காமமே இல்லாத காதலும் உண்டு!

Swathi Mutthina Male Haniye (முத்துவைப் பிறப்பிக்கும் மழைத் துளி) கன்னடப் பட விமர்சனம்: கல்லிலும் ஈரம் கசியச் செய்யும் காவியத்தைப் பார்த்தபின் எதிலிருந்து தொடங்குவதெனத் தெரியாமல் எழுதி எழுதி அழித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டே இரண்டு…

இலக்கியத்தில் அப்டேட் ஆகுமா அரசு?

அண்மையில் நடந்த, நான் பங்கேற்ற கூட்டமொன்றில் எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்தி அவர்களுடன் உரையாடி, மாணவர்களைக் கொண்டு அவர்களைப் பற்றிப் பேச வைத்து, எழுத்தாளர்கள் குறித்து வினாடி வினாப் போட்டியும் வைத்தோம். எல்லாமே எழுத்தாளரை மையமிட்டுத்தான்.…

டெல்லியை ஆளப்போகும் மாணவர் அமைப்புத் தலைவி!

புதிய முதலமைச்சர் ரேகாவின் ’பயோடேட்டா’ ! நாட்டின் தலைநகரான டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் அந்தக் கட்சி ஆட்சியைப்…

பேச்சைவிட செயல்களே நம் மதிப்பை அதிகரிக்கும்!

இன்றைய நச்:  அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது; அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது; அதிகம் செயல்படுபவனையே கைக்கூப்பி வணங்குகிறது! - கன்பூசியஸ் #Confucius_thoughts #கன்பூசியஸின்_தத்துவங்கள்

விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்பு!

ஊர் சுற்றி குறிப்புகள்: சென்னை பிரஸ் கிளப்பில் விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக…

விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறா?

இந்தியின் ஆதிக்கம் அதிகமான மராத்தி போன்ற மொழிகளுக்கு நேர்ந்த கதி அதுதான், தமிழுக்கும் அது நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் மும்மொழிக்கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்.

தகுதியற்ற விமர்சனங்களைத் தவிர்ப்போம்!

படித்ததில் ரசித்தது: நீ தகுதியானவனாக இருக்க வேண்டும் என்றால், தகுதியற்றவர்களின் விமர்சனங்களுக்கு, பதில் அளிப்பதை தவிர்த்து விடு! எல்லோரின் செயல்களையும், விமர்சிக்க, இங்கு ஒரு கூட்டம் உள்ளது, அதை நீ கண்டுகொள்ளாமல் இருந்தால், உன்…

எறும்புகளிடமிருந்து எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம்?

நூல் அறிமுகம்: எறும்புகளின் வரிசை கலைகிறது! என்றாவது நீண்ட வரிசையில் எல்லோருக்கும் கடைசி ஆளாக நின்று இருக்கிறீர்களா? மெதுவாக நகரும் வரிசையின் மீது எரிச்சலும் வெறுப்பும் ஏற்பட்டதா? அப்படி எனில் நீங்கள் முழுதாக இதனை வாசிக்க வேண்டும் என்ற…

ஒருவேளை நான் மரித்தால் இந்தப் பதிவை நீங்கள் மேற்கோள்காட்டக் கூடும்.

கல்லூரிப் பேராசிரியராகக் கிடைத்த வேலையைப் புறந்தள்ளிவிட்டு எழுத்தாளராகத்தான் ஆகவேண்டும் என்று தீர்மானித்தபொழுது - பிரபஞ்சன் மிகவும் எதிர்த்தார். "என்னுடைய துயரம் என்னுடனே முடிந்து போகட்டும் தமயந்தி" என்று சொல்வார். ஆனாலும் அந்த எழுத்தின்…