ராஜா வருகையால் நிறைவேறிய கனவு!

தெலுங்கில் முன்னணி இசை அமைப்பாளராக விளங்கும் தேவிஸ்ரீ பிரசாத், ஏராளமான தமிழ் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். செல்லமாக இவரை டிஎஸ்பி என்று அழைக்கிறார்கள். (எம்.எஸ்.வி. மாதிரி) இவர் இளையராஜாவின் தீவிர ரசிகர். பக்தர் என்றும் சொல்லலாம்.…

ரஜினிக்காக உருவான ’அம்மன் கோவில் கிழக்காலே’!

ரஜினி நடிப்பில் சூப்பர் ஹிட்டான திரைப்படங்களில் முக்கியமானது ராஜாதி ராஜா. ரஜினி இரண்டு வேடங்களில் நடித்திருந்த இந்தப் படம் 1989 மார்ச் மாதத்தில் வெளியானது.

டக்ளஸின் புதிர் பிராந்தியப் படைப்புலகம்!

- சி. மோகன் இது, சி. டக்ளஸ் 1991-ல் வரைந்த உருவ ஓவியம். இதிலிருந்து விரிந்து செழித்ததுதான், இன்று நம்மால் அறியப்படும் டக்ளஸின் புதிர்ப் பிராந்தியப் படைப்புலகம். நவீன மனிதன் பற்றியும் வாழ்க்கை பற்றியுமான கேள்விகளோடும் புரிதல்களோடும்…

மாணவர்களிடம் வஉசி.யை கொண்டுபோய் சேர்க்க வேண்டும்!

ரெங்கையா முருகன் நெல்லையில் உள்ள இந்துக் கல்லூரியில் திருநெல்வேலி எழுச்சி குறித்த கருத்தரங்கு மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தது இந்துக் கல்லூரி நிர்வாகம். கல்லூரி சார்பாக நல்ல முறையில் வரவேற்பு நிகழ்வை கல்லூரி முதல்வர் முனைவர்…

எந்தக் காலத்துக்குமான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ்!

எழுத்தாளர் இந்திரன் ஜெர்மனியில் 1818-ல் பிறந்து 1883-ல் லண்டனில் மறைந்த கார்ல் மார்க்ஸ் எனும் உலக சிந்தனையை மாற்றிய மாபெரும் சக்தி, நிஜ வாழ்க்கையில் வறுமையில் உழன்றது என்பது உண்மையே. பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளில் கிடைத்த சொற்ப…

கடந்துபோவதே நல்லது!

இன்றைய நச்: பலவீனமானவர்கள் பழிவாங்குகிறார்கள்; வலிமையானவர்கள் மன்னிக்கிறார்கள்; புத்திசாலிகள் எதையும் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள்! - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஆறுதலாய் ஒரு சிறகு!

படித்ததில் ரசித்தது: நூலறுந்து பறக்கும் பட்டத்தைத் தவற விட்ட சிறுவனை பறவைக்குத் தெரியும் அவன் வீடு திரும்பும் வழியில் நழுவ விடுகிறது ஆறுதலாய்த் தன் ஒரு இறகை! - கவிஞர் கலாப்ரியா

ரஜினி நடித்த காட்சிகளைக் காணோம்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி இருந்த திரைப்படம்  ‘லால்சலாம்’. விஷ்ணு விஷால், விக்ராந்த்  ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்த இந்த படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில்…

நினைக்கும் போதெல்லாம் பரவசப்படுத்தும் ‘நவரச நாயகன்’!

சினிமாத் துறைக்குள் நுழைகையில் ஏற்கனவே முரளி என்று ஒரு நடிகர் இருக்கிறார். அதனால் பெயர் மாற்றம் நிகழ்கிறது. கார்த்திக் என்ற பெயரில் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் பாரதிராஜா அவர்களால் அறிமுகப்படுத்தப்படுகிறார். படம் முடிகையில் அப்பா…