மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!

ராமலிங்க அடிகளாரின் 199-வது அவதார தினத்தில், அவரின் வாழ்க்கை குறித்த மீள்பதிவு… *** “பெருநெறி பிடித்தொழுக வேண்டும், மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” - வள்ளலார். சென்னையில் நெரிசல் அதிகமான ஏழுகிணறு பகுதியில் வீராசாமி தெருவில் இருக்கிறது…

பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள்!

- நடிகர் தனுஷ் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இயக்குனர் கஸ்துாரி ராஜாவின் இளைய மகனான இவர், தன் 16 வயதில் நடிக்க வந்தார். 2004-ல் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு…

‘நாய் சேகர்’ – ஆங்காங்கே நகைக்கலாம்!

சீரியசாகவும் கதை சொல்லாமல் சினிமாத்தனமாகவும் இல்லாமல், இரண்டையும் கலந்து கட்டி வரும் படைப்புகள் எக்காலத்திலும் உண்டு. அந்த வகை சினிமாக்கள் நகைச்சுவை தோரணங்களாக அமைந்தால் கூடுதல் கலகலப்புக்கு உத்தரவாதமாகும். வழக்கமாக, நாயகனின் நண்பனாகத்…

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பு ஏன்?

குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழகத்தின் முக்கியமான சுதந்திரப் போராட்டத் தலைவர்களான வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், தேசியக்கவி பாரதியார் ஆகியோரின் படங்கள் இடம்பெறும் வகையில் தமிழக…

மக்கள் உள்ளங்களில் வாழும் மாமனிதர் எம்.ஜி.ஆர்!

பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், ஏழைகளின் இதயதெய்வம் என்றெல்லாம் போற்றப்படும் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களாலும், அவரது தொண்டர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு…

பென்னிகுவிக் சிலை லண்டனில்; அதிகார வர்க்கம் உணருமா?

பென்னிகுவிக் – இன்றும் தென் தமிழகத்தில் முல்லைப் பெரியாறு அணைப் பாசன நீர் பாய்ந்து வளப்படுத்தும் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இந்தப் பெயரைத் தங்கள் பிள்ளைகளுக்குப் பலர் சூட்டியிருப்பதைப் பார்க்க முடியும். அப்படிக் குலசாமியைப் போல அவர்களின்…

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் யாருக்காக?

மறுபடியும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முகக்கவசம் அணியாமல் போனால், அபாரதம் விதிக்கிறார்கள். தடுப்பூசி செலுத்திய சான்றுகளைப் பல இடங்களில் கேட்ட பிறகே அனுமதிக்கிறார்கள். ஆனாலும் சென்னை போன்ற பெரு…

கொம்பு வச்ச சிங்கம்டா: சமத்துவப் பிரச்சாரம்!

சாதியில்லா சமூகம் எப்போது உருவாகுமென்ற கேள்வியுடன், சமத்துவத்தை வலியுறுத்திச் சில திரைப்படங்கள் ஆக்கப்படுவதுண்டு. அவற்றில் ஒன்றுதான் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்துள்ள ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. சிங்கத்துக்கு கொம்பு…

கொரோனா பரிசோதனை யார் யாருக்கு தேவையில்லை?

கொரோனா பரிசோதனை குறித்து, சுகாதாரத்துறை புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பரிசோதனை செய்ய வேண்டியவர்கள்l காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல், உடல் வலி உள்ளோர். கொரோனா தொற்றுள்ளோருடன் தொடர்பில் இருந்த, இணை நோய் உள்ளோர்…