தமிழக புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் 69 ஆனது!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வட்டாரப் பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் பட்டுச் சேலை, தஞ்சாவூர்…

உலகறிந்த பண்டையத் தமிழரின் தொன்மை!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில் முன்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு…

பாட சாலைக்காக நிதி திரட்டிய கலைவாணர்!

அருமை நிழல்: இடையப்பட்டி நேதாஜி பாடசாலை கட்டிட நிதிக்காக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் கிந்தனார் காலட்சேபம் 7-9-1949 அன்று நடைபெற்றபோது எடுக்கப்பட்ட போஸ்டர். நன்றி : என்.எஸ்.கே.நல்லதம்பி

அயன் – சூர்யாவின் ஆகச்சிறந்த ‘கமர்ஷியல்’ சினிமா!

‘என்ன தாஸ் லட்டுல வச்சேன்னு நினைச்சியா, நட்டுல வச்சேன்’ என்று ‘அயன்’ படத்தில் வில்லனாக வரும் ஆகாஷ்தீப் சைகல் பேசும் வசனம், இன்றளவும் மீம்ஸ்களில் பிரபலம். இத்தனைக்கும் அவர் அப்படம் தவிர்த்து தமிழில் ‘கவண்’ படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார்.…

விவசாயியாக மாறிய ஐ.ஏ.எஸ். அதிகாரி!

பஞ்சாபைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கஹான் சிங் பன்னு, மாநிலத்தின் பிரதானமான நிலத்தடி நீர் குறைபாட்டை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுள்ளார். அதற்காக அவர் புதுமையான நெல் பயிரிடும் முறையை (SRB) உருவாக்கியுள்ளார். அவரது இந்த புதிய…

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்!

நூல் அறிமுகம்: மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்! தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் (சுருக்கமாகப் பெ.சு,) அறிவுலகப் பணிகள் குறித்து, ஆய்வாளர் அ.கா. பெருமாள் அவர்கள் ‘மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்’…

பெண்கள்தான் ஆண்களிடம் வரதட்சணை கேட்க வேண்டும்!

1982-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதன் தொடக்க விழாவில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆற்றிய உரையின் ஒரு பகுதி: நேற்றைய நிகழ்ச்சியையும், இன்றைய நிகழ்ச்சியையும் எடைபோட்டுப் பார்க்க…

முப்பதாண்டுகளாகத் தொடரும் ஸ்ருதி ராஜின் இளமை!

பெயர், புகழ், பணம் என்று எந்தப் பயனையும் பெரிதாகப் பெறாமல் இருந்த ஸ்ருதி ராஜ், இதோ இன்று சின்னத்திரையின் குறிப்பிடத்தக்க நடிப்பாளுமையாக விளங்குகிறார்.

ஒவ்வொரு விநாடியும் கூர் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!

நீங்கள் என்ன வேலை செய்தாலும், எதில் ஈடுபட்டு இருந்தாலும், உங்களைச் சுற்றி நடக்கிற எல்லாமே கதைகள்தான். சுற்றி இருக்கிற ஒவ்வொருவரும் பாத்திரங்கள்தான். அதைக் கவனிப்பதும் தேர்ந்தெடுப்பதும் மட்டும்தான் உங்கள் காரியம். அதைக் கைக்கொண்டு…