இருக்கும் நடிகர்…

பிரமிள் – சிறகிலிருந்து பிரிந்த இறகு!

'தமிழின் மாமேதை' என தி.ஜானகிராமனாலும், 'உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர்' என சி.சு.செல்லப்பாவாலும் பாராட்டப்பட்டவர் பிரமிள்.

கொம்புடிப் பழம்: தமிழ்நாட்டு தர்ப்பூசணி தெரியுமா?

எல்லோரும் தர்ப்பூசணிப் பழம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டு ரக தர்பூசணி அழிந்துவரும் நிலை பற்றி யாருக்கும் தெரியாமல் இருப்பது வேதனை.

நாட்டு வைத்தியம் – நம்ப முடியாத உண்மைகள்!

கரிசல் எழுத்தாளரான கி.ராஜ நாராயணன் அவர்களை கவுரவ ஆசிரியராகக் கொண்டு வழக்கறிஞரும் எழுத்தாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களால் துவங்கப்பட்டு, நீண்டகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் கதைசொல்லி இதழின் 38-வது காலாண்டிதழ் தகுந்த வடிவமைப்புடனும்…

கேரளாவில் காஷ்மீர் குங்குமப்பூ: பொறியாளரின் சாதனை!

கேரளாவில் ஏரோபோனிக் விவசாயத்தைப் பயன்படுத்தி பொறியாளர் சேஷாத்ரி வெற்றிகரமாக காஷ்மீர் குங்குமப்பூவை பயிரிட்டு வருகிறார். ஓர் ஆண்டுக்குள் அவர் ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கிறார். அத்துடன் 100 பேருக்கு இந்த புதுமையான விவசாய முறையில் பயிற்சியும்…

‘சட்டத்தால் யுத்தம் செய்’ என சாமானியர்களுக்குச் சொல்லுவோம்!

நூல் அறிமுகம்: நீதிமன்றம், ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அறச் சிந்தனையும் மனிதாபிமானமும் அருகிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சாமானியன், முதலும் கடைசியுமாக நம்புவது நீதிமன்றங்களைத்தான். சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்ற…