இன்றைய நச்:
வாழ்க்கை முற்றிலும்
இளந்தென்றலாக இருப்பதில்லை;
அது முற்றிலும் சுழன்றடிக்கும்
சூறாவளியாகவும் இருப்பதில்லை;
இரண்டும் கலந்துள்ளதே வாழ்க்கை;
முன்னதை அனுபவிக்கவும்
பின்னதை எதிர்த்து நிற்கவும்
மனிதன் அறிந்துகொள்ள வேண்டும்!…
எம்.கே.ராதா என்பதன் விரிவாக்கம் மெட்ராஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன். இவரது தந்தை கந்தசாமி முதலியார் ஆசிரியராக இருந்தவர். நாடக ஆசிரியராகவும் இருந்த அவரது வழிகாட்டுதலோடு, 7 வயதில் மேடை ஏறியவர் எம்.கே.ராதா.
2024-ம் ஆண்டு இலங்கை அரசியலில் முதன் முறையாக மறுமலர்ச்சி பெற்று புரட்சிகரமானதாகவும் இளைஞர் சமுதாயத்தினால் கட்டியெழுப்பப்படும் ஒரு சிறந்த அரசமைப்பாகவும் மாற்றம் கண்டுள்ளது இலங்கை அரசியல்.
இந்த ஆட்சியானது சாதி, மத, இனம் அனைத்தையும் கடந்து…
நவம்பர் 14-ம் தேதி நாகை மாவட்டம் வடக்குப் பொய்கை நல்லூரில் நடைபெற்ற கோரக்கச் சித்தர் விழாவில் எனது உரையை நிறைவு செய்தபோது இரவு மணி 10:30 ஆகி இருந்தது. வழக்கம் போலவே வியர்வையில் குளித்திருந்தேன்.
எனவே தங்கியிருந்த விடுதிக்குத்…
வாசிப்பின் ருசி:
*
“மூன்று நாட்களாக மழை விடாது பெய்து கொண்டிருக்கிறது. ஊர்வாசிகளுக்கு மழை தரும் ஒரே செய்தி ‘அசௌகரியம்’ என்பது தான். விரோத பாவம் கொள்கிறார்கள்.
மூக்குப்பொடி வாங்கக் குந்தகமாக இருக்கிறது என்று தூற்றுகிறார்கள். மழையின்…
மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான குணங்களைத் தாண்டி சில தனித்துவமான சுபாவம் உண்டு. அதைப்போலவே படைப்பாளிகளுக்கும் ஒரு தனித்துவமான சுபாவம் உண்டு.
அப்படி சினிமா மூலம், வன்முறை இல்லாமல், காட்டுத்தனமான மனித தாக்குதல்கள் இல்லாமல் மென்மையான கதைகளை…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆணையத்தின் கண்காணிப்பை மிக இயல்பாக மீறி வாக்காளர்களுக்குத் தரப்படும் பணமும் பொருட்களும் இலவச வாக்குறுதிகளும் கூட, தேர்தலுக்குப் பின், தான் செய்யப்போகும் ஊழலில் மௌனமான பங்குதாரராக ஆக்கத் தான்.
தொண்ணூறுகளில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை அடுத்தடுத்து கேட்கும் பாக்கியம் பெற்றவர்கள் தேவா, சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார், சவுந்தர்யன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் படைப்புகளைக் கடக்காமல் இருந்திருக்க முடியாது.
குறிப்பாக, இளையராஜா…