மாற்றுத்திறனாளிகள் நலன் காக்கும் முன்மாதிரித் திட்டம்!

 - தமிழக அரசு அரசாணை வெளியீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் (2021) கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான பல்வேறு அம்சங்கள்…

ஒமிக்ரான் பரவலின் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது!

- உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், திடீரென உருமாற்றம் அடைந்து, ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றம் அடைந்த வைரஸ்க்கு பெயர்கள் சூட்டப்பட்டன. இதில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த…

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை!

வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்கவும் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியது. மேலும், பண்டிகைக்…

தலைவனை மீண்டும் தர வேண்டும்!

1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி காந்தி பிறந்த நன்னாளில் காமராஜர் இந்த உலகைவிட்டுப் பிரிந்தார். அவரது மறைவைக் கண்டு தமிழகமே அழுது புலம்பியது. பெருந்தலைவர் காமராஜரை மட்டுமே தன் தலைவனாக வாழ்நாள் முழுவதும் கொண்டாடிய கவிஞர் கண்ணதாசன்,…

வாழ்வைச் சீரமைக்கும் சிற்பி நம் எண்ணங்களே!

- வேதாத்திரி மகரிஷியின் மணிமொழிகள் நமது வாழ்வைச் சீரமைக்கும் அற்புத சிற்பி அவரவர் எண்ணங்களே. எண்ணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. உணர்ச்சிகளில் மயங்காமல் வாழும் தெளிவு நிலையே விழிப்புநிலை ஆகும்.…

தியாக காலத்தின் நீட்சி!

டாக்டர் க. பழனித்துரை காந்தி கிராமம் ஒரு கனவுக் கிராமம். அது காந்தியின் கனவை நிறைவேற்றி புதிய சமுதாயம் படைக்க உருவாக்கப்பட்ட மக்கள் இயக்கம். காந்தி கிராமத்தில் தங்கி அதன் நிறுவனர்களில் ஒருவரான ஜி.ராமச்சந்திரனுடன் விவாதித்தபோது அமெரிக்க…

மாணவர்கள் நாளிதழ்கள் வாசிக்க நேரம் ஒதுக்க வேண்டும்!

- தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு அனைத்து பள்ளிகளிலும், நுாலக பாடவேளை உருவாக்கவும், நாளிதழ்கள் வாசிக்க தனி நேரம் ஒதுக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி…

ரைட்டர்-காவல் துறைக்குள் பீறிட்டுப் பாயும் பணி அழுத்தம்!

காவல் துறையைச் சேர்ந்தவர்களைத் திரைப்படங்களில் வில்லன்களாகச் சித்தரிப்பது புதிதல்ல. அதேபோல, அத்துறையைச் சேர்ந்தவர்களைச் சாகசக்காரர்களாகக் கொண்டாடும் ’சிங்கம்’ வகையறாக்களும் அதிகம். இதனை மீறி, காவல் துறையில் நிலவும் சூழலை யதார்த்தத்துடன்…

9 சர்வதேச விருதுகளைத் வென்ற ‘காகித பூக்கள்’!

‘காகித பூக்கள்’ படத்தை சக்திவேல் சினி கிரியேஷன் சார்பில் எஸ்.முத்து மாணிக்கம் தயாரித்து எழுதி இயக்கியுள்ளார். லோகன் மாணிக், பிரியதர்ஷினி, ‘அப்புச்சி கிராமம்’ பிரவீன் குமார், தவசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிவபாஸ்கர் ஒளிப்பதிவு செய்ய,…

நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது ஏன்?

- அஜித் விளக்கம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் முதல் முறையாக நடித்திருந்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் ஹிந்தியில் 2016-ம் ஆண்டு வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக்காக…