பகுத்தறிவுடன் வாழக் கற்றுத்தருவதே கல்வி!

இன்றைய நச்:  கல்வி என்பது மாணவரை எழுத வைப்பதோ அல்லது படிக்க வைப்பதோ அல்ல; மாறாக படிக்கின்ற மாணவரைக் கேள்வி கேட்கவும் சிந்திக்கவும் வைக்க வேண்டும்; பகுத்தறிவுடன் வாழக் கற்றுத்தர வேண்டும்! - அண்ணல் அம்பேத்கர்

வைரமுத்து: பாட்டுப் பயணத்தைத் தொட்டு 45 ஆண்டுகள்!

சினிமாவில் கவிஞர் வைரமுத்துவின் முதல் பாடலான ‘இதுவொரு பொன்மாலைப் பொழுது’ பாடல் ஒலிப்பதிவான நாள் மார்ச் 10, 1980. பாடல் பதிவாகி நாற்பத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘நிழல்கள்’ படத்தில் இளையராஜா இசையில்…

நிலையில்லாத உலகில் நிலைத்தப் புகழைப் பெற…!

சாதலைக் காட்டிலும் துன்பமானது எதுவுமே இல்லை; ஆனால் வறியவர்க்கு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தால் அச்சாதலும் இனியதே ஆகும் என்கிறார் புலவர்.

பாலி நதி எனும் பாலாற்றுடனான பால்யம்!

பாலி நதி என்னும் பெயருடன் திகழ்ந்த நதி பாலாறு. பால் உடலுக்குள் ஊறும். அதுபோல் தான் பூமிக்குள் ஊறிக்கொண்டிருக்கும் நதி பாலாறு. பாலாற்றுக்கு ஒரு சிறப்பு உண்டு. மற்ற நதிகள் எல்லாம் மணல் பரப்புக்கு மேலோடும். பாலாறு மணற்பரப்புக்கு கீழேயும்…

ஒன்றுகூடி முழங்கிய விவசாயத் தொழிலாளர்கள்!

கலைக்கூடல் விழா: வேற்றுமையில் ஒற்றுமை 'கலைக்கூடல்' விழா உதகை ஒய்எம்சிஏ அரங்கில் பிப்ரவரி 23-ம் தேதி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதற்கு விவசாயிகள், தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் திருV.ராமகிருஷ்ணன் தலைமை வகிக்க, தமிழ்நாடு…

‘சிம்பொனி’ இசைப்பதற்கு ஏனிந்த ஆரவாரம்?

ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி எளிமையாக சொல்லவேண்டும் என்றால் சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா (Orchestra) அவ்வளவுதான். உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ரா இருக்கிறது.…

சொற்கள் தான் மனிதனின் பலமும் பலவீனமும்!

வாசிப்பின் ருசி: சொற்கள் தான் ஒவ்வொரு மனிதர்களிடமும் இருக்கிற பேராயுதம். சொற்களை வீசி எப்பேற்பட்ட பலசாலியையும் சாய்க்க முடியும். மரத்தை வெட்டிச் சாய்க்கிற மாதிரி, மலையை வெட்டி சாய்க்கிற மாதிரி, மன உறுதியையும் வெட்டி சாய்க்க முடியும்…

எமகாதகி – மௌன உரையாடல்!

சில திரைப்படங்களின் டைட்டிலே நம்மைத் திரும்பிப் பார்க்க வைப்பதாக இருக்கும். சிலவற்றின் போஸ்டர் டிசைன், நாளிதழ் விளம்பரங்கள், டீசர், ட்ரெய்லர் என்று படம் குறித்த அறிமுகத்தைச் சொல்வதற்கான உத்திகள் ஈர்க்கும் வகையில் இருக்கும். அவை ஒவ்வொன்றின்…

மணியம்மை இல்லை என்றால் அய்யாவை எப்போதோ பறிகொடுத்திருப்போம்!

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரைப் போல, வாழ்வில் அனைத்தையும் எதிர்கொண்டு, எதிர்த்தவர் மனங்களையும் வென்றவர் இருக்க முடியாது. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.க. உருவானதற்கு பெரியார் - மணியம்மையார் திருமணம் காரமணமல்ல என்பதற்கு பல…