மக்கள் மனங்களில் என்றும் வாழும் எம்.ஜி.ஆர்.!

மக்கள் திலகம், வாத்தியார், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், ஏழைகளின் இதயதெய்வம் என்றெல்லாம் போற்றப்படும் தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களாலும், அவரது…

எம்.ஜி.ஆரின் கட்சியும் ஆட்சியும் மக்களுக்கானது!

தமிழ்த் திரையுலகில் ‘புரட்சி நடிகர்’ என்றும் ‘மக்கள் திலகம்’ என்றும் அனைவராலும் அழைக்கப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன், அரசியலில் பிற்காலத்தில் ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆர். என்று அவரது கட்சியினரால் அன்புடன் அழைக்கப்பட்டார். தமிழக அரசியலில்…

பள்ளிப் பருவத்தில் படிப்பைவிட பாடுவதில் தான் அதிக ஆர்வம்!

சுற்றி மூன்றுபுறமும் உப்பணாறு. இன்னொரு பக்கம் கடல். இதற்கிடையில் தீவு மாதிரியான சின்னக் கிராமம் புஷ்பவனம். விவசாயக் குடும்பம். "எட்டாவது வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு போக விரும்புறவங்க எல்லாம் கை தூக்குங்க..." ஆசிரியர் சொன்னதும் பல…

தமிழையும் வள்ளுவரையும் முன்னெடுக்கும் புது முயற்சி!

உலகப் பொதுமறையான  திருக்குறள், உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அந்தந்த மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திருக்குறளையும் திருவள்ளுவரையும் உலகத் தமிழர்களிடம்…

மத கஜ ராஜா – பழையது ‘புதிதாக’த் தெரிகிறதா?!

ஒரு படத்திற்கான பூஜை விழா நடத்தப்பட்டு, பின்னர் படப்பிடிப்பு முடிந்து, குறுகிய கால இடைவெளியில் இதர பணிகளை நிறைவு செய்து அப்படம் தியேட்டரை வந்தடைவது ஒரு வகை. அதற்கு நேரெதிராக, ஒரு படமானது உருவாக்கத்தில் பல முறை தாமதங்களைச் சந்தித்து…

மெட்ராஸ்காரன் – கதை சொல்லல் ‘செறிவாக’ இருக்கிறதா?

சில திரைப்படங்களின் உள்ளடக்கம் ‘வாவ்’ ரகத்தில் இருக்கும். ஆனால், அப்படங்கள் வெளியான காலகட்டத்தில் சில காரணங்களால் கவனிப்பைப் பெறத் தவறியிருக்கும். அப்படியொரு திரைப்படமாக நம் கண்களில் தெரிந்தது ‘ரங்கோலி’. இயக்குனர் வாலி மோகன்தாஸ் அதனை…

கேம் சேஞ்சர் – ஷங்கரின் ஆக்கத்தில் ஒரு ‘தெலுங்கு’ படம்!

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ‘இது வழக்கமானதொரு ஷங்கர் படம்’ என்ற பிம்பமே காணக் கிடைக்கும். அது போதும் என்கிற ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்கும்.

சென்னை புத்தகக் காட்சியில் ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!

48-வது சென்னை புத்தகக் காட்சியில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக பபாசி அறிவித்துள்ளது.

எம்.ஜி.ஆர்.-ஜானகி கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா!

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உற்சாகமாகக் கொண்டாடவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, வரும் 14-ம் தேதி பொங்கல் விழா கோலாகமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும்…

மலேசிய மண்ணில் பசுமையை விதைத்தவர்கள்!

ஊர் சுற்றி குறிப்புகள்: வெவ்வேறு காலகட்டத்தில் மலேசியாவுக்கு இந்திய மண்ணில் இருந்து தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தவர்கள் புலம்பெயர்ந்து சென்றிருக்கிறார்கள். சென்ற இடத்தில், அந்த மண்ணை வளப்படுத்தியதில் அவர்களுக்கும் கணிசமான பங்குண்டு.…