ஏங்க… நான் சரியாத்தான் பேசறனா?

ஒரு முக்கியமான திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் ‘பிடித்தது’ ‘பிடிக்கவில்லை’ என்று தன்னிச்சையாக இரண்டு குரூப்கள் சமூக வலைத்தளங்களில் உற்பத்தியாகின்றன. ‘படம் ஏன் உனக்கு பிடித்தது, பிடிக்கவில்லை’ என்று இரண்டிற்கும் இடையே மோதல்கள் கூட…

சக மனிதரை மதித்து சமூக நீதி காப்போம்!

பிப்ரவரி 20 - உலக சமூக நீதி தினம் ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற பாடலை ‘கருப்புப் பணம்’ படத்திற்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதினார். அறுபதாண்டுகள் ஆன பிறகும் அந்த வரிகளுக்கான தேவை உயிர்ப்போடு…

பட்ஜெட்  உரையில் எம்.ஜி.ஆரை நினைவு கூர்ந்த தென்னரசு!

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில், தமிழக அரசின் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். காலை 10…

இதுதான் முடிவெடுக்க வேண்டிய சரியான தருணம்!

வாசிப்பின் ருசி: உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக் கொள்ள வேண்டிய வேளை இதுதான். நீ இப்போது எங்கே…

நேர்மை உருவாக்கும் அடையாளம்!

தாய் சிலேட்: நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்! - அண்ணல் அம்பேத்கர் #அண்ணல்_அம்பேத்கர் #அம்பேத்கர்_பொன்மொழிகள் #ambedkar_quotes

அப்பாக்கள் சொல்ல விரும்பும் ஒற்றை வார்த்தை!

படித்ததில் ரசித்தது: பேருந்து நிலையத்தில், ரயில் நிலையத்தில், பிரியும்போது மட்டுமே சொல்லக் கூடிய வார்த்தைகள், அறிவுரைகள் அப்பாவுக்கும் இருந்திருக்கும் ஆயிரம்; ஆனாலும் இறுதிவரை அவர் ஒரே ஒரு வார்த்தை தவிர வேறு எதுவும் சொன்னதில்லை;…

அன்பு அரிதானது…!

இன்றைய நச்: உண்மையான அன்பில் கர்வமே இல்லை; மாறாய், முழு நம்பிக்கை தரும்; ஒரு ஆதூரம் வந்துவிட, அது எதிராளியை திகைக்கச் செய்யும்; அன்பு அரிதான விஷயம்; அதனால்தான் திகைக்கச் செய்யும்! - பாலகுமாரன் #பாலகுமாரன் #Writer_Balakumaran_quotes

முதுமை இனிக்கப் பத்து விதிகள்!

முதுமை இனிக்க இந்திரன் சொல்லும் பத்து விதிகள்: 1) உங்கள் வயதைக் காட்டி உங்களை உயர்த்திக்கொள்ள நினைக்காதீர்கள். 2) நாம் இல்லாமல் பிள்ளைகள் என்ன ஆவார்களோ என்றுகவலைப்படாதீர்கள். 3) நீங்கள் இல்லாமலும் உலகம் இயங்கும். தினந்தோறும் சந்தோஷமாய்…

உ.வே.சாவின் தமிழ்ப் பணிக்கு எதுவும் ஈடாகாது!

பிருந்தா சாரதி இன்று தமிழின் தொன்மை என்று நாம் பெருமிதம் கொள்ளும் பல நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்து மக்கி மண்ணுக்குப் போகாமல் அச்சுக்கு மாற்றி அவற்றை அழியாமல் காத்தவர் உ.வே. சுவாமிநாதையர். அதற்காக அவர் செலவழித்த நேரம், பொருள், பயணம்,…

கலாச்சார வேறுபாடுகள்

கலாச்சாரம் என்ற சொல்லானது வடமொழிச்சொல். ஒரு குறிப்பிட்ட குழுவினரின் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களே கலாச்சாரம். இதற்கு நிகரான தமிழ்ச்சொல் 'பண்பாடு' என்பதாகும். 'பண்பு' என்ற வேர்ச்சொல்லினை அடியாகக் கொண்டதே பண்பாடு என்ற சொல்லாகும்.…