தொ.பரமசிவத்தின் அற்புதமான உரை!
தொ.ப.வின் தமிழாராய்ச்சியின் வளர்ச்சி நூலுக்குப் பாமரனின் நன்றியுரை.
தொ.ப-வின் நூலுக்கு...
அதுவும் இத்தகையதொரு ஆராய்ச்சி உரையைச் சுமந்து வரும் ஓர் அற்புதமான நூலுக்கு அணிந்துரை எழுதக்கூடிய தகுதியெல்லாம் எனக்கு இல்லை என்பதனை அறிந்தே…