இன்றைய கணத்தை வாழ்ந்து பார்ப்போம்!

- ரத்தன் டாடா சொன்ன வரிகள் இரும்பை வேறு எந்த பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால் தான் உண்டு. இது நமக்கும் பொருந்தும். நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம்…

என் கைகளாவது அந்த பாக்கியத்தைப் பெறட்டும்!

- கண்ணதாசனின் நெகிழ்ச்சியான பேச்சு. “என்னுடைய விழா ஒன்றில் நான் பெருந்தலைவரின் காலைத் தொட்டு வணங்கியது பற்றி, என்னைச் சிலர் கோபித்தார்கள். நான் சொன்னேன், அந்தக் கால்கள் தேசத்துக்காகச் சத்தியாக்கிரகம் செய்யப் போன கால்கள், சிறைச்சாலையில்…

காஷ்மீர் குளிரில் போராடும் தடுப்பூசி சேவகர்கள்!

அலைகள் ஓய்வதில்லை என்பதைப்போல கொரோனா மூன்றாவது அலை, நான்காவது அலை என தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன. அதற்கான முதல் தற்காப்பு நடவடிக்கை தடுப்பூசிதான் என மக்களிடம் மருத்துவ உலகம் நாளும் பொழுதும்  வலியுறுத்தி வருகிறது. பாலைவனங்கள்,…

தவறு செய்ய துணைபுரிந்தால் யூடியூபும் குற்றவாளியே!

- மதுரை உயர்நீதிமன்றக் கிளை யூடியூப்பில் தேவையற்ற பதிவுகள் வெளிவருவது குறித்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, “யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சுவது, துப்பாக்கிச்…

காகித தேசியக் கொடியை மட்டும் பயன்படுத்தவும்!

மத்திய அரசு உத்தரவு இந்தியாவின் 75-வது குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசியக் கொடி பயன்பாடு குறித்த சில நடைமுறைகள் குறித்தான கடிதத்தை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம்…

வீரத்திற்கு அடையாளமாகத் திகழும் வேலு நாச்சியார்!

காலத்தின் எத்தனையோ மாற்றங்களை மீறி இளம் சந்தனக் கலரில் வரலாற்றுத் தடயமாக சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஒரு காலத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது சிவகங்கை அரண்மனை. மூன்று ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கிற அரண்மனையில் உள்ளே ஒரு கோவில்.…

சோலை சுந்தரபெருமாள்: கீழத் தஞ்சையின் கதை சொல்லி!

தஞ்சை மண்ணின் வட்டார வழக்கு மணக்க பெருங்கதைகளை எழுதியவர் சோலை சுந்தரபெருமாள். இடதுசாரி சிந்தனை கொண்ட அவர், தன் வாழ்வின் கடைசி வரையில் கீழத்தஞ்சை வாழ்வின் மகத்துவங்களையும் துயரங்களையும் எழுதியவர். மறைந்த அந்த எளிமையான எழுத்தாளர் பற்றிய…

கோவில்களில் தமிழ்ப் பாடல்கள்: அன்றைய நிலை?

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் முன்பு தேவாரமும், திருவாசகமும் ஓதுவார்களால் பாடப்பட்டு வந்தன. பிறகு வள்ளலாரின் பாடல்களும் பாடப்பட்டன. இதையொட்டி ஆறுமுக நாவலருக்கும், வள்ளலாருக்கும் இடையே விவாதம் உருவாகி நீதிமன்றம் வரை சென்றது. வழக்கை…

விண்வெளியில் ஒலிக்கப்போகும் இளையராஜாவின் இசை!

உலகத்திலேயே எடை குறைவான சாட்டிலைட்டை தயாரிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழு இந்த ஆண்டு இன்னும் எடையைக் குறைத்து ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்துள்ளது. அதில் இளையராஜாவின் இசை இடம்பெறும் எனத் தெரிகிறது. இந்தியாவின் 75-வது சுதந்திர…