மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு!

புத்தக மொழிகள்: மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று கேட்ட போது, சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தாராம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

தமிழகத்தின் அதிநவீன திரையரங்கம்!

தமிழகத்தில் முதல் முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன திரையரங்கமாக, பிராட்வே திரையரங்கம் அமைந்துள்ளது. 9 திரைகள் கொண்ட இந்த திரையரங்கில், தமிழகத்திலேயே மிகப்பெரிய திரை அளவைக்கொண்ட, லேசர் ஸ்கிரீன் எபிக், ஐமேக்ஸ் ஸ்கிரீன் மற்றும்…

நாடகம், சினிமா இரண்டிலும் கோலோச்சிய ஆர்.எஸ்.மனோகர்!

தமிழ் சினிமாவின் முன்னோடி நாடகம்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் என பெரும்பாலானோர் அங்கிருந்து வந்தவர்கள்தான். பாலசந்தர் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள். இன்று கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பைச் சொல்லி…

உயிர்மை வெளியீடாக வரும் மணாவின் புதிய நூல்கள்!

சென்னைப் புத்தகக் கண்காட்சி - 2024 பத்திரிகையாளர் மணாவின் சொந்த, கள அனுபவங்கள் மற்றும் ஆளுமைமிக்க பிரபலங்களுடனான சந்திப்புகள் பற்றி சுவாரஸ்யமான நடையில், 1. கடவுளுடன் பேசுகிறவர்களுடன் ஓர் உரையாடல் 2. நிழலைப் போல ஒரு மிருகம் - என்ற…

நீ ஒரு அடி எடுத்து முன்னே வைத்தால் உலகமே மாறும்!

நூல் அறிமுகம்: ராபர்ட் மௌரரின் ‘ஒன் ஸ்மால் ஸ்டெப் கேன் சேஞ்ச் யுவர் லைஃப்’ என்ற புத்தகம், பெரிய பலன்களை அடைய நம் வாழ்வில் சிறிய மாற்றங்களைச் செய்யும் சக்தியை ஆராய்கிறது. அதிலுள்ள சில பகுதிகளை மட்டும் இங்கே பார்க்கலாம். 1. கைசனை…

முதலீட்டாளர்கள் மாநாடு: தொழிலாளர்களை மேம்படுத்தட்டும்!

தாய் தலையங்கம்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் நடந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். மாநாடு நடப்பதற்கு முன்பே சுமார் 5 லட்சம் கோடிக்கான முதலீட்டை இம்மாநாடு மூலம் பெற வேண்டும்…

ஸ்ரீகர் பிரசாத்தின் தொடர்ச்சியான உழைப்பு!

என்றும் இனிக்கும் இளமையோடு திரையுலகில் வலம் வருவது சாதாரண விஷயமல்ல. குறிப்பாக, தொழில்நுட்பக் கலைஞர்கள் அப்படியொரு திறமையைப் பெற்றிருப்பது நிச்சயம் நம்மை வியக்க வைக்கும். புதிதாக வரும் படைப்பாளிகளிக்கும் அவர்களது சிந்தனைகளுக்கும்…

அதிமுக வெற்றியை எதிரொலித்த காங்கிரஸ்!

அமைச்சரை வீழ்த்திய இடைத்தேர்தல்! ’இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும்’ என்பது அரசியல் ஆரூடக்காரர்களின் கணிப்பு. அந்தக் கூற்றை முதன்முறையாக பொய்யாக்கியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர் அதிமுகவை தொடங்கி இருந்த சில மாதங்களில்…

மண்ணை மறக்காத நெஞ்சங்கள்!

ஜனவரி 9 – வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் சொந்த மண்ணை விட்டு வெளியேறி வேறொரு நாட்டில் வாழும் எவருக்கும் தாய்நாடு குறித்த சிந்தனை எப்போதும் மனதோடு ஒட்டியிருக்கும். வாழ்க்கைமுறை, வசதி வாய்ப்புகள், மனப்பாங்கு, குணநலன்கள் என்று பலவற்றில்…