ஒவ்வொன்றையும் உணர கால இடைவெளி தேவை!

தாய் சிலேட்: ஒவ்வொன்றையுமே நன்றாகப் பார்க்க அது அதற்கான இடைவெளிகள் வேண்டும்; சில சமயம் காலத்தின் இடைவெளி; சில சமயம் தூரத்தின் இடைவெளி! - சுந்தர ராமசாமி

பலவீனங்களைப் பேசுவதே மனிதர்களின் பலவீனம்!

இன்றைய நச்: ஒரு மனிதனுடைய பெருமை, திறமை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவனுடைய அந்தரங்கமான பலவீனங்களைப் பற்றி பேசுவதே நமது வேலை! - எழுத்தாளர் ஜெயகாந்தன்

நடந்து தேய்ந்த கால்கள்; எழுதி ஓய்ந்த கைகள்!

‘அறம்’ என்ற பெயருக்கு முற்றிலும் பொருத்தமான தோழர் அவர். அவரது கால்கள் நடந்தே தேய்ந்தவை. அவரது கைகள் எழுதியே தேய்ந்தவை. ஆனால், அவரிடம் பொங்கி வழிந்த அன்பு மட்டும் ஒருபோதும் தேய்ந்ததே இல்லை.

சுந்தர ராமசாமி: நவீனத்துவக் கனவின் வடிவம்!

சுந்தர ராமசாமி 1977-78 வாக்கில் எழுதத் தொடங்கியிருந்த ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவல், பாலுவின் உலகம் என்ற நாவலிலிருந்து கிளைத்துத் தனிப்படைப்பாக உருவானது. பாலுவின் உலகம் நாவல் பற்றி ஒருமுறை, “இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்நாவலின் முதல் பகுதி…

சுயமதிப்பீட்டின் அடையாளம் நடிகர் ராஜேஷ்!

ஒரு நடிகரைக் குறிப்பிட்ட காலகட்டத்தில் திரைப்படங்களில் காண முடியவில்லை எனில், ‘அவர் சும்மாதான் இருப்பார்’ என்பதே வெளிப்பார்வையாக நோக்குபவர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால், அந்த மனிதரைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே ‘என்ன செய்கிறார்’,…

மரபணு மாற்று நெல் வகைகள் என்ன விளைவை ஏற்படுத்தும்?

கடந்த மாதத்தில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான் இரண்டு புதிய மரபணு திருத்தப்பட்ட நெல் வகைகளை ஆறிமுகப்படுத்தினார். அதில் ஒன்றின் பெயர் Kamala மற்றொன்று Pusa Rice DST1 ஆகிய இரண்டு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.…

சினிமாவை விரும்பாத பெரியார் சீனிவாசனுக்காகப் பார்த்த படம்!

அருமை நிழல்: தந்தை பெரியார் திரைப்படங்கள் பார்ப்பதை விரும்புவதில்லை என்றாலும் முக்தா சீனிவாசன் தயாரித்து இயக்கிய 'சூரியகாந்தி' எனும் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை, முக்தா சீனிவாசனின் அன்பு வேண்டுகோளை ஏற்று, படத்தை முழுமையாகப்…

இயற்கையைப் பாதுகாப்போம்!

படித்ததில் ரசித்தது:    மனித இனம் மிகவும் பைத்தியக்கார இனம். அவன் கண்ணுக்குத் தெரியாத கடவுளை வணங்குகிறான். கண்ணுக்குத் தெரியும் இந்த இயற்கையை அழிக்கிறான், அவன் அழிக்கும் இந்த இயற்கைதான் கடவுள் என்பதை அறியாமல்! - ஹுபர்ட் ரீவ்ஸ்

மன வலிமை இருந்தால் எதுவும் சாத்தியமே!

இன்றைய நச்:   நீ அவ்வளவு தான் என்று நிராகரிக்கும்போது, விடாமுயற்சியுடன் செய்ய வேண்டியதைச் செய்ய, மன வலிமை இருந்தால் போதும் எதுவும் சாத்தியமே! ரூஸ்வெல்ட்

ராப் – அடக்கப்பட்ட உணர்வுகள் வெடித்து வரும் ஓசை!

கலைக்கு மட்டுமே சாதி, மதம், இனம், மொழி தெரியாது. அனைத்துத் தரப்பு மக்களாலும் புரிந்துக் கொள்ளப்படும், உணர்வுப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் ஒன்று உள்ளது என்றால் அது கலை மட்டும் தான். அப்படி அந்த கலையைப் பயன்படுத்தி தங்களுக்கு நிகழ்ந்த…