விவசாயிகள் மறியல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்களுக்கு எதிரப்பு தெரிவித்து, டெல்லி எல்லைகளில் ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 10 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து  பாதிக்கப்பட்டுள்ளது.…

எம்.ஜி.ஆரின் அன்பும் அக்கறையும்…!

அருண் சுவாமிநாதனின் எங்கள் எம்.ஜி.ஆர் தொடர் - 29 திரையில் தொடங்கி அரசியல் களம் வரை எம்.ஜி.ஆர். உடனேயே அவரது பர்சனல் போட்டோகிராபராக இருந்தவர் நாகராஜ ராவ். அவரது அசிஸ்டென்டாக இருந்த அவரது மருமகன் சங்கர் ராவ் கிட்டத்தட்ட 37 எம்.ஜி.ஆர்.…

கோப்பையை நெருங்கிய சென்னை சிங்கங்கள்!

சிங்கங்கள் மிகவும் ஆபத்தானவை. அதிலும் அடிபட்ட சிங்கங்கள் மிக மிக ஆபத்தானவை. ஒருமுறை அடிபட்டுவிட்டால் மிகவும் கவனமாகிவிடும். எங்கே தவறு செய்தோம் என்பதைப் பற்றியும், தாம் எங்கே கவனக்குறைவாக இருந்தோம் என்பதைப் பற்றியும் தீவிரமாக யோசித்து…

இந்தியாவுக்கு காபி வந்த கதை!

இன்று சர்வதேச காபி தினம். ஏமன் நாட்டில் கிபி 15-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட காபி, இன்றைய தினம் உலகின் முன்னணி பானங்களில் ஒன்றாக உள்ளது. உலகில் பலருக்கு காலையில் காபி குடிக்காவிட்டால் எந்த வேலையும் ஓடாது. இதனாலேயே உலகில்…

எப்படி கைமாறு செய்யப்போகிறேன்?

சிவாஜியின் ‘செவாலியே' விழாப் பேச்சு - 1995 "இந்த எளிய தமிழ்க் கலைஞனை உலகம் பாராட்டும் மகிழ்ச்சி நிறைந்த இந்த வேளையில் என் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறேன். நான் பிறந்தது விழுப்புரத்தில், என்றாலும் நஞ்சை கொஞ்சும், தஞ்சை மாவட்டத்தின்…

சிந்தனை செய் மனமே…!

சிந்தனை செய் மனமே... சிந்தனை செய் மனமே தினமே.... சிந்தனை செய் மனமே... செய்தால் தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை (சிந்தனை...) செந்தமிழ்க்கருள் ஞானதேசிகனை செந்தில் கந்தனை வானவர் காவலனை குகனை (சிந்தனை...) சந்ததம் மூவாசை சகதியில்…

எட்டு மணி நேரத்தை என்ன செய்யலாம்?

தொழில் நுணுக்கத் தொடர் வாழ்க்கை ஒரு முறைதான். வாழ்கிற காலத்தில் நல்ல பணக்காரனாக வாழ்ந்துவிட வேண்டும். இது பலருடைய ஆசை. “தோன்றிற் புகழோடு தோன்றுக” என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்குப் “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்பதும் உண்மை…

நீர்க்குமிழி: ரசிகர்களின் பி.பி.யை எகிற வைத்த கே.பி!

தமிழ்த் திரையின் வெற்றித் தடங்கள் 26 புரட்சிகரமாகச் சிந்திக்கும் ஒரு எழுத்தாளர் இயக்குனரானால் என்னவாகும் என்பதற்குப் பதிலளித்து, தமிழ் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்கிறார் ‘இயக்குனர் சிகரம்’ கே.பாலச்சந்தர். 100 திரைப்படங்களை…

எல்லோர்க்கும் நல்ல காலம் உண்டு!

நினைவில் நிற்கும் வரிகள்: ***** எல்லோர்க்கும்  நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே இல்லார்க்கும். நல்ல மாற்றம் உண்டு ஏற்றம் உண்டு உலகிலே வினாக்களும் கனாக்களும் வீணாக ஏன் பொன்நாள் வரும் கைக் கூடிடும் போராட்டமே நாளை என்றோர் நாளை…

அன்றைக்கிருந்த ஒற்றுமை!

அருமை நிழல்: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக நிலம் வாங்கியதிலிருந்து கட்டிடம் எழுப்பியது வரை அன்றைய திரையுலகக் கலைஞர்களிடம் பொறாமை இல்லை. பதவி வகித்ததில் போட்டி இல்லை. மொழி, இனப் பாகுபாடுகளைக் கடந்த பண்பு இருந்தது என்பதற்கு எத்தனையோ…