புத்தகம் வாசிப்பவனுக்குத் தனிமையே கிடையாது!

எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணன் தமிழின் முக்கியப் புனைவு எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்த படைப்பாளுமை. உபபாண்டவம், நெடுங்குருதி, யாமம், இடக்கை, சஞ்சாரம், மண்டியிடுங்கள் தந்தையே போன்றவை அவரது முக்கியமான நாவல்கள். எனது இந்தியா, மறைக்கப்பட்ட…

என்னை ஐ.ஏ.எஸ் ஆகத் தூண்டிய காமராஜரின் பேச்சு!

1973-ல் திண்டுக்கல் இடைத்தேர்தல் நடந்தபோது, பழ.நெடுமாறன் மதுரை மாவட்டத் தலைவராக இருந்தார். அந்த பகுதியில் சுந்தர ராஜன் என்று ஒருவர் இருந்தார். திண்டுக்கல் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கென்று பொறுப்பு ஒப்படைக்க பட்டவர்களில் நானும்…

எளிமை ஒரு மந்திரம்…!

மெல் ராபின்ஸ் எழுதிய “ஐந்து விநாடி விதி” (The 5 Seconds Rule) புத்தகத்தை முதலில் எடுத்தபோது, இதுவும் வழக்கமான சுய உதவி புத்தகமே என்று நினைத்தேன். ஆனால் 248 பக்கங்கள் முடிந்தபோது, இது சிந்தனையைச் சிக்கல் எடுக்கும் முயற்சி இல்லை, செயல்…

வழிவழியாகச் சிறந்து வாழ்வாயாக…!

கடைச்சங்கக் காலத்தைத்தான் நாம் சங்கக்காலம் என்கிறோம். அதற்கு முற்பட்ட சங்கத்தைச் சேர்ந்ததுதான் தொல்காப்பியம். எனவே, தொல்காப்பியப் பொன்னுரைகளையும் சங்க இலக்கியப் பொன்னுரையில் சேர்த்துப் பார்ப்போம்.

இக்கட்டான சூழலில் தெரியும் நண்பர்கள் யாரென…!

வாசிப்பின் ருசி: நீ ஈடுபடுகின்ற நடவடிக்கைகளில் யார் ஆர்வம் காட்டுகிறார்களோ அவர்கள் தாம் உன்னுடைய நலன் விரும்பிகள்! - பாலோ கொயலோ

யாராகவும் மாறாமல் நீங்களாக இருங்கள்!

தாய் சிலேட்: வெற்றி பெற்ற மனிதர்களைப் பின்பற்றுவதாக எண்ணி அவர்களாகவே மாறிவிடாதீர்கள்; உங்களுக்கென தனித்துவம் இருக்கிறது! - புரூஸ் லீ

‘சுழல் 2’ – பெண் சக்தி ஒன்றிணைந்தால்…!

‘பெண் சக்தி ஒன்றிணைந்தால் என்ன நடக்கும் தெரியுமா’ என்று சொல்லப்பட்டிருக்கிற ‘சுழல் 2’ சுவாரஸ்யமான காட்சியனுபவத்தைத் தருகிறது.

வழிந்தோடும் அளவுக்கு வேலை: ஜப்பானிய காண் – பான் முறை!

‘வழிந்தோடும் அளவுக்கு வேலை’ என்பது எளிமையானது, ஆனால், ஆழ்ந்த மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. நம் வேலைச் சுமையை நம் திறன் அல்லது நேரம் தீர்மானிக்கக்கூடாது. நீரோட்டம் போல, வேலை வழிந்தோடும் நிலை தான் தீர்மானிக்க வேண்டும்.

அரசமைப்புச் சாசனத்தை மக்கள் சாசனமாக்குவோம்!

ஒரு குடிமகன் என்பவன் அந்தச் சூழலில் எப்படி வாக்காளனாக, நியாயமாக, நேர்மையாக, நாட்டுச் சிந்தனை கொண்டு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான புரிதலை ஏற்படுத்திக் கொண்டு என் கடமையைச் செய்ய வேண்டும் என்பதனையும் எங்களுக்கு விளக்க வேண்டும்