தோல்விகளே நம்மை செதுக்கிறது!

இன்றைய நச்: அவமானப்படுத்தப்படுகிறாயா அலட்சியப்படுத்தப்படுகிறாயா விமர்சிக்கப்படுத்தப்படுகிறாயா ஒதுக்கப்படுத்தப்படுகிறாயா உன்னை நினைத்து நீயே பெருமை பட்டுக்கொள்; வாழ்க்கை உன்னை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது! #வாழ்க்கை…

மறதியும் ஒருவகைச் சுதந்திரம்தான்!

தாய் சிலேட்: மறந்து விடுதலும் ஒருவகைச் சுதந்திரம்தான்; நினைவு கூர்தலும் ஒருவகைச் சந்திப்புதான்! - கலீல் ஜிப்ரான் #கலீல்_ஜிப்ரான் #Kahlil_Gibran_facts

புரட்சி முழக்கங்களுடன் தூக்குமேடைச் சென்ற பாலு!

மறுநாள் காலையில் 4.30 மணிக்கு தூக்கிலிடப் போகிறார்கள். அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை. "செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்" என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில் அடிபட்டு மாண்ட தியாகியின் மீதுள்ள பாட்டையும், "செங்கொடி என்றதுமே…

எதிர்காலத்தை ஆளப்போகும் ஏ.ஐ தொழில்நுட்பம்!

இந்தியப் பதிப்பாளர்கள் கூட்டமைப்புடன் இணைந்து வாருங்கள் வாசிப்போம் அமைப்பும் சென்னைப் புத்தகக் குழுவும் சேர்ந்து, எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்…

மண்வளம் காக்க புதியத் திட்டம்!

விளைநிலங்களில் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, மண்வளத்தைக் காக்க ரூ.206 கோடியில் புதிய திட்டம் தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் பயிா்க் கடன் வழங்க ரூ.16,500 கோடிக்கு இலக்கு…

மனதை கனமாக்கும் சில மெலிதான வார்த்தைகள்!

இன்றைய நச்: அழுத்தமான வார்த்தைகளைக் கூட மென்மையான காகிதங்கள் தாங்கிக் கொள்கிறது; அதை வாசிக்கும் நம் இதயம் மட்டும் கனத்து விடுகிறது! #reading #காகிதங்கள் #இதயம் #வார்த்தைகள்

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்!

தர்மம் தலையை மட்டுமல்ல... ஒரு நாட்டையே காப்பாற்றும். 1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு…

எழுத்துக்குப் பின்னால் மறைந்திருக்கும் காலமும் கதையும்!

-சு. வெங்கடேசன் நாடாளுமன்ற உறுப்பினர் "மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப்பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன். விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்த சின்னஞ்சிறிய கிராமத்தின்…

கொரோனாவுக்குப் பிறகு நுரையீரல் பாதிப்பு அதிகரிப்பு!

கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் குறித்து வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) மருத்துவமனை ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வுக் கட்டுரை பிஎல்ஓஎஸ் என்ற சுகாதார இதழில் வெளியாகியுள்ளது. அதில்…