நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி…!

நினைவில் நிற்கும் வரிகள்: கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான் இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை…

‘பொம்மை’க்கு காத்திருந்த இயக்குநர்!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில், ஆங்கில, பிரிட்டீஷ் படங்களின் இன்ஸ்பிரேஷனில் பல படங்கள் வெளியாகியுள்ளன. எஸ்.பாலசந்தர் அப்படித்தான் சில படங்களை தயாரித்து, இயக்கியுள்ளார். அதில் சில படங்கள் வெற்றியும் பெற்றிருக்கின்றன. அப்படி அவர்…

நொடிதோறும் வாழ்வோம்!

ஒவ்வொரு நொடியும் உங்கள் வாழ்வை மாற்றுவதற்கான வாய்ப்பே; ஏனெனில் எந்தக் கணம் வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ள இயலும். - ரோண்டோ பைரின்

காவலர் மரணம் : டி.ஜி.பி.யின் எச்சரிக்கை!

திருச்சியைச் சேர்ந்த காவலர் பூமிநாதன் ஆடு திருடுகிறவர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட பிறகு திருச்சிக்கு வந்தார் தமிழக காவல்துறை டி.ஜி.பி.யான சைலேந்திரபாபு. உயிரிழந்த காவலர் பூமி நாதனின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிய டி.ஜி.பி “ரோந்துப்…

பிக்பாஸில் கமல் வரும் வாரத்தில் பங்கேற்க முடியுமா?

கமலுக்குக் கொரோனா தொற்று உறுதியாகி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து வலைத்தளங்களில் வளைய வரும் கேள்வி 'பிக் பாஸின்' நிலை என்ன?’ கமலை மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இரண்டு வாரங்கள் ஓய்வில் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள்.…

இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்!

- இந்தியாவிற்குப் பருவநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை  பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் வானிலை மாறுதல்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கு டெல்லியில் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் வரை நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில்…

விவசாயிகளைத் தரம் பிரிக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம்!

- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கடந்த 2016ம் ஆண்டு அதிமுக தலைமையிலான தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், ‘5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், நகைக் கடன்கள் தள்ளுப்படி செய்யப்படும்’ என…

அனுமதிப்பது எது வரை?- ஆனைமுத்து!

நூல் வாசிப்பு :  ”ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உட்பட மற்ற மாநிலங்களில் தீவிர மொழித் தேசிய உணர்வு ஓங்கியிருப்பதாகக் கருதப்பட்டாலும், எந்த மாநிலமும் அரசமைப்பு மாற்றத்தையோ, முழுத் தன்னாட்சியையோ, சுய நிர்ணய உரிமையையோ கோருவதில்லை. அவ்வப்போது…

வீட்டில் வெற்றி பெறுவது எப்படி..?

1. யோசனைகள் வேறு. வேறு! ஆணும் பெண்ணும் ஒரே மாதிரிதான் சிந்திப்பது போலத் தோன்றும். ஆனால், ஜான் கிரே என்ற எழுத்தாளர் ஒட்டுமொத்தமாக இதை மறுக்கிறார். ஆண், பெண் சிந்திக்கும் முறைகள் வேறு, வேறு என்கிறார் அவர். மகிழ்ச்சி பொதுவானதாகவே இருந்தாலும்,…

சாபமிடுதல் பலிக்குமா? சாபமிடலாமா?

தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களில் கலம்பகமும் ஒன்று. இதில் ‘நந்திக் கலம்பகம்’ என்ற நூல் தமிழில் உருவான கலம்பக வகைகளில் சிறந்ததாகும். இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப்…