பொதுவுடமைச் சிந்தனையாளரின் பார்வையில் போர்!

படித்ததில் ரசித்தது: ''கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் சமாதானத்தை நேசிக்கிறோம். எனவேதான் நாங்கள் போராடுகிறோம். போர் மூள்வதற்கான சூழ்நிலைகள் அனைத்தையும் எதிர்த்து நாங்கள் போராடுகின்றோம். சில தனிநபர்களின் சொந்த நலன்களுக்காக நடைபெறும் பயங்கரப்…

அகத்தியா – இது பேண்டஸியா, ஹாரரா, பக்திப்படமா?!

பாடலாசிரியராகச் சுமார் முப்பதாண்டுகளாகத் தமிழ் திரையுலகில் இயங்கி வருபவர் பா.விஜய். இயக்குனர் கே.பாக்யராஜிடம் சினிமா கற்றவர். பாடல்கள் எழுதுவதோடு நாயகனாக, கதாசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குனராகக் களம் கண்டவர். தன்னைத் திரையில்…

மயக்கும் குரலுக்குச் சொந்தக்காரரான மகத்தான பாடகர் ஜெயச்சந்திரன்!

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகர் பி.ஜெயச்சந்திரன் 1944 மார்ச் 3-ம் தேதி எர்ணாகுளத்தில் பிறந்தார். தன் தந்தையைப் பின்பற்றி இசை பயின்று, அதில் தேர்ச்சி பெற்றார். விலங்கியலில்…

கூரன் – ஒரு தா(நா)யின் குரல்!

‘நீதிமன்றத்தை நாடுகிறது ஒரு நாய்’ என்பதுவே ‘கூரன்’ திரைப்பட ட்ரெய்லரின் மையமாகத் தெரிந்தது. அந்த நாயின் வேதனையை உணர்ந்து, அந்த வழக்கை ஏற்று நடத்தும் வழக்கறிஞராக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அதில் வெளிப்பட்டிருந்தார். ‘என்ன இது…

வார்த்தைகளற்ற மொழியின் வலிமை!

வாசிப்பின் ருசி: மொழியும் சொற்களும் பயன்படாதபோது அழுகைதான் மொழியாக இருக்கிறது; அதுதான் யாருமே சந்தேகமறப் புரிந்து கொள்ளக்கூடிய மொழியாக இருக்கிறது! - அசோகமித்ரன்

வெற்றிக்கான வழி; உன்னுள் இருக்கும் நம்பிக்கை எனும் ஒளி!

இன்றைய நச்: இன்னும் அடையாளப்படுத்தப்படாத எத்தனையோ விஷயங்கள் மறைந்து கிடக்கின்றன; அது, உங்களின் வெற்றியாகக்கூட இருக்கலாம்; மறைந்துதான் இருக்கின்றன; இல்லாமல் இல்லை! - வால்ட் விட்மன்

உலகம் இயல்பாக இயங்க, பாகுபாடுகள் ஒழிய வேண்டும்!

உலகளவில் ‘பாகுபாடு ஒழிப்பு தினம்’ ஆண்டுதோறும் மார்ச் 1ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த தினம் செயல்பாட்டிற்கு வந்ததன் காரணம், எய்ட்ஸ் நோயாளிகளை இந்த சமூகம் பாகுபாடு காட்டி ஒடுக்குகிறது என்பதுதான்.

ஒரு புகைப்படம் எத்தனைக் கதைகளை எழுதிச் செல்கிறது!

இந்த புகைப்படத்தைப் பார்க்கும் போது பெண்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு பண்பாடுகளும் குல வழக்கங்களும் கட்டுப்பாடுகளும் அவர்களின் வாழ்க்கையின் சூழ்நிலையும் மனமும் வெளிப்படுகிறது.

வாழ்வை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் நல்லோர் சொல்!

கவுள் என்றால் கன்னம். திரை என்றால் அலை. அலைபோல் மடிந்து, சுருங்கி அமைந்துள்ள கன்னத்தைக் குறிப்பிடுகிறார் புலவர் நரிவெரூஉத்தலையார். கன்னத்திலுள்ள நரைத்த தாடியை மீன்முள் போன்றதாக உவமைச் சிறப்புடன் குறிப்பிடுகிறார்.