மனதளவில் நாம் எங்கே இருக்கிறோம்?!

இந்த சமூகத்தில் சாதிய மனோபாவம் எப்படி பிரிக்க முடியாதவாறு புற்றுநோய் போல பரவியுள்ளதோ அதே நிலையைத் தான் மதிப்பெண்கள் என்ற ஆழமான ஒரு நோய் பீடித்துள்ளது என்றால் அது மிகையல்ல.

பொள்ளாச்சி மாதிரியான துயரங்கள் தொடரக் கூடாது!

பொள்ளாச்சியில் நடந்த மிக மோசமான பாலியல் வழக்கில் நீண்ட காலத்திற்குப் பிறகு உரிய தீர்ப்பை வழங்கி இருக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம். முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டு, அதன்பிறகு இவ்வளவு நீண்ட…

மோகன் கொடுத்த வாய்ப்பினால் இயக்குநரானேன்!

அருமை நிழல்: முதல் படம் சரியாக போகாத நிலையில், இரண்டு வருடங்களாக வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலா கையில் வெறும் 50 ரூபாயுடன் தவித்தபோது, நடிகர் மோகன் அவருக்கு இயக்குனராக வாய்ப்புக் கொடுத்தார். அப்போது புகழ்பெற்ற நடிகராக இருந்த மோகன்,…

‘குடும்பஸ்தன்’கள் கொண்டாடுகிற குடும்பம்!

மே 15 – சர்வதேச குடும்ப தினம் ஒரே நேரத்தில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பந்துகளை இடைவிடாது மேலே வீசியும் பிடித்துக்கொண்டும் வித்தை காட்டுகிறவரைக் கண்டால் நமக்கு வியப்பு மேலிடுவது உறுதி. தட்டு, டம்ளர், பௌலிங் பின் என்று எதை…

ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்!

நூல் அறிமுகம் : ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்! சவுக்கடிக்கும் சாணிப்பால் கொடுமைகளுக்கும் பெயர்போன ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் அன்றைய நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது, இந்நூல்.…

உழவும் தொழிலும் சிறக்கட்டும்; செல்வம் பெருகட்டும்!

போலியான பிறமொழி வாழ்த்தைவிட உண்மையான நம்மொழிவாழ்த்தே நலம் சேர்க்கும்! வளம் சேர்க்கும்! என்பதைப் புரிந்து நற்றமிழில் வாழ்த்துவோம்.

அன்புதான் மனிதர்களின் ஆகப்பெருஞ் செல்வம்!

மனிதர்கள் யாரும் தனித்து இல்லை; மனிதாபிமானம் / அன்பு மட்டுமே அவர்களை ஒன்றிணைக்கும் ஆகப்பெரும் செல்வம் என்பதை, ‘வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக் கடவோம்’-(யோவான்,3;18) என்று மண்டையிலடித்துச் சொல்கிறது…

கோடையில் விதைகளைச் சேமிக்க எளிய வழிகள்!

கடந்த 14 ஆண்டுகளாக, அனுபமா தேசாய் பருவகால காய்கறிகளை வளர்த்து, வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் விளைபொருட்களின் விதைகளை சேகரித்து வருகிறார். அடுத்த பருவத்தில் விதைக்கக் கோடையில் எப்படி விதைகளை சேமிக்கவேண்டும் என்றும் வழிகாட்டுகிறார்.…

சிறந்த சிறுவர் இலக்கியம் என்பது…!

நூல் அறிமுகம்: சிறந்த சிறுவர் இலக்கியம் என்பது, பெரியவர்களுக்குள் இருக்கும் குழந்தை உள்ளத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், சிறுவர்களுக்குள் இருக்கும் முதிர்வுத் தன்மையையும் ஈர்க்கவல்லது!' இந்த வரிகளை மனதில் கொண்டு, தனது முதல் படைப்பான…

பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கும் ஆயுள் தண்டனை!

கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.  இதையடுத்து…