வெகுளிப்பெண்ணாக ஊர்வசி காட்டிய ‘வெரைட்டி’!

‘எத்தனை படத்துல தான் இவரு போலீசா நடிப்பாரு’ என்று சில நடிகர்களைப் பார்த்ததும் தோன்றும். அதேபோல நீதிபதி, அரசியல்வாதி, பிச்சைக்காரன் என்பது போன்ற பாத்திரங்களில் குறிப்பிட்ட சில நடிகர்களையே அழைப்பார்கள் உதவி இயக்குனர்கள். கொஞ்சம் உஷாரான…

கூர்க் முதல் ஸ்பிட்டி வரை: செல்லவேண்டிய 5 இடங்கள்!

இந்தியாவில் பார்க்கவேண்டிய சுற்றுலாத் தலங்களும் இடங்களும் எக்கச் சக்கமாக இருக்கின்றன. சுற்றுலாவில் விருப்பம் கொண்ட மக்கள் அதிகம் சென்றிடாத பகுதிகளுக்குச் செல்லும்போது அங்கே வாழும் சமூகங்களை ஆதரிக்கலாம். அதாவது கர்நாடக மாநிலத்தின்…

ஷார்ஜாவில் புதிய தாவர இனங்கள் கண்டுபிடிப்பு!

புதிதாகக் கண்டயறிப்பட்ட இந்த தாவர இனங்கள், அவற்றின் தனித்துவமான பண்புகளால் வேறுபடுகின்றன. பாலைவன சுற்றுச்சூழலில் அவற்றின் பங்கு குறித்த எதிர்கால ஆய்வுகளுக்கு புதிய வழிகளைத் திறந்துவைத்துள்ளன. ஷார்ஜா விதை வங்கி - ஹெர்பேரியத்தின் கள…

பின்னோக்கி இழுத்துச் செல்லும் பொறாமை குணம்!

இன்றைய நச்: தொழில் நுட்பத்தில் மனிதன் நம்பவே முடியாத அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளான்; ஆனாலும், பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இருந்தது போலவே இன்றும் சண்டையிட்டுக் கொண்டு, பேராசையுடையவனாக, பொறாமையுடையவனாக, பெரும்…

உதவியவர்க்கு உதவாதவன் தேய்வான்!

சங்கப் புலவர்கள் பொன்னுரை - 7  ****** “ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன் எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்”                       கலித்தொகை 149 : 6 - 7  கலித்தொகை – நெய்தற் கலி  பாடியவர் – நல்லந்துவனார்  திணை -…

உங்களுடைய இலக்கு எது?

குதிரை லாயத்திலிருந்து என்னுடைய குதிரையைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன். அந்த வேலைக்காரன் என்னுடைய கட்டளையைப் புரிந்துகொள்ளவேயில்லை. அதனால் நானே குதிரை லாயத்திற்குச் சென்றேன். குதிரைக்கு சேனம் பூட்டி ஏறினேன். தொலைவிலிருந்து ஒரு…

வக்ஃபு சட்டத் திருத்தம்: சிறகு வெட்டப்படும் பறவை!

நோயாளிக்கு மருத்துவம் பார்க்கலாம், நடப்பவனை இழுத்துவந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறுபவர்களை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்.. அதுதான் இந்த வக்ஃபு சட்டத்திருத்த மசோதா. வக்ஃபு என்றால் என்ன? முதலில் வக்ஃபு என்றால் என்ன என்று…

மஹர் ஒருவர் பௌத்தராவதால் என்ன நடந்துவிடப் போகிறது?

மஹர் ஒரு பௌத்தராவதால் அப்படி என்ன நடந்துவிடப் போகிறது. ஹர் என்று சிலர் கூறுவார்கள். அப்படிச் சொல்லாதீர்கள் என்று அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இது அவர்களுக்கு ஆபத்தானது. மேல் தட்டில் உள்ளவர்களும் செல்வந்தர்களும் மதத்தின் அவசியம்…

ஒரு வழி அடைபடும் போது ஒன்பது வழிகள் திறக்கும்!

மிக மென்மையான குரல் வலிமையாகவும் இருக்க முடியுமா? முடியும் என்பதைப் போலிருக்கிறது பி.பி.எஸ் என்கிற பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸின் மென்மையான குரல். காற்றில் சில்லெனப் பறக்கும் சிறகுடன் தான் அந்தக் குரலை ஒப்பிட முடியும். “காலங்களில் அவள்…