‘காதல் ஒரு உயிர்ப்பிக்கும் சக்தி’ எனும் ஜோ!

பள்ளி, கல்லூரிக் காலத்து காதலைச் சொல்லும் படங்கள் இளைய தலைமுறையினரை எளிதாக ஈர்க்கும். ‘கல்யாணப்பரிசு’ க்கு முன் தொடங்கி ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல்’, ‘வாரணம் ஆயிரம்’ என்று தொடரும் அந்த வரிசையில்…

நகைச்சுவைக்கென தனி இடத்தைப் பெற்றுத் தந்தவா் கலைவாணர்!

- அறிஞா் அண்ணா * கலைவாணர் சிலையைத் திறந்து வைத்து, 1969 ஆம் ஆண்டில் முதலமைச்சர் அண்ணா பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: "கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு இன்று தி.மு.க. அரசு விழா நடத்துகிறது. புரட்சி நடிகர் ராமச்சந்திரன் இங்கு…

பறந்து கொண்டே இருக்கும் விஜய்!

'லியோ’ படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்குகிறார். மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் ஹீரோவாக கொடிகட்டி பறந்த பிரசாந்த், பிரபுதேவா,…

நீங்க தான் ஒரிஜினல்; நாங்கள் நகல்!

- சிவாஜியிடம் சொன்ன நாதஸ்வரக் கலைஞர்கள் சேதுராமன்-பொன்னுசாமி நாதஸ்வரத்தை மக்கள் மத்தியில் வெற்றிகரமான கொண்டு சென்ற கலைஞர்களாக டி.என்.ராஜரத்தினம் துவங்கி காருகுறிச்சி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் என்று நீள்கிற வரிசையில் முக்கியமான…

அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும்?

பரண் : “கலைஞர்களுக்குத் தனிமை அவசியம். ஆனால் ஒரு அரசியல்வாதிக்கோ தனிமை கூடவே கூடாது. படைப்பாளிகள் தனிமையில் இருக்கும்போதே மகத்தான இலக்கியத்தைப் படைக்கிறார்கள். அரசியல்வாதிகளோ மக்களோடு இருந்தே மகத்தான பணிகளை மேற்கொள்ள வேண்டும்” - லெனின்

குய்கோ-திரைப்படத்திற்கு இப்படியொரு எதிர்வினை!

சமீபகாலத்தில் பெரும் ஆரவாரமான ‘மார்க்கெட்டிங்' உத்திகளுடனும், திரையரங்க ஆக்கிரமிப்புகளுடனும் வெளியாகும் வணிகமயமான படங்களால் அசலாகவே நம் வாழ்வைப் பிரதிபலிக்கும் விதத்தில் எடுக்கப்படும் படங்கள் திரையிடப்படுவதற்கே படாதபாடு பட…

உலகில் 3-ல் ஒரு பெண் பாலியல் தொந்தரவை எதிர்கொள்கிறார்!

- உலக சுகாதார அமைப்பு தகவல் உலகளவில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமையை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, உடல்ரீதியாக அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமையை…

பெண்களால் நடத்தப்படும் ‘தி ஸ்பிலைஸ்’ இசைக்குழு!

சக்சஸ் ஸ்டோரி 4: சென்னையைச் சேர்ந்த இளம் பாடகரும் இசைக்கலைஞருமான தீபிகா தியாகராஜன், பெண் இசைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட தி ஸ்பிலைஸ் என்ற இசைக்குழுவை வெற்றிகரமாக நடத்திவருகிறார். தமிழ்த் திரையுலகின் பெருமைக்குரிய பின்னணிப் பாடகர்…

நாய்ப் பாசம் காட்டுகிறவர்கள் உஷார்!

பழைய திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது. வீட்டுக்குள் நூழையும்போது நாய் விழிப்புடன் படுத்தபடியே குலைக்கும்.. உள்ளே நுழையப் பயப்படுவார் நகைச்சுவை நடிகரான டி.எஸ்.துரைராஜ். "நீங்க பயப்படாம உள்ளே போங்க, குரைக்கிற நாய் கடிக்காது.. தெரியாதா"…

 புறநானூற்றுப் பாடல் குறும்படமாக

தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான கார்த்திகேயன் மணி, 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்க் கவிதையை அடிப்படையாகக் கொண்டு குறும்படம் எடுக்கிறார். கிமு 100 ஆண்டு, தமிழ்நாட்டில், ஒரு விதவை தாயும் அவளது மகனும் போரில் தனது தந்தையையும் கணவனையும்…