விட்டுச் சென்ற படைப்புகளும் கனவுகளும்…!

எழுபத்தைந்து வயதிலும் முதிர்ச்சியின் சலிப்பும், அலுத்துக்கொள்ளும் இயல்புமில்லாமல், இறுதிவரை எழுதிக் கொண்டிருந்த படைப்பாளியான சுந்தர ராமசாமி உடல்நலக் குறைவேற்பட்டு மறைந்திருக்கிறார். சிறுவயதில் இளம்பிள்ளைவாதத்தால் பீடிக்கப்பட்ட நிலையில்…

கடைசி நாளில் கவனமாக இருங்கள்?!

இந்த செய்தி, 12 ஆண்டுகள் படித்து முடித்து பள்ளிக்கல்வியை நிறைவு செய்யும் மாணவர்கள் குறித்து சமூகத்தில் எப்படிப்பட்ட கருத்தை விதைக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.

மனதின் விஸ்வரூபத்தை மனிதர்களுக்குக் காட்டிய ஹுசைனி!

ஷிஹான் ஹுசைனி. ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைபடாத அல்லது அடைக்க முடியாத தமிழ் ஆளுமைகளில் ஒருவர். எளிய பின்னணியில் இருந்து வந்து மிகப்பெரிய சாதனைகளைப் படைத்தவர். எத்தனை வயதானாலும் கற்றலுக்கு முக்கியத்துவம் தந்தவர். எத்தகைய…

நாடு முழுவதும் 837 நாடோடி இனங்கள்!

விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன், சாமானிய மக்கள் நலன் சார்ந்தும், தொகுதியின் மேம்பாடு குறித்தும் மக்களவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். அந்த வகையில், அண்மையில் மக்களவையில் பேசிய முனைவர்…

டி.எஸ்.பாலையா: என்றுமே மகத்தான கலைஞன்தான்!

தமிழ் சினிமாவில் அந்த நடிகரை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது, தமிழகத்து மிகசிறந்த நடிகர்கள் வரிசையில் அவருக்கு எந்நாளும் இடம் உண்டு, சிவாஜி கணேசனுக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் நிகரான இடம் அது. அந்த அற்புத நடிகர் ராமசந்திரன்…

கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி மறைவு!

ஓவியர், சிற்பி, வில் வித்தைப் பயிற்சியாளர், தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் பொதுச் செயலாளர், கராத்தே பயிற்சியாளர் என பன்முகம் கொண்ட ஷிஹான் ஹுசைனி பல திரைப் படங்களிலும் நடித்துள்ளார். விஜய்யின் 'பத்ரி' படம் ஹுசைனிக்கு தனித்த அடையாளத்தைக்…

மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவில் குழு!

டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டனர். தங்கள் பிள்ளைகள் சாதிரீதியான பாகுபாடு காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் குற்றம் சாட்டனர். ஆனால், இதுகுறித்த புகாரை காவல்துறை…

வெண்கலக் குரலுக்கு ஓர் சீர்காழி கோவிந்தராஜன்!

ஊர் பெயரே ஒரு மனிதனை குறிக்கும் பெயராக பரிணமிப்பது அபூர்வம். சீர்காழி என்றதும் எதுகையை தொடரும் மோனையாக நம் மனதில் விரியும் பெயர் கோவிந்தராஜன். கோவிந்தராஜன் 1933 ஜனவரி 19-ம் தேதி சீர்காழியில் பிறந்தார். அப்பா சிவசிதம்பரம். அம்மா…

மீண்டும் துவங்கியிருக்கும் சனிக்கிழமை ‘ரேஸ்கள்’!

மக்கள் மனதின் குரல்: சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சனிக்கிழமைகளிலும் சமயங்களில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அதிவேக பைக் ரேஸ்கள் வாடிக்கையாக நடந்து வந்தன. ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து முப்பதுக்கு மேற்பட்ட பைக்குகள்…