மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றி!

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, புலிப்பட்டி, செட்டியார்பட்டி, எட்டிமங்கலம், மாங்குளம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்கள் அடங்கிய நாயக்கர்பட்டி பிளாக் எனும் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம்…

இமான் இசைக் கேட்டால் ’ஆனந்தம்’ தான்!

தான் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்கள் நினைவில் இருத்துகிற பாடல்களை, பின்னணி இசையைத் தொடர்ந்து தந்து வருகிறார் இசையமைப்பாளர் டி. இமான்.

பெருமை சேர்க்கும் தமிழரின் தொன்மையின் மரபு!

தாய் தலையங்கம்:  தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற பல்வேறு தொல்லியல் ஆய்வுகள் தமிழரின் தொன்மையையும் கூடவே தமிழ் மொழியின் தொன்மையையும் ஒருசேர உணர்த்தி இருக்கின்றன.  ஆனால், அதை உணர்த்துவதற்கு பொதுவெளியில் அதை கொண்டு செல்வதற்கே பல தடை நிலைகளைத்…

அதிமுகவைக் கூட்டணிக்கு வரவழைக்க இப்படி ஒரு சிக்னலா?

செய்தி: "வருமான வரிச் சோதனை நடத்தத் தேவையில்லை. எடப்பாடி பழனிசாமியிடம் பேசினாலே பாஜக கூட்டணி அமைந்துவிடும்” - பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேட்டி கோவிந்த் கமெண்ட்: இதவிடத் தெள்ளத் தெளிவா யாரும் காவி சிக்னல் கொடுத்துவிட முடியாது.

இந்தச் சுடரை அணையாமல் பார்த்துக்கொள்!

எங்கிருந்தாய் இவ்வளவு காலம். முன்பே வந்திருந்தால் இவ்வளவு வலியை நான் எதிர்கொண்டிருக்க மாட்டேன் அல்லவா. ஏன் இவ்வளவு தாமதம் என்று கோபிக்கிறது.

கொடைக்கானல் ஏரியில் 5 டன் மதுபாட்டில்கள் அகற்றம்!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நகரின் மையப்பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவருவதில் ஒன்றாக நட்சத்திர ஏரி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஏரி கொடைக்கானல் நகராட்சியின்…

நான் உனக்கு கவிஞரா?

ஒருமுறை கவிஞரது இளைய மகன் அண்ணாதுரை, வெளியில் சென்றிருந்த அப்பா வீட்டுக்குத் திரும்பியபோது 'வாங்க கவிஞரே' என்று வேடிக்கையாக அழைத்துவிட்டான்! அவ்வளவுதான். மகனின்மேல் அப்பாவுக்குக் கோபம் கொதித்து வந்துவிட்டது. "ஏண்டா! என்ன? கவிஞரா! நான்…

அமெரிக்க மேகங்களைக் கண்டுவந்த கவிஞர்!

நூல் அறிமுகம்: வைகை கண்ட நயாகரா! கூடுவாஞ்சேரி சென்றால்கூட அதையும் ஒரு பயணம் போல எழுதுபவர் கவிஞர் புனிதஜோதி. விசா பெறுவதற்காக கொல்கத்தா சென்றதில் தொடங்கி நியூயார்க்கில் இந்தியாவுக்கு விமானம் ஏறுவது வரையிலான பயண அனுபவங்களை சுவாரசியமாக…

‘ரேகாசித்ரம்’ – காலம் கடந்த குற்ற விசாரணை!

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அளித்த பேட்டியொன்றில் தான் ரேகாசித்ரம், காதலிக்க நேரமில்லை படங்களைச் சமீபத்தில் பார்த்ததாகவும், அவை தன்னைக் கவர்ந்ததாகவும் கூறியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த ‘ரேகாசித்ரம்’ எனும் மலையாளத் திரைப்படம் கடந்த…

திரைப்படங்களில் நேதாஜி!

நேதாஜி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிற சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. ‘பராக்கிராம தினம்’ ஆக இதனைக் கொண்டாட வேண்டும் என்ற அரசின் முடிவுக்கேற்ப, நாடு முழுவதும் நேதாஜியின் புகழ் பாடப்படுகிறது. இந்திய…