யுத்ரா – ருசிக்காத ‘பழைய சோறு’!

ஒரு படத்தில் சில புதுமையான அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவலைக் கேள்விப்பட்டு, அப்படம் திரையைத் தொடுவதற்கு முன்பாகவே அதே பாணியில் சில படங்கள் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவது திரையுலகின் வழக்கம்.

மு.நடேஷ் நினைவுகள்: பேரா. அ.ராமசாமி நெகிழ்ச்சிப் பதிவு!

மு. நடேஷ் என்ற பெயரை ஓவியக்கலையோடு சேர்த்து அறிமுகம் செய்தது கணையாழி. அவரது ஓவியங்களைப் பார்த்த இடம், கூத்துப் பட்டறையின் முகவரியாக இருந்த வாலாஜா சாலை அலுவலகம்.

‘நிச்சலனத்தின் நிகழ்வெளி’யைக் குறைந்த விலையில் கொடுங்கள்!

அரிய நூல்களின் சேகரிப்பிலும், நூலகங்களிலும் இருக்கவேண்டிய நூல் இது. தமிழுக்கு மிகவும் புதிது, அரிது. அதற்காகவே கொண்டாட வேண்டிய நூல் இது.

லப்பர் பந்து – தியேட்டர்களில் திருவிழாவை நிகழ்த்துகிற படம்!

ஒரு கமர்ஷியல் படம் எப்படி இருக்க வேண்டும்? பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்க வேண்டும், உணர்ச்சிவசப்படுத்த வேண்டும், உத்வேகப்படுத்த வேண்டும், வாழ்வின் இன்ப துன்பங்களை மறந்து சில மணி நேரங்கள் கொண்டாட்ட மனநிலையில் ஆழ்த்த வேண்டும். அனைத்தையும்…

இயக்குநர் ஜீவா: குறைந்த படங்களில் நிறைய சாதித்த கலைஞன்!

எடுத்த படங்களுக்காக மட்டுமல்லாமல் உயிருடன் இருந்து எடுத்திருக்க வேண்டிய படங்களுக்காகவும் ரசிகர்களால் என்றும் நினைவுகூரப்படுவார் ஜீவா.

என் வாழ்வில் மறக்கமுடியாத புகைப்படம்!

கிராமங்களில் இரவில் உறவுக்காரர்களுக்கு கறிக்கொழம்பு கொடுத்துவிடுவதாக இருந்தால், 'அடுப்புக்கரி'த் துண்டோ அல்லது 2 காய்ந்த மிளகாயோ போட்டு அனுப்புவது வழக்கம்.

பறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!

இன்றைய நச்:        உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன; எனவே, தவழ முயற்சிக்காதீர்கள்; பறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்; உச்சத்திற்குப் பறந்து செல்லுங்கள்! - ஏ.பி.ஜே அப்துல் கலாம்

இயல்பான வாழ்க்கையில் அமைதி நிறைந்திருக்கும்!

அமைதியோ அமைதி’ என்பது நனவாகுமா? அலைஅலையாக வட்டங்கள் பரவாத ஒரு நீர்நிலையைப் பார்ப்பது அரிது. காலத்தோடு நாமும் உறைந்துவிட்ட பிரமையை ஏற்படுத்துவது. அந்தச் சூழலில் நம் மனம் உணரும் அமைதி எத்தகையதென்று அளவிட முடியாது. ஒரு தனிமனிதரின் வாழ்வு…

செப்டம்பர்-20: சிந்துவெளி அகழாய்வு உண்மைகள் வெளிவந்த நாள்!

சிந்து வெளி நாகரிகத்தை திராவிட நாகரிகமாக தனது ஆய்வு அறிக்கை மூலமாக அறிஞர் ஜான் மார்ஷல் உலகுக்கு தெரிவித்த நாள் - செப்டம்பர்-20, 1924.