மொழி நடையின் அற்புதம் அறிவோம்!

வாசிப்பின் சுகந்தம்: “கல்யாணக் கூடம். மேளச் சத்தம். தவுலடி. குழந்தைகளின் பிடிவாத அழுகை. இத்தனையையும் மீறி பேச்சிரைச்சல். பட்டுப் புடவைகளில் கொச கொச நடை. சந்தனத் தெறிப்பு. மல்லிகைப் பூக்களின் வாடல் நெடி. - இப்படி ஆரம்பிக்கிறது…

பொறுப்புள்ள புத்தக நுகர்வோராய் இருங்கள்!

ஒரு வாசகனாகவும் சூழலியலாளனாகவும் புத்தக மிகை நுகர்வாளர்களுக்கு சில யோசனைகள். இவை உங்கள் பணத்தையும் புத்தகங்கள் சேமித்து வைக்கும் இடத்தையும் மிச்சப்படுத்தக்கூடும். 1. உங்கள் வாசிப்பின் நோக்கத்தைத் தெளிவாக வைத்திருங்கள். உலகின் எல்லா…

என்னை மகாக் குடிகாரனாக்கியது இளையராஜா தான்!

பட விழாக்களில், விவகாரமாகவோ, சர்ச்சையாகவோ பேசினால்தான் விளம்பர வெளிச்சம் கிடைக்கும் என்பது மார்க்கெட் இழந்த சில இயக்குநர்களின், ’பாணி’யாக உள்ளது. அந்த பட்டியலில், தரமான இயக்குநர் என தமிழகம் நம்பும் மிஷ்கினும் சேர்ந்திருப்பது, கோடம்பாக்கத்தை…

உலகின் அமைதியான அறை…!

அமைதியான அறை என்று சொன்னதும் யாரும் இல்லாமல் தனியாக அமைதியாக ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் அமைதி விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக இந்த அறை இருக்கும் என்று நினைத்தால், அதுதான் இல்லை. என்னதான் அமைதி விரும்பிகளாக இருந்தாலும் இந்த…

எதிர்த்த பல்கலைக் கழகத்திலேயே டாக்டர் பட்டம்!

படித்ததில் ரசித்தது: மூன்றாம் வகுப்பைக் கூட படித்து முடிக்க முடியாத அமரர் தம் வாழ்நாளில் சிலம்புச் செல்வராகி, சாகித்ய அகாடமியின் பரிசு பெற்று, குடியரசுத் தலைவர் வழங்கும் ‘பத்மஸ்ரீ’ விருது பெற்று, இயல், இசை, நாடக மன்றத்தின் ‘கலைமாமணி’யாகி…

நெடுநாட்களுக்கு மனதில் தங்கும் கதைகள்!

ஒவ்வொரு மனிதனையும் ஏதோவொரு உணர்வு மிகையாக ஆட்டுவிக்கிறது. அதை சூழலோ, அவர்கள் குணமோ, தனிமையோ, கையறு நிலையோ இப்படி ஏதோவொன்றுதான் தீர்மானிக்கிறது. அவர்கள் கையில் தீர்மானங்கள் இல்லை.

இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்வோம்!

இன்றைய நச்: மனிதர்கள் இயற்கையைப் புரிந்துகொள்ளத் தவறியதோடு இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்ளவும் தவறியிருக்கிறார்கள்! - எஸ்.ராமகிருஷ்ணன்

‘கேம் சேஞ்சர்’ தோல்வியால் துவண்டுபோன தயாரிப்பாளர்!

நம்ம ஊர் பிரமாண்ட டைரக்டர் ஷங்கர், நேரடியாக முதலில் இயக்கிய தெலுங்கு படம் ‘கேம் சேஞ்சர்’. ராம் சரண் நாயகனாக நடித்திருந்தார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, தமன் இசையமைத்திருந்தார். கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர்…

‘வெண்ணிற இரவுகள்’ ஏன் கொண்டாடப்படுகிறது?

தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது. இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எதற்காக? ஆனால் காதலிக்கப்படும் பெண்ணிற்குப் பெயர் நிச்சயம் வேண்டும்.…