துக்கத்திலிருந்து மீட்கும் புத்தகங்கள்!

வசிப்பும் வாசிப்பும் வேறு வேறு அல்ல. புத்தகங்களின் வாசனை சூழ வளர்ந்தவன் நான். அது என் அப்பாவின் வாசனையும்கூட. அப்பா புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர். அதனாலேயே எனக்கு அவர், பாரதி என்று பெயர் சூட்டினார். இது…

தந்தையின் பால்ய நினைவுகள் என்றுமே சுவாரஸ்யமானதுதான்!

நூல் அறிமுகம்: "ஒவ்வொரு அப்பாவும் ஒரு காலத்தில் சிறு பையனாக இருந்தவர்களே." - அலெக்சாந்தர் ரஸ்கின். "When Daddy was a little boy புகழ்பெற்ற புத்தகம். இருபது மொழிகளில் இந்த நூல் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சுவாரஸ்யமான சிறார் நூல்.…

சமுத்திரக்கனி: சமூக அக்கறையுள்ள படைப்பாளி!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகர்களாகவும் முத்திரை பதித்தவர்களாக விசு, பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் எனப் பலர் உள்ளனர். இந்தப் பெரும் பட்டியலில் இணைவதற்கான அனைத்துத் தகுதிகளும்…

துடரும் – வில்லன்னா ‘இப்படி’ இருக்கணும்..!

மோகன்லாலுக்கு இது 360வது படம். ஆனாலும், ‘அவ்ளோ படம் நடிச்ச பெருமை எல்லாம் எனக்கில்ல’ என்பது போலப் 'துடரும்' படம் முழுக்க ஒரு பாத்திரமாக வந்து போயிருக்கிறார்.

ராணுவத்தில் சேர விரும்பிய எம்.ஜி.ஆர்.!

சென்னை பல்லாவரத்தில் 1978-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு நடைபெற்றது. அந்த விழாவில் அப்போது முதலமைச்சராக இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேசியதன் ஒரு பகுதி: "நாட்டின் மானத்தை காக்கும் தொண்டில் ராணுவத்தினர்…

“சொன்னது நீ தானா”…

‘60’-களின் மத்தியில் வந்த ஒரு காதல் காவியம். தமிழ்த் திரையுலகில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய படம். பாடல்கள் ஒரு சரித்திரத்தையே படைத்தன என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய பாடல்களை படைத்தவர் கவியரசர் கண்ணதாசன். ஒவ்வொன்றும்…