விடைபெற்ற தோழர்கள்: விடை பெறாத நினைவுகள்!
மதுரையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்தேன். ஆனால், ஒரு விஷயம் எனை பாதித்தது.
தோழர் பிரகாஷ் காரத்தும் - பிருந்தா காரத்தும் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார்களே?. இனி,…