நட்சத்திரங்களுக்காகக் காத்திருக்கும் இயக்குனர்கள்!

ஒரு படத்தின் வெற்றிக்கு நாயகர்கள், நாயகிகள் முகங்களாகத் தெரிந்தாலும், அதன் ஆன்மாவாக இருப்பது இயக்குனர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்களும். அதனைப் புரிந்த காரணத்தாலேயே, சில காலம் வரை திரைப்படங்களுக்கான வெற்றி விழாக்கள்…

சமூகநீதியின் அடையாளம் தான் அம்பேத்கர் சிலை!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே உயரமான அம்பேத்கர் சிலை என்ற பெருமையை பெற்றுள்ள இந்த சிலை, முழுவதுமாக உள்நாட்டிலேயே…

பிரதமர் வருகையும் பயணத் திட்டமும்!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கி வரும் 31-ம் தேதி வரை சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த விழாவில்…

இருப்பதை மேம்படுத்துவதா முன்னேற்றம்?

தாய் சிலேட்: முன்னேற்றம் என்பது உள்ளதை மேம்படுத்துவதில் இல்லை; ஆனால், என்னவாக இருக்கும் என்பதை நோக்கி முன்னேறுவதில் உள்ளது! - கலீல் ஜிப்ரான்

வண்ணக் குவியல் செய்யும் மாயம்!

– மலைக்கோட்டை வாலிபன் ட்ரெய்லர் தரும் அனுபவம் ‘காம்பினேஷன்’ என்ற வார்த்தை தான் திரையுலகில் வெற்றிக்கான எதிர்பார்ப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த இயக்குனரோடு இந்த நாயகன் இணைகிறாரா? இந்த படத்துக்கு இவர்…

தமிழ்த்திரை மறந்த இயக்குநர்கள்!

கடந்த 2022-ல் செல்வன் அன்புவின் தமிழ்த்திரை மறந்த இயக்குநர்கள் புத்தகம் வெளியானது.  செல்வன் அன்புவின் முகநூல் பதிவுகள் ஏற்கனவே பரிட்சையம் ஆனவர்களுக்கு அவரது எழுத்தின் சுவாரஸ்யம் தெரியும். அதே அளவு சுவாரஸ்யத்தை துளி கூடக் குறையாமல் இந்தப்…

சிவாஜியைவிடத் தகுதியானவர்கள் யார்?

- கோமல் சுவாமிநாதன் நம் நாட்டுக்காரன் கவனிக்க மாட்டான். ஒரு முறை கெய்ரோகாரன் ‘அவர்தானய்யா சிறந்த நடிகர்' என்று சொன்னான். எகிப்து அரசாங்கம் அவருக்கு விருது அறிவித்ததை, 'ஆஹா!' என்று ஆர்ப்பரித்துவிட்டு அடங்கி விட்டனர். இப்போது…

வாழ மறக்கிறோம்…!

இன்றைய நச்: ஒரு மனிதனின் வாழ்க்கையில் மூன்றே நிகழ்ச்சிகள்தான் உண்டு; பிறப்பு, வாழ்வு, மரணம்; பிறப்பை அவன் அறிவதில்லை; சாவில் துன்பத்தை அனுபவிக்கிறான்; வாழ அவன் மறந்து விடுகிறான்! - லாப்ரூயேர்

கௌபாய் படங்களுக்குச் சவால் விடும் புதுவுலகம்!

ராக்கி, சாணிக்காயிதம் என்ற இரண்டு படங்கள் மூலமாகக் குறிப்பிடத்தக்க இயக்குனர் என்ற அந்தஸ்தை எட்டியவர் அருண் மாதேஸ்வரன். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வையும் வலிகளையும் சொல்ல முயன்றன அப்படங்கள். அதில் நிறைந்திருந்த…