தொகுதியை ஒதுக்குவதில் தீவிரம் காட்டும் திமுக!

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு…

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையே, தொடர்ந்து 663-வது நாளாக…

நா.முத்துக்குமாரின் நயமிக்க கவிதை நடை!

நூல் அறிமுகம்: பலதரப்பட்ட கவிதைகளின் தொகுப்பே கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய ‘பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்' கவிதை நூல். கல்லூரிக் காலத்துக் கவியரங்கத்துக் கவிதைகளின் தொகுப்பு இது. ஹைக்கூ, சென்ரியூ என பலவும் கலந்தது. அரசியலை,…

ஒரே கதை; வெவ்வேறு கால கட்டங்களில் எடுத்து ஹிட்டான படங்கள்!

வழக்கமாக சினிமாக்களில் ஒரு படத்தின் தழுவலை ஒரு நாவலில் இருந்தோ, அல்லது வேற்றுமொழி திரைப்படத்தை அந்தந்த மொழிகளுக்குத் தகுந்தவாறோ திரைக்கதை அமைத்து திரைப்படங்கள் எடுப்பார்கள். ஆனால், ஒரே கதையம்சம் கொண்ட படைப்பை நான்கு காலகட்டங்களில் அதுவும்…

தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்களுக்குத் தேவை!

இன்றைய நச்: எதிர்காலத்தை ஒளிமயமாக அமைத்துக் கொள்ள, மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்று தாமே அதை தீர்மானிக்க வேண்டும்; பிறர் விரும்புகிறார் என்பதற்காக உங்கள் விருப்பமான படிப்பை விட்டு விடாதீர்கள்; எது சரியான படிப்பு என்பதைத்…

வாழ்வை அதன் போக்கில் வாழ்வோம்!

படித்ததில் ரசித்தது: சந்தோஷத்தையும் கொண்டாடணும்; துக்கத்தையும் அனுபவிக்கணும்; இது இரண்டையும் அப்படியே எடுத்துக் கொண்டால், வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம்! - பாலகுமாரன்

பிறரை மகிழ்விக்க சிறு புன்னகை ஒன்றே போதும்!

இன்றைய நச்: பல்லாயிரம் சொற்களை உபசாரமாகப் பேசுவதைவிட முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தாலே நம்மைச் சந்திப்பவர் மகிழ்வார்! - வள்ளலார் #வள்ளலார் #vallalar_quotes

நரேந்திர மோடி எனும் ‘பாஜகவின் நவீன சிற்பி’!

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், எழுத்தாளர் அஜய் சிங் எழுதிய ‘பாரதிய ஜனதா கட்சியின் நவீன சிற்பி - நரேந்திர மோடி’ ஆங்கில நூலின் தமிழாக்கப் பதிப்பு அறிமுக விழா நடைபெற்றது.…

திரையுலகில் தொடர்ந்து இயங்கும் அமீர்கான்!

அமீர்கான் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத நாயகர்களில் ஒருவர். புகழ்பெற்ற நடிகர், இயக்குனர், தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் சமூக விழிப்புணர்வு சார்ந்த நிகழ்வுகளிலும் ஆர்வம் காட்டுபவர். சமகாலச் சமூக, அரசியல் மீதான அவரது கடந்த கால…

இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி சாத்தியமா?

நூல் அறிமுகம்: வளர்ச்சி என்றால் என்ன? இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி என்பது சாத்தியப்படுமா? என்பதில் தொடங்கி, வளர்ச்சி பற்றிய பல்வேறு விசயங்களை இயல்பான மொழி நடையில், அறிவியல் தரவுகளோடு, பல்வேறு நூல்களின் துணையோடு உள்ளத்தைக் கிள்ளியபடியே…