சூரத் தொகுதியில் எப்படி ஜெயித்தார் பாஜக எம்.பி.?

பா.ஜ.க. வேட்பாளரின் மனு தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருந்தால் தலைமைத் தேர்தல் ஆணையர் தலையிடுவாரா? டெல்லியில் உட்கார்ந்தபடியே தலையாட்டி விடுவாரா?

மக்கள் பணத்தை மீட்டு மக்களிடமே கொடுப்போம்!

பிரதமர் மோடி ஆட்சியில் கடன் தள்ளுபடியால் ஆதாயம் அடைந்த பெரும் தொழிலதிபர்களிடம் இருந்து 16 லட்சம் கோடியை மீட்டு அதனை 90 சதவிகித இந்தியர்களுக்கு திருப்பி தருவோம் என்று ராகுல் காந்தி வாக்குறுதியளித்தார்.

89 தொகுதிகளில் நாளை 2-ம் கட்ட தேர்தல்!

‘அமேதியில் ராபர்ட் வதேராவை வேட்பாளராக நிறுத்த வேண்டும்’ என அந்த தொகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ’இது, எதிரிகளின் சதி வேலை’ என காங்கிரசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

மலேரியா இல்லா பூமியை உருவாக்குவோம்!

பூமியில் இருந்து இந்த நோய் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்று எந்த நோய் குறித்தும் எவராலும் உறுதி கூற முடியாத நிலையில், மலேரியா போன்ற பொதுசுகாதாரத்திற்கு அச்சுறுத்தலான நோய்கள் குறித்த அறிதலும், அதற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்வதுமே,…

‘பதில் அன்பு’ என ஏதுமில்லை!

நான் அறிந்த வரையில் இந்தப் பூமியில் 'அன்பு' என்ற ஒன்றுதான் உண்டு; 'பதில் அன்பு' என ஏதுமில்லை; மலர்கள் தரும் செடிக்கு பதில் மலர்கள் தர யாரால் இயலும்? - மனுஷ்ய புத்திரன்

தாய்க்குலங்களை ஈர்த்த விஜயகாந்த் படம்!

ஒரு கதை, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சமாய் சண்டைக்காட்சிகள், ஊடே தேவையான அளவுக்கு செண்டிமெண்ட் அம்சங்கள், இறுதியாகப் படத்தைத் தாங்கி நிற்கக்கூடிய இளையராஜாவின் பாடல்கள் என்று கனகச்சிதமான பார்முலாவில் அமைந்த படம் ‘அம்மன் கோயில் கிழக்காலே’.

மேலிருந்து கீழாக, சீராகப் பாவும் அதிகாரம்!

பருவநிலை மாற்றங்களும், கிராமத்தில் இருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயரும் மக்களின் அதீத எண்ணிக்கையும், நாடு முழுவதும் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் அடுத்தகட்ட பாய்ச்சலை வலியுறுத்துகின்றன. அவற்றை முன்னெடுப்பதன் மூலமாக, உள்ளாட்சி…

இயற்கையைப் புரிந்து கொள்ள ஒரு நூல்!

கூட்டாக சேர்ந்து சமூகத்திற்கு பயனுள்ள வகையில் உழைப்பதில் தான் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைத்தான் நிகோலாயின் கதைகள் பேசுகின்றன.