பேரறிஞர் அண்ணாவின் எண்ணமும் செயலும்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் கருத்துச் சிதறல்கள்: 🍁'செயலாளர்' என்ற இனிய தமிழ் இருக்கக் காரியதரிசி என்கிற வடசொல் ஏன்? உரிய மனைவி கண்ணகி இருக்கக் கணிகைகுல மாதவி ஏன்? செந்தமிழ் மொழியில் தேவையற்ற பிறமொழிச் சொற்கள் நுழைவானேன்? 🍁 சீமான்களில்…

வேளாண்மையிலிருந்து இயற்கை நீங்கியது எப்போது?

இன்றைய நச்: அந்தந்த பருவத்தில் விளையாத பழங்களை, எல்லா பருவத்திலும் உண்ணத் தொடங்கியபோது தான் வேளாண்மையிலிருந்து இயற்கை நீங்கியது! - ஜப்பானிய வேளாண் அறிஞர் மசனாபு ஃபுக்கோகோ

நல்வழிப்படுத்தும் நூல் வாசிப்பு!

புத்தக மொழிகள்: பத்து பறவைகளோடு பழகி நீங்கள் ஒரு பறவையாகிட முடியாது; பத்து நதிகளோடு பழகி நீங்கள் ஒரு நதியாக முடியாது; பத்துப் புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்; நீங்கள் பதினோராவது புத்தகமாகிப் படிக்கப்படுவீர்கள்! - ஈரோடு தமிழன்பன்

ஆகிருதி!

- முனைவர் க. செந்தில்ராஜா. பாண்டியனுக்குக் கத்திரிக்கோலின் நறுக் நறுக் சப்தம் தான் தேசியகீதம், இளையராஜாவின் இன்னிசை எல்லாமே. தன் கத்தரியை யார் தலையிலாவது முடி வெட்டுவதற்காக வைத்துவிட்டால் பிரபஞ்சமே அந்தத் தலைக்குள் தான் என்பது போல மூழ்கிப்…

நெரு – பார்வையாளரை ஒரு பாத்திரமாக மாற்றும்!

ஜீத்து ஜோசப் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அனுபவத்தைத் தரும். அவற்றில் பெரும்பாலானவற்றின் திரைக்கதைகள் ‘த்ரில்லர்’ வகைமையின் வெவ்வேறு திசைகளில் பயணிப்பது சுவையான அனுபவத்தைத் தரும். அந்த வகையில் நீதிமன்ற விசாரணை பின்னணியில்…

தண்டவாளத்தை கடந்த தொழிலாளர்கள்: பதறிய எம்.ஜி.ஆர்!

சென்னை கடற்கரை மற்றும் எழும்பூரில் இருந்து தி.நகர், தாம்பரம் வழியாக செல்லும் ரயில்கள் கோடம்பாக்கத்தை கடந்து செல்ல வேண்டும். இப்போது அந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. 1970 களில் அங்கே பாலம் கிடையாது. தி.நகர், நுங்கம்பாக்கம்,…

‘மிஷன்- சாப்டர்1’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’. பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி 12 அன்று…

தமிழில் தனித்துவமான ஓர் உளவியல் புத்தகம்!

நூல் அறிமுகம்: ******************** மனித மனம் நனவு, நனவடங்கு, நனவிலி அடுக்குகளாலும் இட், ஈகோ, சூபர்ஈகோ செயலிகளாலும் அமைந்தது என்கிறார் ஃப்ராய்ட். இவை அனைத்தையும் ஒருசேர நனவிலியாகக் கண்டவர் ழாக் லக்கான். இந்த நனவிலி, மொழியால் இயக்கப்படுவதை…