பேரறிஞர் அண்ணாவின் எண்ணமும் செயலும்!
பேரறிஞர் அண்ணா அவர்களின் கருத்துச் சிதறல்கள்:
🍁'செயலாளர்' என்ற இனிய தமிழ் இருக்கக் காரியதரிசி என்கிற வடசொல் ஏன்?
உரிய மனைவி கண்ணகி இருக்கக் கணிகைகுல மாதவி ஏன்? செந்தமிழ் மொழியில் தேவையற்ற பிறமொழிச் சொற்கள் நுழைவானேன்?
🍁 சீமான்களில்…