அதிகாரத்துக்கு அஞ்சாத நேர்மை!

டிராபிக் ராமசாமி (ஏப்ரல் 1, 1934 – மே 4, 2021) தமிழ்நாட்டில் டிராபிக் ராமசாமி என்ற பெயரைக் கேட்டதும் அரசியல் அதிகாரங்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து பொதுநல வழக்குகள்தான் நினைவுக்கு வரும். வெள்ளைச் சட்டை, காக்கி பேண்டு,…

ஸ்ரீரங்கத்துக் கதைகள் என் நினைவுகளின் குவியல்!

எழுத்தாளர் சுஜாதா தனது 70-வது பிறந்த தினத்தையொட்டி (2006-ல்) 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் எழுதியது: “மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது…

ஜிபிளிக்காக படங்களை சமர்ப்பிக்கும் முன் யோசிக்கவும்!

ஜிப்ளிமயம் பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை, சிந்திப்பதற்கு நிறைய இருக்கிறது. ஜிப்ளி ஸ்டோடியோ பாணியில் கலையை உருவாக்குவதில் உள்ள காப்புரிமை மீறல் பற்றி நீங்கள் கவலைப்படாமல் இருக்கலாம். அல்லது இந்த அறிவுத்திரட்டை மீறி, எளிதாக அனிமேஷன் படமாக…

இசையும் கானமும் தமிழர்களின் மரபில் கலந்த உணர்வு!

பாணர், பாடினியர், விறலியர் (ஆடல் மகளிர்) போன்றோர் பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களை பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் ஆகியவற்றின் துணையோடு சிறப்பாக பாடி சங்ககால தமிழர் கலையை வளர்த்து உள்ளனர். "யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு,…

சிக்கந்தர் – முருகதாஸ் படம்னு சொல்றாங்க..!

தமிழ் சினிமாவில் ‘தீனா’ மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். பிறகு ‘ரமணா’, ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’ என்று பல வெற்றிப்படங்கள் தந்திருக்கிறார். இதைத் தவிர்த்து தெலுங்கு, இந்தியிலும் படங்கள்…

எதுவானாலும் சக மனிதனின் அன்பு அவசியம்!

வாசிப்பின் ருசி:             துன்பத்திலும், துயரத்திலும் எவ்வளவு பெரிய துரோகத்திலும் மனிதன் தளர்வுற்று நிற்கும்போது இன்னொரு மனிதனின் அன்பைத்தான் வேண்டியும் விரும்பியும் நம்பிக் கொண்டிருக்கிறான்; அதுதான் மனித சுபாவமாகவும்…

என்னுடனே நடங்கள் நண்பராக!

இன்றைய நச்:   என்பின்னே நடக்காதீர்கள்; என்னால் வழி நடத்த முடியாது; எனக்கு முன்னே நடக்காதீர்கள்; என்னால் பின் தொடர முடியாது; என்னுடனே நடங்கள் நண்பராக! - ஆல்பெர் காம்யு

தி டோர் – படத்தைக் காக்கிறதா பாவனாவின் இருப்பு?

மிஷ்கினின் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலமாகத் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பாவனா. அந்த காலகட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல்நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துகள், ஜெயம்கொண்டான் என்று தொடர்ந்து நடித்து வந்தவர்…

பிறர் துன்பத்தையும் தம் துன்பம்போல் கருதுவதே அறம்!

மக்களுக்கு வரும் துன்பம் மட்டுமல்ல. பறவையினம், விலங்கினம், ஊர்வன இனம், நீர் வாழ்வன இனம் போல் எந்த உயிரினத்திற்குத் துன்பம் வந்தாலும் நமக்கு வந்ததாக வருந்தி உதவுதலே அறமாகும்.