வாழ்க்கை என்பது என்ன?

உலகப் புகழ்பெற்ற ரஷ்ய நாவலாசிரியர் ‘வாழ்க்கை’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூலின் ஆரம்பத்தில் ஆசிரியர் ‘வாழ்க்கை என்பது என்ன?’ என்ற கேள்விக்குப் பதில் கூறுகிறார். நூலின் முடிவில், மரணத்தைப் பற்றி ஆராய்ந்து, ‘மரணம் என்பது என்ன?’ என்பதை…

வேல – செய்யும் வேலையை நேசிப்பவனின் கதை!

வயதுக்கு மீறிய பாத்திரங்களில் நடிப்பதென்பது மலையாளத் திரையுலகில் சாதாரண விஷயம். முப்பதாண்டுகளுக்கு முன்பே, அறுபது வயதைத் தொட்டவர்களாக மோகன்லாலும் மம்முட்டியும் நடித்திருக்கின்றனர். இன்று அவர்கள் முப்பதைத் தொட்டவர்களாகத் திரையில் தோன்றி…

விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தில் ஏனிந்த தடுமாற்றம்?

வேளாண் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தபோது டெல்லியில் எவ்வளவு விவசாயிகள், எத்தனை காலம் போராடினார்கள்? எத்தனை பேர் உயிரை விட்டார்கள்? பல மாதங்கள் கழித்தே வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டது. வாபஸ் பெற்றதற்கு விலை பல விவசாயிகளின் உயிர்கள்.…

லாபத்தில் ஆட்டுப் பண்ணை நடத்தும் ஜேசிபி ஓட்டுநர்!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜேசிபி ஓட்டுநராகப் பணிபுரியும் செல்வராஜ், வீட்டுக்குப் பின்னே இருபதுக்கு 20 அடி பரப்பில் ஆடுகள் வளர்த்து வாழ்வில் தன்னிறைவுடன் தலைநிமிர்ந்து நிற்கிறார். நம்மிடம் பேசிய அவர், "கொடி…

புகைப் பழக்கத்தால் ஆண்டுக்கு 13 லட்சம் போ் பலி!

புகைப் பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோயால் ஆண்டுதோறும் இந்தியா, சீனா, பிரிட்டன், பிரேசில், ரஷியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 7 நாடுகளில் 13 லட்சம் போ் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் ஏற்படும் புற்றுநோய்…

செவ்வாய்கிழமை – ஒரு ‘நிம்போமேனியாக்’கின் கதை!

‘ஆர்டிஎக்ஸ் 100’ என்ற தெலுங்குப் படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் அஜய் பூபதி. இந்தி சீரியல்கள், பஞ்சாபி மொழித் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த பாயல் ராஜ்புத், அதில் நாயகியாக நடித்தார். அதன்பிறகு, தெலுங்கு திரையுலகில் பல படங்களில்…

மன அமைதிக்கு வழி!

இன்றைய நச்: மற்றவர்களுக்கு தீமை செய்வதைத் தவிர்த்து நன்மை செய்யப் பழகுங்கள்; இது உங்களுக்கு மனத்தூய்மையையும் மன அமைதியையும் தேடித்தரும்! - தி.ஜானகிராமன்

சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவதே வெற்றிக்கு வழி!

இந்திய கிரிக்கெட் வீரர் சமி! உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கத்தில் சில லீக் ஆட்டங்களில் அணியில் இடம்பெறாத முகமது சமி அதன்பின் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். தற்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக சமி…

பயண அனுபவத்தைக் கூட சுவாரஸ்யமாக படைக்கும் தி.ஜா.!

தி. ஜானகிராமனின் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ பயண இலக்கியம். தி. ஜானகிராமன் பண்பாட்டு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி எழுதிய பயணக் கதை. சோமலெ, ஏ.கே. செட்டியார் போன்ற பயணக்கட்டுரை…