சிறந்த கல்விச் சேவைக்காக கவுரவிக்கப்பட்ட முனைவர் லதா ராஜேந்திரன்!
மக்கள் மனங்களில் வள்ளலாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் கண்ட கனவின்படி அவர் வாழ்ந்த சென்னை ராமாவரம் தோட்டத்தில் 1989-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் தொடங்கப்பட்டது.
இந்தப் பள்ளியை பொறுப்புடன் கவனித்துக் கொள்வதற்காக…