உயிர்மை வெளியீடாக வரும் மணாவின் புதிய நூல்கள்!

சென்னைப் புத்தகக் கண்காட்சி - 2024 பத்திரிகையாளர் மணாவின் சொந்த, கள அனுபவங்கள் மற்றும் ஆளுமைமிக்க பிரபலங்களுடனான சந்திப்புகள் பற்றி சுவாரஸ்யமான நடையில், 1. கடவுளுடன் பேசுகிறவர்களுடன் ஓர் உரையாடல் 2. நிழலைப் போல ஒரு மிருகம் - என்ற…

நீ ஒரு அடி எடுத்து முன்னே வைத்தால் உலகமே மாறும்!

நூல் அறிமுகம்: ராபர்ட் மௌரரின் ‘ஒன் ஸ்மால் ஸ்டெப் கேன் சேஞ்ச் யுவர் லைஃப்’ என்ற புத்தகம், பெரிய பலன்களை அடைய நம் வாழ்வில் சிறிய மாற்றங்களைச் செய்யும் சக்தியை ஆராய்கிறது. அதிலுள்ள சில பகுதிகளை மட்டும் இங்கே பார்க்கலாம். 1. கைசனை…

முதலீட்டாளர்கள் மாநாடு: தொழிலாளர்களை மேம்படுத்தட்டும்!

தாய் தலையங்கம்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் நடந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். மாநாடு நடப்பதற்கு முன்பே சுமார் 5 லட்சம் கோடிக்கான முதலீட்டை இம்மாநாடு மூலம் பெற வேண்டும்…

ஸ்ரீகர் பிரசாத்தின் தொடர்ச்சியான உழைப்பு!

என்றும் இனிக்கும் இளமையோடு திரையுலகில் வலம் வருவது சாதாரண விஷயமல்ல. குறிப்பாக, தொழில்நுட்பக் கலைஞர்கள் அப்படியொரு திறமையைப் பெற்றிருப்பது நிச்சயம் நம்மை வியக்க வைக்கும். புதிதாக வரும் படைப்பாளிகளிக்கும் அவர்களது சிந்தனைகளுக்கும்…

அதிமுக வெற்றியை எதிரொலித்த காங்கிரஸ்!

அமைச்சரை வீழ்த்திய இடைத்தேர்தல்! ’இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும்’ என்பது அரசியல் ஆரூடக்காரர்களின் கணிப்பு. அந்தக் கூற்றை முதன்முறையாக பொய்யாக்கியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர் அதிமுகவை தொடங்கி இருந்த சில மாதங்களில்…

மண்ணை மறக்காத நெஞ்சங்கள்!

ஜனவரி 9 – வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் சொந்த மண்ணை விட்டு வெளியேறி வேறொரு நாட்டில் வாழும் எவருக்கும் தாய்நாடு குறித்த சிந்தனை எப்போதும் மனதோடு ஒட்டியிருக்கும். வாழ்க்கைமுறை, வசதி வாய்ப்புகள், மனப்பாங்கு, குணநலன்கள் என்று பலவற்றில்…

பாதுகாப்பு அரணாக இருக்கும் பணிவு!

பல்சுவை முத்து: நம்மைவிட உயர்ந்தவர்களிடம் பணிவாக இருப்பது நம் கடமை; நமக்குச் சமமானவர்களிடம் பணிவாக இருப்பது நமது மரியாதை; நம்மைவிட தாழ்ந்தவர்களிடம் பணிவாக நடத்தல் நமது கண்ணியம்; அனைவரிடமும் பணிவாக நடந்து கொள்வது நமக்குப் பாதுகாப்பு!…

ரூ.6,64,180 லட்சம் கோடி முதலீடு: 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!

சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6,64,180 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில்…