விடைபெற்ற தோழர்கள்: விடை பெறாத நினைவுகள்!

மதுரையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்தேன். ஆனால், ஒரு விஷயம் எனை பாதித்தது. தோழர் பிரகாஷ் காரத்தும் - பிருந்தா காரத்தும் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார்களே?. இனி,…

நெகிழ வைத்த இளையராஜாவின் நேர்காணல்!

வெளிநாட்டிற்குச் சென்று சிம்பொனி இசையை வெளியிட்டு தமிழகத்திற்கு திரும்பிய பிறகு இளையராஜா பல்வேறு ஊடகங்களுக்கு முன் தொடர்ந்து பேசி வருகிறார். நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்கிறார். தான் பட்ட சிரமங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.  இந்த வரிசையில்,…

பகூத் அச்சா: தமிழில் கையெழுத்துப் போடச் சொன்ன பிரதமர் மோடி ஜீ!

செய்தி: “டெல்லிக்குக் கடிதம் எழுதும் தமிழக அதிகாரிகள் தமிழில் கையெழுத்துப் போடுவதில்லை. தமிழ் வழியில் கற்பிக்கும் மருத்துவக் கல்லூரி ஏன் தமிழகத்தில் இல்லை?” - தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் எழுப்பிய கேள்வி.…

அணுகுண்டு விழுந்த இடத்தில் அருகம்புல் முளைக்கச் செய்வோம்!

இன்றைய நச்: அணுகுண்டு செய்யும் அறிவு தேவையில்லை; அணுகுண்டு விழுந்த இடத்தில் செடியை முளைக்கச் செய்யும் அறிவுதான் தேவை! - கோ. நம்மாழ்வார் #கோ_நம்மாழ்வார் #Nammalvar #Nammalvarthoughts

கவியரசரின் தம்பி என்பதில் எப்போதுமே பெருமை!

என் இளமைப் பருவத்திலேயே சினிமாவின் மீது ஒரு விதமான பாசம் படர ஆரம்பித்துவிட்டது. பள்ளியிறுதி வகுப்பு தேர்வெழுதி முடித்தேன். மேற்கொண்டு என்னை வீட்டினர் பி.ஏ படிக்க வைக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டார்கள். அவர்கள் தங்கள் ஆசையை…

சென்னை சிங்கங்கள் சறுக்குவது ஏன்?

எந்த தோனி, அணிக்கு மகுடமாக இருந்தாரோ, அதே தோனி இப்போது அணிக்கு முள் கிரீடமாக மாறியிருக்கிறார். தான் இளமையுடன் இருப்பதாக நினைக்கும் தோனி 43 வயதிலும் சென்னைக்காக ஆடுகிறார். ஆனால் அவரது முதுமை பேட்டிங்கில் தெரிகிறது.

டெஸ்ட் – இது கங்குலியின் ‘வாழ்க்கை’ கதையா?!

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திக் கணிசமான திரைப்படங்கள் இந்தியாவில் வந்திருக்கின்றன. தமிழிலும் சென்னை 600028, ஐ லவ்யூடா, ஜீவா, லால் சலாம் போன்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் இருந்து எந்த வகையில் வேறுபட்டு நிற்கப் போகிறது என்ற…

எம்.ஜி.ஆர். வாழ்வை வளப்படுத்திய மூன்று அண்ணாக்கள்!

எனக்கு வழிகாட்டியாக, எனது ஈடு இணையற்ற தலைவராக எல்லாமுமாக விளங்கிய ஓர் அண்ணனை அறிஞர் அண்ணாவாக அரசியல் எனக்குத் தந்தது என்கிறார் எம்.ஜி.ஆர்.

இது கவிதையால் சாத்தியமாயிற்று!

வெறுப்பிலிருந்து அன்புக்கும், வன்முறையிலிருந்து கருணைக்கும் நகர ஒரே வழி கவிதைதான். கவிதை, இன்னும் நம்மை அழகாகத் தொடர்புகொள்ள வைக்கும்.