வாழ வழிகள் தருவான் இறைவன்!

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை கன்றின் குரலும் கன்னித் தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா கருணைத் தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா அம்மா எந்த மனதில் பாசம் உண்டோ…

சத்யவான் சாவித்ரியை மாடர்னாக மாற்றிய படம்!

ஒரே கதையை கொஞ்சம் மாற்றிப் படமாக எடுப்பது சினிமாவில் புதிதில்லைதான். புராணக் கதைகளை, கேட்கவே வேண்டாம். பல புராணப் படங்கள் வெவ்வேறு நடிகர்களின் நடிப்பில் வெளியாகி இருக்கிறது. இந்து புராணத்தில் சொல்லப்படும் ’சத்யவான் சாவித்ரி’ கதையும்…

பிம்பங்கள் சூழ் உலகு!

லாவகமான பொய்களால் நம்மால் கட்டமைக்கப்படும் பிம்பங்கள் காற்றினால் ஊதப்பட்ட பலூன்கள் மாதிரி தான். எந்தக் கண அழுத்தமும் கூர் ஊசியாய் அந்தப் பிம்பத்தை உடைத்துவிடலாம் தான், இருந்தும் சளைக்காமல் நம்மைச் சுற்றி எத்தனை நுரைக்குமிழிப் பிம்பங்கள்!…

திருவிளக்கின் ஒளி அழகும் உனக்கு ஈடாகாது!

நினைவில் நிற்கும் வரிகள்: **** பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காகப் பாடுகிறேன்                    (பிள்ளைத் தமிழ்...)  மல்லிகை போல் மனதில் வாழும் மழலைக்காக பாடுகிறேன் நான் பாடுகிறேன்                    (பிள்ளைத் தமிழ்...) …

அனுபவத்துக்கு மாற்று எதுவுமில்லை!

தைரியமாக இருங்கள்; ஆபத்துக்களை விட்டு விலகி ஓடாதீர்கள்; அவற்றை எதிர்கொள்ளுங்கள்; ஏனெனில் அனுபவத்துக்கு மாற்று என்று ஒன்று இல்லவே இல்லை - போலோ கோலிஹோ

பாலியல் பிரச்சினைகளைத் துணிச்சலுடன் சொல்லுங்கள்!

- பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான ‘சர்வதேச நாள்’ இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சியில் வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளார். அதில், “சமீபகாலமாக…

உறவுகளும், அவற்றின் தேவைகளும்!

உறவுகள் தொடர்கதை – 16 தாம்பத்தியம் சிறந்த முறையில் அமைவது ஆண் / பெண் இருவரையும் பொறுத்ததுதான் என்றாலும், இதில் பெரும்பாலான சீர்கேடுகள் விளைவது ஆணினால்தான். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. வெளி வட்டாரப் பழக்கங்கள் அதிகமாக இருப்பது,…

இந்தியா ஜனநாயக நாடா? குடியரசு நாடா?

நவம்பர் - 26,  இந்திய அரசியல் சாசன தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி, இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடியாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினமாக (Constitution day) கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம்…

எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் அளித்த லீலாவதி இயற்கை எய்தினார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதனால், சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச்…