அபிராமி.. அபிராமி.. அபிராமி..!

அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘கதாபுருஷன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அபிராமி. அப்போது, அவரது வயது பதிமூன்று. ஆனால், அதன்பிறகு அவர் வேறு படங்களில் நடிக்கவில்லை.

கார்கில் போரில் நடந்தது என்ன?

1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதிக்குள் ஊருவியது. ‘ஆபரேஷன் விஜய்’ என்று பெயர் சூட்டப்பட்ட கார்கில் போர் நிறைவு பெற்றது 1999 ஜூலை 26 ஆம் தேதி.

ராயன் – எதிர்பார்ப்புகளுக்கு மாறானதொரு திரைக்கதை!

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்துள்ளது. அடுத்த சில நாட்களில் படம் பார்க்க வருபவர்கள் அதனை ரசிக்கும்பட்சத்தில் இதன் வெற்றி வேறுமாதிரியாக அமையலாம்.

நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது!

1952-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்தது 'பராசக்தி' திரைப்படம். இதில் இடம்பெற்ற "நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் உடுமலை நாராயண கவி.

இப்போதாவது புரிஞ்சதே!

பெரியாறுப் பாசன விவசாயிகளின் வயலையும், வாழ்வையும் புரிஞ்சுக்க இவ்வளவு காலம் வேண்டியிருக்கு போல. பரவாயில்லை, இப்பவாவது புரிஞ்சதே!