யானைகளை நாம் ஏன் இப்படி கொடுமைப் படுத்துகிறோம்?
பிரமாண்டமான உருவம். அசுரத்தனமான பலம். மதம் பிடித்தால் பல மடங்கு வேகம். இத்தனை இருந்தும் ஒரு மனித மூளைக்கு அடிபணிந்து சொல்வதைக் கேட்கிறது. சில சமயங்களில் தெருவில் யாசகம் கேட்கிறது. மின்வேலிகளின் அதிர்வு தாங்காமல் சரிந்து உயிரிழக்கிறது. அதன்…