தமிழர் பங்களிப்பை மறைத்துவிட முடியுமா?

புது டெல்லியில் நடக்க இருக்கிற குடியரசுத் தினக் கொண்டாட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களின் பங்களிப்பைக் காட்டும் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது விவாத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஊடகங்களில்…

எம்ஜிஆர் சிலைக்கு ஜி.வி.மணிமாறன் மாலை அணிவித்து மரியாதை!

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான பொன்மனச் செம்மல் திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் 105வது பிறந்தநாள் நேற்று (17.01.2021) உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களாலும், தொண்டர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாண்புமிகு…

ஆஸ்காரின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த ஜெய் பீம்!

சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம் சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற 'ஜெய் பீம்', கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.…

‘வாட்ஸ் ஆப்’ வழியாக மாடுகள் விற்பனை!

 - வியாபாரிகள் மத்தியில் வரவேற்பு தமிழகத்தில் ஈரோடு கருங்கல்பாளையம், நாமக்கல் மோர்பாளையம், திருச்செங்கோடு, சேலம் - அமரகுந்தி, திருநெல்வேலி - மேலப்பாளையம் உட்பட 41 பிரசித்தி பெற்ற மாட்டுச் சந்தைகள் உள்ளன. இப்பகுதிகளுக்கெல்லாம் மாடுகள்…

உணர்வுகளின் வெளிப்பாடுதான் இந்தக் கதைகள்!

நூல் வாசிப்பு: மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலை புதுக்கோட்டை கிராமத்தில் பிறந்து வளர்ந்த பால்ராஜ் கென்னடி, அடையாறு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை படித்தவர். கே. பாக்யராஜிடம் உதவி இயக்குநராகவும், பி.சி. ஸ்ரீ ராமிடம் உதவி…

பெண்களுக்கு 11 மேயர் பதவிகள்!

- நகர்ப்புற உள்ளாட்சிகளில் அரசு ஒதுக்கீடு சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாநகராட்சிகள் உட்பட…

நீங்கள் தான் இந்தியாவின் சொத்து!

- தோழர் ஜீவானந்தம் குறித்து காந்தி கூறியவை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தில் 17-வது வயதிலேயே கலந்து கொண்டவர் ஜீவானந்தம். காரைக்குடியில் உள்ள சிராவயல் கிராமத்தில் ஏழை மாணவர்களுக்காக காந்தி ஆசிரமம் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். அங்கு…

எப்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவோம்?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: * பொதுமுடக்கத்தையும், இரவு நேர ஊரடங்கையும் அரசு அறிவித்தாலும், பொதுவெளியில் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருக்கின்றன. வெளியில் சந்திக்கிற பத்து பேர்களில் இரண்டு பேர்களாவது இருமிக்கொண்டிருக்கிறார்கள்…