வெள்ளத்தில் அரசியல் தூண்டில் வேண்டாம்!

தொடர் மழைப் பாதிப்பால் தமிழகம் திணறிப் போயிருக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகள் கூடுதலாக 20 செ.மீ.க்கும் அதிகமாகப் பெய்த பெரு மழையால் திணறிப் போயிருக்கும் போது, மக்கள் தொகை அடர்த்தி கொண்ட தலைநகரான சென்னை அதிகமாக வெள்ளத்தால்…

யாரடா மனிதன் இங்கே?

யாரடா மனிதன் இங்கே கூட்டிவா அவனை இங்கே இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே (யாரடா மனிதன்...) மனிதரில் நாய்கள் உண்டு மனதினில் நரிகள் உண்டு மனிதரில் நாய்கள் உண்டு மனதினில் நரிகள் உண்டு பார்வையில் புலிகள் உண்டு பழக்கத்தில் பாம்பும்…

உங்களைத் தீர்மானிப்பது யார்?

காலம் தீர்மானிக்கிறது வாழ்வில் யாரை நீங்கள் சந்திக்க வேண்டும் என்பதை. உங்கள் இதயம் தீர்மானிக்கிறது நீங்கள் யாரை விரும்புகிறீர்கள் என்பதை. உங்களின் நடத்தை தீர்மானிக்கிறது உங்கள் வாழ்வில் யார் நிலைக்க வேண்டும் என்பதை. - புத்தர்

தமிழ் சினிமாவில் கிரியேஷன்ஸை கொண்டுவந்த நடிகர்!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் ஹாலிவுட் படங்களின் சாயலில் பல படங்கள் உருவாக்கப்பட்டன. சில படங்கள் அப்பட்டமான காப்பியாக கூட உருவாகி இருக்கின்றன. இன்ஸ்பிரேஷனில் எடுக்கப்பட்ட படம் என்பார்கள். அப்படி தயாரான படங்களில் ஒன்று ‘அவனா இவன்?’.…

ஆரஞ்சு பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது!

விளையாட்டு வீரர்கள், இசை மற்றும் நடனக் கலைஞர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோருக்குத்தான் பெரும்பாலும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு நேர்மாறாக இந்த ஆண்டு மங்களூரு பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக ஆரஞ்சுப் பழங்களை  …

யார் இந்த கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்?

1995ம் ஆண்டுகளில் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையுடன் இணைந்து, சீர்காழி பகுதிகளில் "லாப்டி" என்ற அமைப்பின் மூலம் ஜெகநாதன் அய்யாவும் கிருஷ்ணம்மாள் அம்மாவும் கடலோர பகுதிகளில் விவசாயத்தை நாசம் செய்து கொண்டிருந்த இறால் பண்ணைகளுக்கு எதிராக மக்கள்…

கே.வி.ஆனந்தின் நிறைவேறாத ஆசை?

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் துவக்கத்தில் பல பத்திரிகைகளுக்கு ஃபரீலேன்ஸ் போட்டோகிராபராகப் பணியாற்றியவர். இந்தியா டுடே, வீக்லி, கல்கி, அஸைட் உள்ளிட்ட பல இதழ்களுக்காக வித்தியாசமான பல புகைப்படங்களை எடுத்த ஆனந்த் பின்னாளில்…

ஸ்மார்ட் சிட்டி முறைகேடு பற்றி விசாரணை: மு.க.ஸ்டாலின்!

சென்னையில் பெரு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மூன்றாவது நாளாகப் பார்வையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் வேலுமணி பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவர் மீது உரிய விசாரணை…

முல்லைப் பெரியாறு பிரச்சினை: துரைமுருகன் விளக்கம்!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார். "முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சட்டப்படி தான் தமிழகத்தில் அணையைத் திறந்திருக்கிறோம். திறந்தவர்கள் தமிழக…

அதிவேக பைக் பயணம்: இப்படியும் ஒரு பயங்கரம்!

கூடுதல் குதிரைத் திறன் கொண்ட நவீன பைக்குகள் இப்போது ஃபேஷனாகி விட்டன. பதினெட்டு வயது தாண்டியதும் பல இளைஞர்கள் செய்கிற வேலை - எப்படியாவது அடம் பிடித்து கூடுதல் திறனோடு, கூடுதல் விலையும் கொண்ட பைக்குகளை வாங்குவது தான். பெற்றோர்களுக்குத் தர்ம…