தீர்ப்புகள் விற்கப்படும்: ரஜினி நடித்திருக்க வேண்டிய படம்!

ஒரு பெண் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதைக் காட்டும் திரைப்படங்கள் நிறைய உண்டு. அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் மீது பரிதாபம் கொள்ளும் வகையிலும், அக்குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கொலைவெறி கொள்ளும் வகையிலும் திரைக்கதை அமைக்கப்படுவதே…

கல்யாண பரிசு – தியாகக் காதலின் திரையுருவம்!

சாந்தம், மூர்க்கம், வெகுளி, வீரம், வன்மம், சோகம், மகிழ்ச்சி, சிரிப்பு என்று தமிழ் திரைப்படங்களில் எந்த உணர்வைக் கொட்டினாலும், காதல் அவற்றுடன் தவறாமல் கைகோர்த்து வருகிறது. முடிந்தவரை, காதலின் அத்தனை பரிமாணங்களும் தமிழ்த் திரையில் திகட்டத்…

புத்தாண்டில் கவனம் கொள்ள வேண்டியவை!

தாய் - தலையங்கப் பக்கம் *** “கனவு மெய்ப்பட வேண்டும்” என்கிற மாதிரியான இலக்குகளை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்வது நம்மில் பலரின் வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதில் சற்றே குழப்பம். காரணம் - உலகம் முழுக்கப் பரவிப் பெரும்பீதியை…

கலைக்குடும்பத்துடன் மக்கள் திலகம்!

அருமை நிழல்: திரை வாழ்வைத் துவக்கியதில் இருந்தே புரட்சித் தலைவருக்கும், திருமதி.ஜானகி அம்மையாருக்கும் நெருக்கமாக இருந்தது இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் குடும்பம். நாட்டியத்தில் புகழ் உச்சிக்குச் சென்ற பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்ட…

திரைப்படங்களை விமர்சனம் செய்தால், படத்தை இயக்கக் கூடாது!

- ப்ளூ சட்டை மாறனுக்கு தடை தமிழ் சினிமாவில் வெளியாகும் பல படங்களை தன்னுடைய பாணியில் விமர்சனம் செய்வதன் மூலம் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் எந்த ஒரு படத்தையும் புகழ்ந்து பேசியதே கிடையாது. ஒரு படத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் அதில்…

இனிவரும் ஆண்டுகள் சிறப்பானதாக அமையட்டும்!

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! ஆங்கிலப் புத்தாண்டு நாளான ஜனவரி 1 ஆம் தேதி என்னைச் சந்திப்பதற்காக நேரில் வருவதைக் கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்குமாறு கழக தொண்டர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

ரவீந்திரநாத் தாகூரும் சத்யஜித் ராயும்…!

சத்யஜித் ராய் சிறுவனாக இருந்த போது ராயின் தாய் அவரை தாகூரிடம் அழைத்துச் சென்றார். தாகூரின் கையெழுத்து கேட்டார் ராய். கையெழுத்து வாங்கும் நோட்டை மேசை மேல் வைத்து விட்டு ஒரு வாரம் கழித்து வரச் சொன்னார் ரவீந்திரர். ஒரு வாரம் கழித்து ராய்…

தமிழுக்காகவே வாழ்ந்த ச.வே.சுசுப்பிரமணியன்!

தமிழ் மொழியின் மீதும் தமிழர்கள் மீதும் அளப்பறிய பற்றுக் கொண்டு செயல்பட்டவர்களில் மிக முக்கியமானவர், ச.வே.சுப்பிரமணியன். இலக்கியங்கள் மீது இவருக்கு இருந்த ஆளுமையின் காரணமாக 180 நூல்களை எழுதி உள்ளார். தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலத்திலும்…

சுனாமியை போன்று தாக்கும் கொரோனா!

சமீபகாலமாக இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பின் அளவு 10 ஆயிரத்துக்கும் கீழே பதிவாகி வந்த நிலையில், புதிய வகையான ஒமிக்ரான் பரவல் திடீரென வேகமெடுத்துள்ளது. இந்தியாவில் அடுத்த சில தினங்களில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்று…

அனைவரையும் வாழ வைப்போம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே வளரும் வளரும் என்றே காத்திருந்தோம் மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம் மலர் முடிந்து பிஞ்சு வரும் வளர்ந்தவுடன் காய்…