ஏமாற்றாதே.. ஏமாறாதே-பாடல் பதிவில் நடந்த மாற்றம்!
வாலியின் நெகிழ்ச்சியான அனுபவம்:
எம்.ஜி.ஆர் ஓரு முறை என்னிடம்,
“வாலி! 'ஏமாற்றாதே! ஏமாறாதே' என்று பல்லவி வைத்து ‘அடிமைப் பெண்’ படத்திற்கு ஒரு பாட்டு எழுதிக் கொடுங்க” என்று கேட்டார்.
நானும் அவ்வாறே எழுதிக் கொடுத்தேன்.
மிகச் சிறந்த இசை…