நாகேஷ் முதலில் வாங்கிய கார்!

சி.என்.அண்ணாதுரை எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் பணத்தோட்டம். அதையே இந்தப் படத்தின் டைட்டிலாக்கி இருந்தனர். நாகேஷ், எம்.ஜி.ஆருடன் நடித்த முதல் படமும் இதுதான். ஆனால் இதில் இருவருக்கும் சேர்ந்து காட்சிகள் கிடையாது. இந்தப் படத்துக்காக வாங்கிய…

காற்று மாசுபாட்டினால் ஆண்டுக்கு 3,55,000 பேர் பலி!

ஆசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் காற்று மாசுபாடுகள் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து லண்டனைச் சேர்ந்த கர்ன் வோஹ்ரா என்பவர் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நகரங்களில்…

சென்னையை விட்டு வெளியேறிய 3.58 லட்சம் பேர்!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு நாளை மறுநாள் பொங்கல் திருநாள்…

மதுரை ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் 12,176 காளைகள்!

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. அந்த வகையில், இந்தாண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி…

வாழ்க்கை சிறக்க வாசிப்பை நேசிப்போம்!

இன்றைய அவசர டிஜிட்டல் உலகில், நிதானமாக அமர்ந்து புத்தகம் படிக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை. பொறுமையும் இருப்பதில்லை. ஆனால் நம் முந்தைய தலைமுறையினருக்கு நாளிதழ்/புத்தகம் வாசிப்பில் இருந்த சுவாரசியம் இப்போதைய இளம் தலைமுறையினரிடையே…

வாய்ப்புகளுக்காக ஒருபோதும் காத்திருக்காதீர்கள்!

நூல் அறிமுகம்: விக்டர் லேவி எழுதிய 'வாழ்க்கை என்னை வெற்றிக்காக அமைக்கிறது' (Life Is Setting Me up for Success) என்ற நூலிலிருந்து சில பகுதிகளை மட்டும் இங்கே பார்க்கலாம்: 1. நேர்மறை சிந்தனையின் சக்தியைத் தழுவுங்கள். நமது எண்ணங்கள் நமது…

தலைநகரில் வேட்டி சட்டையில் தமிழர்!

- இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் 25.05.1980-ல் காரைக்குடி கம்பன் மண்டபத்தில் என் மகள் மீனாள் - நாச்சியப்பன் திருமணம் நடைபெற்றது. மதிப்பிற்குரிய கம்பன் அடிப்பொடி சா.கணேசன் ஐயா போன்ற பெருமக்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் காங்கிரஸ்…

அன்பின் சாலை இன்று அங்காடிச் சாலை!

படித்ததில் ரசித்தது: பெண் வேண்டும் என்று கேட்காமல்... 'வாழை மரம் வேண்டும்', 'விதை நெல் வேண்டும்' என்று கேட்கிற ஒரு வழக்கம் நம்மிடம் இருந்திருக்கிறது. இன்று நாம் அந்த வழக்கத்தை மாற்றிவிட்டோம். மாவு அரைக்கும் எந்திரம், துணி துவைக்கும்…