5 லட்சம் பெண் தொழில் முனைவோரை உருவாக்கப் புதிய திட்டம்!

2025 - 26 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் முக்கியம்சங்கள்! எதிர்கட்சிகளின் அமளிக்கு இடையே, 2025 - 26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையை தெலுங்கு கவிதையை சுட்டிக்கட்டித் தொடங்கினார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.…

வெற்றியின் தலைக்கணமும் தோல்வியின் தளர்ச்சியும் அண்டாத தலைவர்!

1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக அமோக வெற்றி பெற்றது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதன்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். 1980-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, பல்வேறு காரணங்களால் தோல்வி அடைந்தது.…

அனுபவத்திலிருந்து வாழ்க்கையைக் கற்றுக் கொள்வோம்!

இன்றைய நச்:      கடந்த காலத்தில் அப்படி இருந்து விட்டோமே என்று கவலைப்படாத எவரும் எதையும் கற்றுக் கொண்டதேயில்லை என்பதே உண்மை! - அலைன் டி போட்டன்

விரும்பிச் செய்யும் வேலையில் வெற்றித் தானாக வரும்!

தாய் சிலேட்: நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ, அதை, விரும்பிச் செய்யும்போதே வெற்றி உங்களைப் பின்தொடரத் தொடங்குகிறது! - மால்கம் ஃபோர்ப்ஸ்

காலத்தை வென்ற கல்பனா சாவ்லா!

விண்வெளிக்குப் பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார். ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக்…

உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை!

தமிழ் இலக்கிய வரலாற்றில் 18, 19-ம் நூற்றாண்டுகளில் எண்ணற்ற தமிழ்ச் சான்றோர் தோன்றினர். இந்த நூற்றாண்டுகளைச் சிற்றிலக்கியக் காலம் என்றும் கூறுவர். இந்தக் காலத்தில் திருத்தலங்களின் வரலாறு கூறும் தல புராணங்கள் பெருமளவில் பாடப்பெற்றன.…

இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எப்போது, ஏன் மாறியது?

நூல் அறிமுகம்: நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும்! நூலாசிரியர் பம்மல் சம்பந்த முதலியாரின் முன்னுரையில் இருந்து. *** நான் பிறந்தது 01-02-1873. எனக்கு இப்போது 84-வது வயது நடக்கிறது. சாதாரணமாக மனித வாழ்வில் அதிலும் இந்தியர் வாழ்வில் இது…

சில வேண்டுதல்கள் எல்லா செவிகளுக்கும் கேட்கும்!

இரு சுவையான முகநூல் பதிவுகள்: பிப்ரவரி ‘உயிர் எழுத்து’ இதழில் என்னுடைய நேர்காணல் வருகிறது. நான் கிரிக்கெட் பார்த்த காலத்தில் வாஸிம் அக்ரம் என்றொரு பௌலர் இருந்தார். அவர் பந்து வீசும்போது டென்ஷனாவேன். ஏதோ நானே களத்தில் நிற்பதுபோல.…

யாரேனும் மனம் மாறினால் அதுவே “போதும்”!

படித்ததில் பிடித்தது:  ஹோட்டல் உரிமையாளர் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது அந்த பெரியவர் கேட்டார், “மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்”. உரிமையாளர் சொன்னார், ”மீன் குழம்புடன் 50, மீன் இல்லாமல் 20 ரூபாய். கிழிந்த…