ஒரு பாட்டுக்கு இவ்வளவு நாளா?: கண்ணதாசனைத் திட்டிய வீரப்பா!

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களைய தயாரித்துள்ளார் பி.எஸ்.வீரப்பா தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்தவர் பி.எஸ்.வீரப்பா. எம்.ஜி.ஆர்,…

‘நகைச்சுவை சக்கரவர்த்தி’ நாகேஷ்!

இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறப் போவதைக் கண்டு அவனுக்கு ஆச்சரிய சந்தோஷம். ஆம். சித்ராலயா அலுவலகத்தில் இருந்து போன் வந்திருக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பன் பாலாஜிக்கு மானசீக…

ஆஸ்கருக்கு இணையான விருதுத் தேர்வுக் குழுவில் தமிழர்!

- ஒளிப்பதிவாளர் ரவி .கே.சந்திரனுக்குக் கிடைத்த கவுரவம் ஆஸ்கருக்கு இணையாகக் கருதப்படும் சர்வதேச எனர்கா கேமரிமேஜ் விழாவின் முதல் இந்திய ஜூரியாக நியமிக்கப்பட்டுள்ளார் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி.கே. சந்திரன். விருதுகள், பாராட்டுகள் மற்றும்…

ஒருபோதும் சோர்ந்து விடாதீர்கள்!

பல்சுவை முத்து: நாம் வாழும் வாழ்க்கை கடினமாக இருந்தாலும் சோர்ந்து விட வேண்டாம். நீங்கள் முன்பு செய்த உதவிகள், யாரோ ஒருவர் மூலம் உங்களுக்கே பல உதவிகளாய்த் திரும்பக் கிடைக்கும்; கலங்காதீர்கள்! - கௌதம புத்தர்

பிரச்சனைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை!

இன்றைய நச்: விவாதங்கள், மோதல்கள், பிரச்சனைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை; வானமே இடிந்தாலும் அதிலிருந்து புதிய உலகம் பிறக்கும்; வாழ்க்கை இப்படித்தான்! - சார்லி சாப்ளின்

உயர்ந்த லட்சியங்களுக்கு இயற்கை துணை நிற்கும்!

கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களின் ‘ஆலாபனை’ என்ற நூல் மனித வாழ்வின் ஏற்ற இறக்கங்களை, இன்ப துன்பங்களை, கவலைகளை, சந்தோஷங்களை, அனைத்தையும் ஒரே தராசில் வைத்து நிறுத்திப் பார்க்கும் தத்துவங்களின் தொகுப்பு. தத்துவங்கள் வாழ்வினில் ஏதோ ஒரு…

பாதை எதுவென்று தெரியாமல் பயணிக்கிறோம்!

படித்ததில் ரசித்தது : எத்தனை வகையான பாதைகள்; ஆனால் ஒரே ஒரு பாதை மட்டும் காணோம்; இதயத்திற்கு போகும் பாதை; அதனால் தான் மனிதன் இன்னும் ஊர் போய் சேரவில்லை! - அப்துல் ரகுமான்

தமிழுக்‍குப் பெரும் தொண்டாற்றிய வீரமா முனிவர்!

மறை பரப்ப வந்த இடத்தில் தமிழ் மணம் பரப்பிய வீரமா முனிவர்: தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! என பல நூற்றாண்டுகளுக்‍குப்…

நாடகத் தலைப்பிலும் தமிழ் உணர்வு!

படித்ததில் ரசித்தது: ‘நடிப்பிசைப் புலவர்’ என்றழைக்கப்பட்ட கே.ஆர்.ராமசாமி 1960 நவம்பர் மாதம் 25 ஆம் தேதி மாயவரத்தில் நடந்த பொருட்காட்சியில் நடத்திய நாடகத்தின் தலைப்பு - ‘தமிழ் வாழ தலை கொடுத்தான்’. நாடகத் தலைப்பிலும் தமிழுணர்வு…

எனக்குத் தலைவர் பெரியார்தான்!

- லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் நான் என்றும் சுயமரியாதைக்காரன். 'சம்பூர்ண இராமாயணம்' திரைப்படம் எடுக்கும்போது என்னை பரதன் வேடத்தில் நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். 'ஏன் நடிக்க மறுக்கிறீர்கள்?' - என்று கேட்டார்கள். நான்,…