நவம்பர்-11 தேசியக் கல்வி தினம்!
"ஒவ்வொரு தனிநபருக்கும் கல்வி கற்க உரிமை இருக்கிறது"
- மௌலானா அபுல் கலாம் ஆசாத்
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்
இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், நவீனக் கல்வியின் சிற்பியுமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் (Maulana Abul Kalam Azad) பிறந்த தினம் - நவம்பர் 11.
சவுதி அரேபியல் உள்ள புனித மெக்காவில் 1888-ல் பிறந்தார் அபுல் கலாம் ஆசாத். வங்காளத்தில்…
11-வது உலகத்தமிழ் மாநாடு குறித்து தினமணி இதழில் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரை.
*
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” - சங்கப் புலவரான கணியன் பூங்குன்றனின் இந்தப் பழந்தமிழ்ச் சொல்லுக்கு இருக்கும் உலகளாவிய அரவணைப்பு தான் தமிழருக்கு அன்றேக்கே…
அமெரிக்கத் தொழிலதிபர் சாம் வால்டன், தனது 26 வயதில் தொழிலைத் தொடங்கினார். இன்று வால்மார்ட் உலகம் முழுவதும் பரந்துவிரிந்திருக்கிறது.
அவரது நம்பிக்கை மொழிகள்...
இந்த உலகில் நீங்கள் வெற்றிபெற வேண்டுமானால், எல்லா நேரங்களிலும் மாற்றங்களைச்…
வெப்பம் பழக்கப்பட்டு இயல்பாகிவிட்ட அளவுக்கு மழை நமக்கு இயல்பாகவில்லை.
மழைக்காலம் உணர்த்தியது இதைத்தான்.
சிறிது சிறிதாக சிறுதுளியை எதிர்பார்த்திருந்தவர்களைத் திணறடித்து விட்டது பெருவெள்ளம்.
வீட்டிற்கு அருகே மழை நீரைச் சேகரிக்கிற…
- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறியுள்ளது.
இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும்,…
உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோய் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.
இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.
இந்தியாவில் மாரடைப்புக்கு பலியாகும் இளைஞர்களின்…
ஒவ்வொரு முறை கனமழை வரும் போதெல்லாம் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் ஏன் விடுக்கிறது?
இந்த நிறங்கள் எதைக் குறிக்கின்றன என்பது பற்றிய தகவலை இங்கே தொகுத்துள்ளோம்.
வானிலையின் தீவிரத் தன்மை தொடர்பான முன் கணிப்புகளை…
அருமை நிழல்:
திராவிட இயக்கத் தலைவராக இருந்தபோதும், பச்சைத் தமிழரான காமராஜரைத் தீவிரமாக ஆதரித்தவர் பெரியார். அவரைச் சிலர் கடுமையாக விமர்சித்த போதும் காமராஜருக்குப் பக்கபலமாக நின்றார்.
அவர்களை ஒருங்கிணைத்தது மொழி உணர்வும், இன உணர்வும்.…
பூர்ணம் விஸ்வநாதன் - 100 / எம்.ஜி.ஆர். முதல் கார்த்திக் வரை நடித்த எதார்த்த கலைஞன்
* * *
ஓரிரு காட்சிகளில் தோன்றி இருந்தாலும் நமது மனதுக்குள் நுழைந்து, ஆணி அடித்த மாதிரி பதிந்து விடும் நடிகர்களில் ஒருவர் பூர்ணம் விசுவநாதன்.
‘நினைத்தாலே…