துக்கத்திலிருந்து மீட்கும் புத்தகங்கள்!
வசிப்பும் வாசிப்பும் வேறு வேறு அல்ல.
புத்தகங்களின் வாசனை சூழ வளர்ந்தவன் நான். அது என் அப்பாவின் வாசனையும்கூட.
அப்பா புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர். அதனாலேயே எனக்கு அவர், பாரதி என்று பெயர் சூட்டினார். இது…